======================
லூக்கா நற்செய்தி நூல் கேள்வி பதி்கள்
லூக்கா அதிகாரம் பனிரெண்டு (12)
The Gospel of Luke Bible Quiz Question answer
LUKE Chapter 12
======================
01. யாருடைய புளித்த மாவைக் குறித்து எச்சரிக்கையாயிருக்க வேண்டும்? A) பரிசேயர்
B) சதுசேயர்
C) வேதபாரகர்
Answer: A) பரிசேயர்
(லூக்கா 12:1)
02. வெளியாக்கப்படாத மறைபொருளுமில்லை, அறியப்படாத __________ .
A) இரகசியமுமில்லை
B) பொக்கிஷமுமில்லை
C) மறைபொருளுமில்லை
Answer: A) இரகசியமுமில்லை
(லூக்கா 12:2)
A) இரகசியமுமில்லை
B) பொக்கிஷமுமில்லை
C) மறைபொருளுமில்லை
Answer: A) இரகசியமுமில்லை
(லூக்கா 12:2)
03. இரண்டு காசுக்கு எத்தனை அடைக்கலான் குருவிகளை விற்கிறார்கள்?
A) இரண்டு
B) நான்கு
C) ஐந்து
Answer: C) ஐந்து
(லூக்கா 12:6)
04. யாருக்கு விரோதமாய் தூஷணஞ் சொன்னால் அவனுக்கு மன்னிக்கப்படுவதில்லை?
A) பரம பிதா
B) மனுஷகுமாரன்
C) பரிசுத்த ஆவி
Answer: C) பரிசுத்த ஆவி
(லூக்கா 12:10)
05. நீங்கள் பேச வேண்டியதை உங்களுக்கு போதிப்பது யார்?
A) பரம பிதா
B) மனுஷகுமாரன்
C) பரிசுத்த ஆவியானவர்
Answer: C) பரிசுத்த ஆவியானவர்
(லூக்கா 12:12)
A) இரண்டு
B) நான்கு
C) ஐந்து
Answer: C) ஐந்து
(லூக்கா 12:6)
04. யாருக்கு விரோதமாய் தூஷணஞ் சொன்னால் அவனுக்கு மன்னிக்கப்படுவதில்லை?
A) பரம பிதா
B) மனுஷகுமாரன்
C) பரிசுத்த ஆவி
Answer: C) பரிசுத்த ஆவி
(லூக்கா 12:10)
05. நீங்கள் பேச வேண்டியதை உங்களுக்கு போதிப்பது யார்?
A) பரம பிதா
B) மனுஷகுமாரன்
C) பரிசுத்த ஆவியானவர்
Answer: C) பரிசுத்த ஆவியானவர்
(லூக்கா 12:12)
06. ”என்னை உங்களுக்கு நியாயாதிபதியாவும், பங்கிடுகிறவனாகவும் வைத்தவன் யார்“ என்றது யார்?
A) மனுஷகுமாரன்
B) யோவான்ஸ்நானன்
C) பிரதான ஆசாரியன்
Answer: A) மனுஷகுமாரன்
(லூக்கா 12:14)
07. ஒருவனுக்கு எவ்வளவு திரளான ஆஸ்தி இருந்தாலும் அது அவனுக்கு எது அல்ல?
A) ஜீவன்
B) வாழ்வு
C) சந்தோஷம்
Answer: A) ஜீவன்
(லூக்கா 12:15)
08. ஆகாரத்தைப் பார்க்கிலும் விசேஷித்தது எது?
A) உடை
B) ஜீவன்
C) சரீரம்
Answer: B) ஜீவன்
(லூக்கா 12:23)
09. உடையை பார்க்கிலும் விசேஷித்தது எது?
A) ஜீவன்
B) சரீரம்
C) ஆகாரம்
Answer: B) சரீரம்
(லூக்கா 12:23)
10. எங்கே திருடன் அணுகுகிறதுமில்லை, பூச்சி கெடுக்கிறதுமில்லை?
A) வீடு
B) பூமி
C) பரலோகம்
Answer: C) பரலோகம்
(லூக்கா 12:33)
11. பொக்கிஷம் இருக்கும் இடத்தில் எது இருக்கும்?
A) கவலை
B) இருதயம்
C) பெறுமை
Answer: B) இருதயம்
(லூக்கா 12:34)
12. ஆண்டவரே இந்த உவமையை எங்களுக்கு மாத்திரம் சொல்லுகிறீரோ, எல்லாருக்கும் சொல்லுகிறீரோ என்று கேட்டது யார்?
A) பேதுரு
B) பிலிப்பு
C) யோவான்
Answer: A) பேதுரு
(லூக்கா 12:41)
13. இயேசு பூமியின் மேல் எதைப் போட வந்தேன் என்றார்?
A) அக்கினி
B) பிரிவினை
C) சமாதானம்
Answer: A) அக்கினி
(லூக்கா 12:49)
14. எத்திசையில் மேகம் எழும்பும் போது மழை வரும்?
A) கிழக்கு
B) மேற்கு
C) தெற்கு
Answer: B) மேற்கு
(லூக்கா 12:54)
15. தென்றல் அடிக்கும்போது என்ன உண்டாகும்?
A) மழை
B) பணி
C) உஷ்ணம்
Answer: C) உஷ்ணம்
(லூக்கா 12:55)
A) பேதுரு
B) பிலிப்பு
C) யோவான்
Answer: A) பேதுரு
(லூக்கா 12:41)
13. இயேசு பூமியின் மேல் எதைப் போட வந்தேன் என்றார்?
A) அக்கினி
B) பிரிவினை
C) சமாதானம்
Answer: A) அக்கினி
(லூக்கா 12:49)
14. எத்திசையில் மேகம் எழும்பும் போது மழை வரும்?
A) கிழக்கு
B) மேற்கு
C) தெற்கு
Answer: B) மேற்கு
(லூக்கா 12:54)
15. தென்றல் அடிக்கும்போது என்ன உண்டாகும்?
A) மழை
B) பணி
C) உஷ்ணம்
Answer: C) உஷ்ணம்
(லூக்கா 12:55)
16. மனுஷர் முன்பாக மனுஷகுமாரனை அறிக்கைபண்ணுகிறவனை, மனுஷகுமாரன் யார் முன்பாக அறிக்கை பண்ணுவார்?
Answer: தேவதூதர் முன்பாக
(லூக்கா 12:8)
17. என்னத்தை உண்போம் என்று உங்கள் -------- , என்னத்தை உடுப்போம் என்று உங்கள் -------- கவலைப்படாதிருங்கள்.
Answer: ஜீவனுக்காகவும், சரீரத்துக்காகவும்
(லூக்கா 12:22)
18. கவலைப்படுகிறதினாலே உங்களில் எவன் -------- கூட்டுவான்.
Answer: தன் சரீர அளவோடு ஒரு முழத்தைக்
(லூக்கா 12:25)
19. இன்றைக்கு காட்டிலே இருந்து, நாளைக்கு அடுப்பிலே போடப்படுவது எது?
Answer: புல்
(லூக்கா 12:28)
20. என்னத்தை உண்போம், என்னத்தை குடிப்போம் என்று, நீங்கள் ------- --------- இருங்கள்.
Answer: கேளாமலும், சந்தேகப்படாமலும்
(லூக்கா 12:29)
21. பயப்படாதே சிறுமந்தையே, உங்களுக்கு எதைக் கொடுக்க பிதா பிரியமாயிருக்கிறார்?
Answer: ராஜ்யத்தைக் கொடுக்க
(லூக்கா 12:32)
22. பரலோகத்தில் எதை சம்பாதித்து வைக்க வேண்டும்?
Answer: பழமையாய்ப் போகாத பணப்பைகளையும், குறையாத பொக்கிஷத்தைதயும்
(லூக்கா 12:33)
23. எவனிடத்தில் அதிகம் கொடுக்கப்பட்டதோ, அவனிடத்தில் --------- .
Answer: அதிகங் கேட்கப்படும்
(லூக்கா 12:48)
24. சமாதானத்தையல்ல, -------- உண்டாக்க வந்தேன்.
Answer: பிரிவினையை
(லூக்கா 12:51)
25. நியாயாதிபதி எங்கே கொண்டுபோவான்? சேவகன் எங்கே போடுவான்?
Answer: நியாயாதிபதி சேவகனிடத்தில் கொண்டுபோவான், சேவகன் சிறைச்சாலையில் போடுவான்
(லூக்கா 12:58)
இந்த தலத்தை பார்த்தமைக்கு நன்றி. உங்கள் கருத்துக்களை பதிவிடவும்.