லூக்கா நற்செய்தி நூல் கேள்வி பதி்கள்
லூக்கா அதிகாரம் பனிரெண்டு (12)
The Gospel of Luke Bible Quiz Question answer
LUKE Chapter 12
=================================
01. யாருடைய
புளித்த மாவைக் குறித்து எச்சரிக்கையாயிருக்க வேண்டும்?
A) பரிசேயர்
B) சதுசேயர்
C) வேதபாரகர்
Answer: A) பரிசேயர்
(லூக்கா
12: 1)
02. வெளியாக்கப்படாத
மறைபொருளுமில்லை, அறியப்படாத __________ .
A) இரகசியமுமில்லை
B) பொக்கிஷமுமில்லை
C) மறைபொருளுமில்லை
Answer: A) இரகசியமுமில்லை
(லூக்கா
12: 2)
03. இரண்டு
காசுக்கு எத்தனை அடைக்கலான் குருவிகளை விற்கிறார்கள்?
A) இரண்டு
B) நான்கு
C) ஐந்து
Answer: C) ஐந்து
(லூக்கா
12: 6)
04. யாருக்கு
விரோதமாய் தூஷணஞ் சொன்னால் அவனுக்கு மன்னிக்கப்படுவதில்லை?
A) பரம
பிதா
B) மனுஷகுமாரன்
C) பரிசுத்த
ஆவி
Answer: C) பரிசுத்த ஆவி
(லூக்கா
12: 10)
05. நீங்கள்
பேச வேண்டியதை உங்களுக்கு போதிப்பது யார்?
A) பரம
பிதா
B) மனுஷகுமாரன்
C) பரிசுத்த
ஆவியானவர்
Answer: C) பரிசுத்த ஆவியானவர்
(லூக்கா
12: 12)
06. ”என்னை
உங்களுக்கு நியாயாதிபதியாவும், பங்கிடுகிறவனாகவும் வைத்தவன் யார்“ என்றது யார்?
A) மனுஷகுமாரன்
B) யோவான்ஸ்நானன்
C) பிரதான
ஆசாரியன்
Answer: A) மனுஷகுமாரன்
(லூக்கா
12: 14)
07. ஒருவனுக்கு
எவ்வளவு திரளான ஆஸ்தி இருந்தாலும் அது அவனுக்கு எது அல்ல?
A) ஜீவன்
B) வாழ்வு
C) சந்தோஷம்
Answer: A) ஜீவன்
(லூக்கா
12: 15)
08. ஆகாரத்தைப்
பார்க்கிலும் விசேஷித்தது எது?
A) உடை
B) ஜீவன்
C) சரீரம்
Answer: B) ஜீவன்
(லூக்கா
12: 23)
09. உடையை
பார்க்கிலும் விசேஷித்தது எது?
A) ஜீவன்
B) சரீரம்
C) ஆகாரம்
Answer: B) சரீரம்
(லூக்கா
12: 23)
10. எங்கே
திருடன் அணுகுகிறதுமில்லை, பூச்சி கெடுக்கிறதுமில்லை?
A) வீடு
B) பூமி
C) பரலோகம்
Answer: C) பரலோகம்
(லூக்கா
12: 33)
11. பொக்கிஷம்
இருக்கும் இடத்தில் எது இருக்கும்?
A) கவலை
B) இருதயம்
C) பெறுமை
Answer: B) இருதயம்
(லூக்கா
12: 34)
12. ஆண்டவரே
இந்த உவமையை எங்களுக்கு மாத்திரம் சொல்லுகிறீரோ, எல்லாருக்கும் சொல்லுகிறீரோ என்று கேட்டது யார்?
A) பேதுரு
B) பிலிப்பு
C) யோவான்
Answer: A) பேதுரு
(லூக்கா
12: 41)
13. இயேசு
பூமியின் மேல் எதைப் போட வந்தேன் என்றார்?
A) அக்கினி
B) பிரிவினை
C) சமாதானம்
Answer: A) அக்கினி
(லூக்கா
12: 49)
14. எத்திசையில்
மேகம் எழும்பும் போது மழை வரும்?
A) கிழக்கு
B) மேற்கு
C) தெற்கு
Answer: B) மேற்கு
(லூக்கா
12: 54)
15. தென்றல்
அடிக்கும்போது என்ன உண்டாகும்?
A) மழை
B) பணி
C) உஷ்ணம்
Answer: C) உஷ்ணம்
(லூக்கா
12: 55)
இந்த தலத்தை பார்த்தமைக்கு நன்றி. உங்கள் கருத்துக்களை பதிவிடவும்.