============
அப்போஸ்தலனாகிய பேதுரு எழுதிய இரண்டாம் திருமுகம்
ஒன்றாம் அதிகாம் (1) கேள்வி பதில்கள்
Book of II PETER Chapter One (1)
Bible Questions & Answers
=============
1) பேதுரு இரண்டாம் நிருபத்தில் தன்னை எப்படி அடையாளப்படுத்துகிறார்?
Answer: இயேசு கிறிஸ்துவின் ஊழியன், அப்போஸ்தலனாகிய சீமோன் பேதுரு
2 பேதுரு 1:1
2) யாருடைய நீதியினால் அருமையான விசுவாசத்தைப் பெற்றவர்களுக்கு பேதுரு எழுதுகிறார்?
Answer: தேவனும் இரட்சகருமாயிருக்கிற இயேசு கிறிஸ்துவனுடைய நீதியினால்
2 பேதுரு 1:1
3) தேவனையும் நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவையும் அறிகிறி அறிவினால் எது பெருக வேண்டும்?
Answer: கிருபையும் சமாதானமும்
2 பேதுரு 1:2
4) ஆண்டவர் நம்மை எப்படி அழைத்திருக்கிறார்?
Answer: தம்முடைய மகிமையினாலும், வல்லமையினாலும்
2 பேதுரு 1:3
Answer: தம்முடைய மகிமையினாலும், வல்லமையினாலும்
2 பேதுரு 1:3
5) ஆண்டவருடைய திவ்விய வாக்கு நமக்கு எதைத் தந்தருளியது?
Answer: ஜீவனுக்கும், தேவ பக்திக்கும் வேண்டிய யாவற்றையும்
2 பேதுரு 1:3
6) இச்சையினால் ------------- கேட்டுக்குத் தப்ப வேண்டும்
Answer: உலகத்திலுண்டான
2 பேதுரு 1:4
7) நாம் எதற்குப் பங்குள்ளவர்களாக வேண்டும்?
Answer: திவ்விய சுபாவத்திற்கு
Answer: ஜீவனுக்கும், தேவ பக்திக்கும் வேண்டிய யாவற்றையும்
2 பேதுரு 1:3
6) இச்சையினால் ------------- கேட்டுக்குத் தப்ப வேண்டும்
Answer: உலகத்திலுண்டான
2 பேதுரு 1:4
7) நாம் எதற்குப் பங்குள்ளவர்களாக வேண்டும்?
Answer: திவ்விய சுபாவத்திற்கு
2 பேதுரு 1:4
8) வாக்குத்தத்தம் எப்படிப்பட்டது?
Answer: மகா மேன்மையும் அருமையுமானது
2 பேதுரு 1:4
9) அதிக ஜாக்கிரதையுள்ளவர்களாய் விசுவாசத்தோடே எதைக் கூட்டி வழங்க வேண்டும்?
Answer: தைரியத்தை
2 பேதுரு 1:5-7
10) அதிக ஜாக்கிரதையுள்ளவர்களாய் தைரியத்தோடே எதைக் கூட்டி வழங்க வேண்டும்?
Answer: ஞானத்தை
2 பேதுரு 1:5-7
11) அதிக ஜாக்கிரதையுள்ளவர்களாய் ஞானத்தோடே எதைக் கூடடி வழங்க வேண்டும்?
Answer: இச்சையடக்கத்தை
2 பேதுரு 1:6,7
8) வாக்குத்தத்தம் எப்படிப்பட்டது?
Answer: மகா மேன்மையும் அருமையுமானது
2 பேதுரு 1:4
9) அதிக ஜாக்கிரதையுள்ளவர்களாய் விசுவாசத்தோடே எதைக் கூட்டி வழங்க வேண்டும்?
Answer: தைரியத்தை
2 பேதுரு 1:5-7
10) அதிக ஜாக்கிரதையுள்ளவர்களாய் தைரியத்தோடே எதைக் கூட்டி வழங்க வேண்டும்?
Answer: ஞானத்தை
2 பேதுரு 1:5-7
11) அதிக ஜாக்கிரதையுள்ளவர்களாய் ஞானத்தோடே எதைக் கூடடி வழங்க வேண்டும்?
Answer: இச்சையடக்கத்தை
2 பேதுரு 1:6,7
12) அதிக ஜாக்கிரதையுள்ளவர்களாய் இச்சையடக்கத்தோடே எதைக் கூட்டி வழக்க வேண்டும்?
Answer: பொறுமையை
2 பேதுரு 1:6,7
13) அதிக ஜாக்கிரதையுள்ளவர்களாய் பொறுமையோடே எதைக் கூட்டி வழங்க வேண்டும்?
Answer: தேவபக்தியை
2 பேதுரு 1:6,7
14) அதிக ஜாக்கிரதையுள்ளவர்களாய் தேவபக்தியோடே எதைக் கூட்டி வழங்க வேண்டும்?
Answer: சகோதர சிநேகத்தை
2 பேதுரு 1:7
15) அதிக ஜாக்கிரதையுள்ளவர்களாய் சகோதர சிநேகத்தோடே எதைக் கூட்டி வழங்க வேண்டும்?
Answer: அன்பை
2 பேதுரு 1:7
16) இவைகள் உங்களுக்கு உண்டாயிருந்து பெருகினால், நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை அறிகிற அறிவினாலே -------- --------- .இருக்க வொட்டாது.
Answer: வீணரும், கனியற்றவர்களுமாயிருக்கவொட்டாது
2 பேதுரு 1:8
17) முன் செய்த பாவங்களறத் தான் சுத்திகரிக்கப்பட்டதை மறந்தவன் எப்படி இருக்கிறான்?
Answer: கண்சொருகிப்போன குருடனாயிருக்கிறான்
2 பேதுரு 1:9
18) எதை உறுதியாக்கும்படிக்கு ஜாக்கிரதையுள்ளவர்களாய் இருக்க வேண்டும்?
Answer: அழைப்பையும், தெரிந்துகொள்ளுதலையும்
2 பேதுரு 1:10
19) எவைகளைச் செய்தால் நீங்கள் ஒருக்காலும் இடறிவிழுவதில்லை?
Answer: உங்கள் அழைப்பையும், தெரிந்துகொள்ளுதலையும் உறுதியாக்கினால்
2 பேதுரு 1:10
20) நம்முடைய கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவினுடைய நித்திய ராஜ்யத்துக்குட்படும் பிரவேசம் உங்களுக்கு எப்படி அளிக்கப்படும்?
Answer: பூரணமாய்
2 பேதுரு 1:11
21) நீங்கள் இப்பொழுது அறிந்திருக்கிற ----------- உறுதிப்பட்டிருக்கிறீரகள்
Answer: சத்தியத்தில்
2 பேதுரு 1:12
22) எது சீக்கிரத்தில் நேரிடும் என்று பேதுரு கூறுகிறார்?
Answer: நான் என் கூடாரத்தைவிட்டுப்போவது சீக்கிரத்தில் நேரிடும்
2 பேதுரு 1:13
23) எது நியாயமென்று பேதுரு எண்ணுகிறார்?
Answer: சத்தியத்தை நினைப்பூட்டி எழுதுவது
2 பேதுரு 1:14
24) நாங்கள் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் வல்லமையையும், வருகையையும் எப்படி அல்ல, எப்படி அறிவித்தோம்?
Answer: தந்திரமான கட்டுக்கதைகளை பின்பற்றுகிறவர்களாக அல்ல, அவருடைய மகத்துவத்தைக் கண்ணாரக்கண்டவர்களாக அறிவித்தோம்
2 பேதுரு 1:16
25) இவர் என்னுடைய நேசக்குமாரன், இவரில் பிரியமாயிருக்கிறேன் என்ற சத்தம் எங்கிருந்து உண்டானது?
Answer: உன்னதமான மகிமையிலிருந்து
2 பேதுரு 1:17
26) கிறிஸ்து பிதாவாகிய தேவனால் எதைப் பெற்றார்?
Answer: கனத்தையும் மகிமையையும்
2 பேதுரு 1:17
27) கிறிஸ்துவோடே கூட எங்கு இருக்கையில் வானத்திலிருந்து பிறந்த சத்தத்தைக் கேட்டோம்?
Answer: பரிசுத்த பர்வதத்திலிருக்கையில்
2 பேதுரு 1:18
28) எப்படிப்பட்ட தீர்க்கதரிசன வசனமும் நமக்கு உண்டு
Answer: அதிக உறுதியான
2 பேதுரு 1:19
29) எதுவரைக்கும் இருளுள்ள ஸ்தலத்தில் பிரகாசிக்கிற விளக்கைப்போன்ற அவ்வசனத்தைக் கவனித்திருப்பது நலமாயிருக்கும்?
Answer: பொழுது விடிந்து விடிவெள்ளி உங்கள் இருதயங்களில் உதிக்குமளவும்
2 பேதுரு 1:19
Answer: பொறுமையை
2 பேதுரு 1:6,7
13) அதிக ஜாக்கிரதையுள்ளவர்களாய் பொறுமையோடே எதைக் கூட்டி வழங்க வேண்டும்?
Answer: தேவபக்தியை
2 பேதுரு 1:6,7
14) அதிக ஜாக்கிரதையுள்ளவர்களாய் தேவபக்தியோடே எதைக் கூட்டி வழங்க வேண்டும்?
Answer: சகோதர சிநேகத்தை
2 பேதுரு 1:7
15) அதிக ஜாக்கிரதையுள்ளவர்களாய் சகோதர சிநேகத்தோடே எதைக் கூட்டி வழங்க வேண்டும்?
Answer: அன்பை
2 பேதுரு 1:7
16) இவைகள் உங்களுக்கு உண்டாயிருந்து பெருகினால், நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை அறிகிற அறிவினாலே -------- --------- .இருக்க வொட்டாது.
Answer: வீணரும், கனியற்றவர்களுமாயிருக்கவொட்டாது
2 பேதுரு 1:8
17) முன் செய்த பாவங்களறத் தான் சுத்திகரிக்கப்பட்டதை மறந்தவன் எப்படி இருக்கிறான்?
Answer: கண்சொருகிப்போன குருடனாயிருக்கிறான்
2 பேதுரு 1:9
18) எதை உறுதியாக்கும்படிக்கு ஜாக்கிரதையுள்ளவர்களாய் இருக்க வேண்டும்?
Answer: அழைப்பையும், தெரிந்துகொள்ளுதலையும்
2 பேதுரு 1:10
19) எவைகளைச் செய்தால் நீங்கள் ஒருக்காலும் இடறிவிழுவதில்லை?
Answer: உங்கள் அழைப்பையும், தெரிந்துகொள்ளுதலையும் உறுதியாக்கினால்
2 பேதுரு 1:10
20) நம்முடைய கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவினுடைய நித்திய ராஜ்யத்துக்குட்படும் பிரவேசம் உங்களுக்கு எப்படி அளிக்கப்படும்?
Answer: பூரணமாய்
2 பேதுரு 1:11
21) நீங்கள் இப்பொழுது அறிந்திருக்கிற ----------- உறுதிப்பட்டிருக்கிறீரகள்
Answer: சத்தியத்தில்
2 பேதுரு 1:12
22) எது சீக்கிரத்தில் நேரிடும் என்று பேதுரு கூறுகிறார்?
Answer: நான் என் கூடாரத்தைவிட்டுப்போவது சீக்கிரத்தில் நேரிடும்
2 பேதுரு 1:13
23) எது நியாயமென்று பேதுரு எண்ணுகிறார்?
Answer: சத்தியத்தை நினைப்பூட்டி எழுதுவது
2 பேதுரு 1:14
24) நாங்கள் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் வல்லமையையும், வருகையையும் எப்படி அல்ல, எப்படி அறிவித்தோம்?
Answer: தந்திரமான கட்டுக்கதைகளை பின்பற்றுகிறவர்களாக அல்ல, அவருடைய மகத்துவத்தைக் கண்ணாரக்கண்டவர்களாக அறிவித்தோம்
2 பேதுரு 1:16
25) இவர் என்னுடைய நேசக்குமாரன், இவரில் பிரியமாயிருக்கிறேன் என்ற சத்தம் எங்கிருந்து உண்டானது?
Answer: உன்னதமான மகிமையிலிருந்து
2 பேதுரு 1:17
26) கிறிஸ்து பிதாவாகிய தேவனால் எதைப் பெற்றார்?
Answer: கனத்தையும் மகிமையையும்
2 பேதுரு 1:17
27) கிறிஸ்துவோடே கூட எங்கு இருக்கையில் வானத்திலிருந்து பிறந்த சத்தத்தைக் கேட்டோம்?
Answer: பரிசுத்த பர்வதத்திலிருக்கையில்
2 பேதுரு 1:18
28) எப்படிப்பட்ட தீர்க்கதரிசன வசனமும் நமக்கு உண்டு
Answer: அதிக உறுதியான
2 பேதுரு 1:19
29) எதுவரைக்கும் இருளுள்ள ஸ்தலத்தில் பிரகாசிக்கிற விளக்கைப்போன்ற அவ்வசனத்தைக் கவனித்திருப்பது நலமாயிருக்கும்?
Answer: பொழுது விடிந்து விடிவெள்ளி உங்கள் இருதயங்களில் உதிக்குமளவும்
2 பேதுரு 1:19
30) எது சுயதோற்றமான பொருளையுடையாது?
Answer: வேதத்திலுள்ள எந்த தீர்க்கதரிசனமும்
2 பேதுரு 1:20
31) எது ஒருகாலத்திலும் மனுஷருடைய சித்தத்தினால் உண்டாகவில்லை?
Answer: தீர்க்கதரிசனம்
2 பேதுரு 1:21
32) தேவனுடைய பரிசுத்த மனுஷர்கள் பரிசுத்த ஆவியினாலே ஏவப்பட்டு எதைப் பேசினார்கள்?
Answer: தீர்க்கதரிசனம்
2 பேதுரு 1:21
Answer: வேதத்திலுள்ள எந்த தீர்க்கதரிசனமும்
2 பேதுரு 1:20
31) எது ஒருகாலத்திலும் மனுஷருடைய சித்தத்தினால் உண்டாகவில்லை?
Answer: தீர்க்கதரிசனம்
2 பேதுரு 1:21
32) தேவனுடைய பரிசுத்த மனுஷர்கள் பரிசுத்த ஆவியினாலே ஏவப்பட்டு எதைப் பேசினார்கள்?
Answer: தீர்க்கதரிசனம்
2 பேதுரு 1:21
இந்த தலத்தை பார்த்தமைக்கு நன்றி. உங்கள் கருத்துக்களை பதிவிடவும்.