============
அப்போஸ்தலனாகிய பேதுரு எழுதிய முதலாம் திருமுகம்
ஒன்றாம் அதிகாம் (1) கேள்வி பதில்கள்
Book of I PETER Chapter One (1)
Bible Questions & Answers
=============
Answer: பொந்து, கலாத்தியா, கப்பத்தோக்கியா, ஆசியா, பித்தினியா
1 பேதுரு 1:1
1. பேதுரு நிருபம் யாருக்காக எழுதப்பட்டது?
Answer: தெரிந்துகொள்ளப்பட்ட பரதேசிகளுக்கு
1 பேதுரு 1:2
2. ஆவியானவரின் பரிசுத்தமாக்குதலினாலே, கீழ்ப்படிதலுக்கும் இயேசுகிறிஸ்துவினுடைய இரத்தந் தெளிக்கப்படுதலுக்கும் தெரிந்துகொள்ளப்பட்டது யார்?
Answer: பரதேசிகள்
1 பேதுரு 1:2
3. ---------, ------- உங்களுக்குப் பெருகக்கடவது.
Answer: கிருபையும், சதாமானமும்
1 பேதுரு 1:2
4. சுதந்தரம் எப்படிப்பட்டது?
Answer: அழியாதது, மாசற்றது, வாடாதது
1 பேதுரு 1:4
5. சுதந்தரத்திற்கு எதுவாக உண்டானது என்ன?
Answer: ஜீவனுள்ள நம்பிக்கை
`1 பேதுரு 1:4
6. ஆண்டவர் நம்மை மறுபடியும் எப்படி ஜெநிப்பித்தார்?
Answer: மிகுந்த இரக்கத்தினாலே
1 பேதுரு 1:4
7. சுதந்தரம் எங்கு வைக்கப்பட்டிருக்கிறது?
Answer: பரலோகத்தில்
1 பேதுரு 1:5
8. கொஞ்சக்காலம் எப்படி துக்கப்படுவீர்கள்?
Answer: பலவிதமான சோதனைகளினாலே
1 பேதுரு 1:6
9. பொன் எதினாலே சோதிக்கப்படும்?
Answer: அக்கினியினால்
1 பேதுரு 1:7
10. பொன்னைப்பார்க்கிலும் அதிக விலையேறப்பெற்றது எது?
Answer: உங்கள் விசுவாசம்
1 பேதுரு 1:7
11. உங்கள் விசுவாசம் சோதிக்கப்பட்டு, இயேசு கிறிஸ்து வெளிப்படும்போது உங்களுக்கு என்ன உண்டாகும்?
Answer: புகழ்ச்சியும், கனமும், மகிமையும்
1 பேதுரு 1:7
12. இயேசுவினிடத்தில் எப்படி அன்புகூருகிறீர்கள்?
Answer: காணாதிருந்தும்
1 பேதுரு 1:8
13. இயேசுவினிடத்தில் எப்படி விசுவாசம் வைக்கிறீர்கள்?
Answer: அவரை தரிசியாதிருந்தும்
1 பேதுரு 1:8
14. உங்கள் விசுவாசத்தின் பலன் என்ன?
Answer: ஆத்தும ரட்சிப்பு
1 பேதுரு 1:9
15. தீர்க்கதரிசிகள் எதைக் குறித்து தீர்க்கதரிசனம் சொன்னார்கள்?
Answer: கிருபையைக் குறித்து
1 பேதுரு 1:10
16. எதைக் கருத்தாய் ஆராய்ந்து பரிசோதனை பண்ணினார்கள்?
Answer: இரச்சிப்பை
1 பேதுரு 1:10
17. கிறிஸ்துவுக்கு உண்டாகும் எவைகளை முன்னறிவித்தார்கள்?
Answer: பாடுகளையும், பின்வரும் மகிமையையும்
1 பேதுரு 1:11
18. பரலோகத்திலிருந்து அனுப்பப்பட்டது என்ன?
Answer: பரிசுத்த ஆவி
1 பேதுரு 1:12
19. உற்றுப்பார்க்க அசையாயிருந்தது யார்?
Answer: தேவதூதர்கள்
1 பேதுரு 1:12
20. நீங்கள் எந்த அரையைக் கட்ட வேண்டும்?
Answer: உங்கள் மனதின் அரையை
1 பேதுரு 1:13
21. எதின் மேல் பூரண நம்பிக்கையாய் இருக்க வேண்டும்?
Answer: கிருபையன்மேல்
1 பேதுரு 1:13
22. உங்களை அழைத்தவர் ------------- இருக்கிறது போல, நீங்களும் உங்கள் -------------- பரிசுத்தராயிருங்கள்
Answer: பரிசுத்தராயிருக்கிறதுபோல, நடக்கைகளெல்லாவற்றிலேயும்
1 பேதுரு 1:15
23. பரதேசிகளாய் சஞ்சரிக்குமளவும் எப்படி நடக்க வேண்டும்?
Answer: பயந்து நடக்க வேண்டும்
1 பேதுரு 1:17
24. குற்றமற்ற மாசற்ற ஆட்டுக்குட்டி யார்?
Answer: இயேசு
1 பேதுரு 1:19
25. எதினால் மீட்கப்பட்டீர்கள்?
Answer: இயேசுவின் விலையேறேப் பெற்ற இரத்தத்தினால்
1 பேதுரு 1:19
26. எது தேவன் மேல் இருக்க வேண்டும்?
Answer: விசுவாசமும், நம்பிக்கையும்
1 பேதுரு 1:21
27. என்றென்றைக்கும் நிற்கிறதும் ஜீவனுள்ளதுமான அழிவில்லாத வித்து எது?
Answer: தேவ வசனம்
1 பேதுரு 1:23
28. மாம்சமெல்லாம் எப்படி இருக்கிறது?
Answer: புல்லைப்போல்
1 பேதுரு 1:24
Answer: ஆத்தும ரட்சிப்பு
1 பேதுரு 1:9
15. தீர்க்கதரிசிகள் எதைக் குறித்து தீர்க்கதரிசனம் சொன்னார்கள்?
Answer: கிருபையைக் குறித்து
1 பேதுரு 1:10
16. எதைக் கருத்தாய் ஆராய்ந்து பரிசோதனை பண்ணினார்கள்?
Answer: இரச்சிப்பை
1 பேதுரு 1:10
17. கிறிஸ்துவுக்கு உண்டாகும் எவைகளை முன்னறிவித்தார்கள்?
Answer: பாடுகளையும், பின்வரும் மகிமையையும்
1 பேதுரு 1:11
18. பரலோகத்திலிருந்து அனுப்பப்பட்டது என்ன?
Answer: பரிசுத்த ஆவி
1 பேதுரு 1:12
19. உற்றுப்பார்க்க அசையாயிருந்தது யார்?
Answer: தேவதூதர்கள்
1 பேதுரு 1:12
20. நீங்கள் எந்த அரையைக் கட்ட வேண்டும்?
Answer: உங்கள் மனதின் அரையை
1 பேதுரு 1:13
21. எதின் மேல் பூரண நம்பிக்கையாய் இருக்க வேண்டும்?
Answer: கிருபையன்மேல்
1 பேதுரு 1:13
22. உங்களை அழைத்தவர் ------------- இருக்கிறது போல, நீங்களும் உங்கள் -------------- பரிசுத்தராயிருங்கள்
Answer: பரிசுத்தராயிருக்கிறதுபோல, நடக்கைகளெல்லாவற்றிலேயும்
1 பேதுரு 1:15
23. பரதேசிகளாய் சஞ்சரிக்குமளவும் எப்படி நடக்க வேண்டும்?
Answer: பயந்து நடக்க வேண்டும்
1 பேதுரு 1:17
24. குற்றமற்ற மாசற்ற ஆட்டுக்குட்டி யார்?
Answer: இயேசு
1 பேதுரு 1:19
25. எதினால் மீட்கப்பட்டீர்கள்?
Answer: இயேசுவின் விலையேறேப் பெற்ற இரத்தத்தினால்
1 பேதுரு 1:19
26. எது தேவன் மேல் இருக்க வேண்டும்?
Answer: விசுவாசமும், நம்பிக்கையும்
1 பேதுரு 1:21
27. என்றென்றைக்கும் நிற்கிறதும் ஜீவனுள்ளதுமான அழிவில்லாத வித்து எது?
Answer: தேவ வசனம்
1 பேதுரு 1:23
28. மாம்சமெல்லாம் எப்படி இருக்கிறது?
Answer: புல்லைப்போல்
1 பேதுரு 1:24
29. புல்லின் பூவைப் போல் இருப்பது எது?
Answer: மனுஷருடைய மகிமை
1 பேதுரு 1:24
30. புல் ---------, அதின் பூவும் ---------- .
Answer: உலர்ந்தது, உதிர்ந்தது
1 பேதுரு 1:24
31. எது என்றைன்றைக்கும் நிலைத்திருக்கும்?
Answer: கர்த்தருடைய வசனம்
1 பேதுரு 1:25
Answer: மனுஷருடைய மகிமை
1 பேதுரு 1:24
30. புல் ---------, அதின் பூவும் ---------- .
Answer: உலர்ந்தது, உதிர்ந்தது
1 பேதுரு 1:24
31. எது என்றைன்றைக்கும் நிலைத்திருக்கும்?
Answer: கர்த்தருடைய வசனம்
1 பேதுரு 1:25
============
அப்போஸ்தலனாகிய பேதுரு எழுதிய முதலாம் திருமுகம்
இரண்டாம் அதிகாம் (2) கேள்வி பதில்கள்
Book of I PETER Chapter Two (2)
Bible Questions & Answers
=============
1) கர்த்தர் எப்படிப்படடவர் என்பதை நீங்கள் ருசிபார்க்க வேண்டும்?
Answer: தயவுள்ளவர்
1 பேதுரு 2:
1 பேதுரு 2:
2) கர்த்தர் தயவுள்ளவர் என்பதை நீங்கள் ருசிபார்த்ததுண்டானால் எவைகளை ஒழிந்துவிட வேண்டும்?
Answer: சகல துரக்குணத்தையும், சகலவித கபடத்தையும், வஞ்சகங்களையும், பொறாமைகளையும், சகலவித புறங்கூறுதலையும் ஒழித்துவிட வேண்டும்
1 பேதுரு 2:1,2
1 பேதுரு 2:1,2
Answer: திருவசனமாகிய கலங்கமில்லாத ஞானப்பாலின் மேல்
1 பேதுரு 2:3
4) தேவனால் தெரிந்துகொள்ளப்பட்டதும், விலையேறப் பெற்றதுமாயிருப்பது எது?
Answer: ஜீவனுள்ள கல்லாகிய கிறிஸ்து
1 பேதுரு 2:4
5) எப்படி கட்டப்பட்டு வருகிறோம்?
Answer: பரிசுத்த ஆசாரியக் கூட்டமாய்
1 பேதுரு 2:5
6) தேவன் மூலைக்கல்லை எங்கே வைக்கிறார்?
Answer: சீயோனிலே
1 பேதுரு 2:6
9) யாருக்கு அந்தக் கல் இடறுதற்கேதுவான கல்லும் விழுதற்கேதுவான கன்மலையுமாயிற்று?
Answer: கீழ்ப்படியாதவர்களுக்கு
1 பேதுரு 2:7
10) ஆத்துமாவுக்கு விரோதமாய் போர் செய்வது எது?
Answer: மாம்ச இச்சை
1 பேதுரு 2:11
11) புறஜாதியார் எதைக் கண்டு தேவனை மகிமைப்படுத்தும்படிக்கு நல்நடக்கையாய் நடந்துக்கொள்ள வேண்டும்?
Answer: நற்கிரியைகளைக் கண்டு
1 பேதுரு 2:12
12) --------- செய்கிறதினாலே புத்தியீன மனுஷனுடைய அறியாமையை அடக்குவது தேவனுடைய சித்தம்
Answer: நன்மை
1 பேதுரு 2:15
13) எல்லோரையும் ---------- .
Answer: கனம்பண்ணுங்கள்
1 பேதுரு 2:17
14) சகோதரரிடத்தில் ------------ .
Answer: அன்புகூருங்கள்
1 பேதுரு 2:17
15) தேவனுக்கு ----------- .
Answer: பயந்திருங்கள்
1 பேதுரு 2:17
16) ராஜாவை ------------ .
Answer: கனம்பண்ணுங்கள்
1 பேதுரு 2:17
17) வேலைக் காரர் எஜமான்களுக்கு எப்படி கீழ்ப்படிய வேண்டும்?
Answer: அதிக பயத்துடன்
1 பேதுரு 2:18
18) நல்லவர்களுக்கும் சாந்தகுணமுள்ளவர்களுக்கும் மாத்திரம் அல்ல, --------- கீழ்ப்படிந்திருங்கள்
Answer: முரட்டுக்குணமுள்ளவர்களுக்கும்
1 பேதுரு 2:18
19) எது தேவனுக்கு முன்பாக பிரதீயாயிருக்கும்?
Answer: நீங்கள் நன்மை செய்து பாடுபடும்போது பொறுமையோடே சகித்தால் தேவனுக்கு முன்பாக பிரதியாயிருக்கும்
1 பேதுரு 2:20
20) பாடுபட்டு, தம்முடைய அடிச்சுவடுகளைத் தொடர்ந்து வரும்படி மாதிரியைப் பின்வைத்துப்போனது யார்?
Answer: கிறிஸ்து
1 பேதுரு 2:21
21) யார் பாவம் செய்யவில்லை? யாருடைய வாயில் வஞ்சனை காணப்படவில்லை?
Answer: கிறிஸ்து
1 பேதுரு 2:21,22
22) கிறிஸ்து வையப்படும்போது --------- , பாடுபடும்போடு -------- .
Answer: பதில் வையாமலும், பயமுறுத்தாமலும்
1 பேதுரு 2:23
23) கிறிஸ்து யாருக்குத் தம்மை ஒப்புவித்தார்?
Answer: நியாயமாய்த் தீர்ப்புச் செய்கிறவர்களுக்குத்
1 பேதுரு 2:23
24) கிறிஸ்து எதற்காக தமது சரீரத்திலே நம்முடைய பாவங்களைச் சிலுவையின்மேல் சுமந்தார்?
Answer: நாம் பாவத்துக்குச் செத்து, நீதிக்குப் பிழைக்கும்படி
1 பேதுரு 2:24
25) நாம் எப்படி குணமாகிறோம்?
Answer: கிறிஸ்துவின் தழும்புகளால்
1 பேதுரு 2:24
26) சிதறுண்ட எதைப்போலிருந்தீர்கள்?
Answer: ஆடுகளைப் போல
1 பேதுரு 2:25
27) இப்பொழுது யாரிடத்தில் திருப்பப்பட்டிருக்கிறீர்கள்?
Answer: உங்கள் ஆத்துமாவுக்கு மேய்ப்பரும் கண்காணியுமானவரிடத்தில்
1 பேதுரு 2:25
1. மனைவிகள் யாருக்குக் கீழ்ப்படிய வேண்டும்?
Answer: சொந்தப் புருஷருக்குக்
1 பேதுரு 3:1
2. மனைவிகள் எப்படி நடக்க வேண்டும்?
Answer: பக்தியோடு கூடய கற்புள்ள நடக்கை
1 பேதுரு 3:1
3. புறம்பான அலங்கரிப்பு எது?
Answer: மயிரைப் பின்னுதல், பொன்னாபரணங்களை அணிதல், உயர்ந்த வஸ்திரங்களை உடுத்துதல்
1 பேதுரு 3:3
4. மனைவிக்கு எப்படிப்பட்ட அலங்காரம் தேவையில்லை?
Answer: புறம்பான அலங்காரம்
1 பேதுரு 3:3
5. அழியாத அலங்காரம் எது?
Answer: சாந்தமும் அமைதலும்
1 பேதுரு 3:4
6. இருதயத்தில் மறைந்திருக்கும் குணம் என்ன?
Answer: சாந்தமும் அமைதலுமுள்ள ஆவி
1 பேதுரு 3:4
7. தேவனுடைய பார்வையில் விலையேறப்பெற்றது எது?
Answer: அழியாத அலங்காரமாயிருக்கிற சாந்தமும் அமைதலுமுள்ள ஆவியாகிய இருதயத்தில் மறைந்திருக்கிற குணம்
1 பேதுரு 3:4
8. தங்கள் புருஷருக்குக் கீழ்ப்படிந்து தங்களை அலங்கரித்தது யார்?
Answer: பூர்வத்தில் தேவனிடத்தில் நம்பிக்கையாயிருந்த பரிசுத்த ஸ்திரீகள்
1 பேதுரு 3:5
9. புருஷனை ஆண்டவனே என்று அழைத்த அவனுக்குக் கீழ்ப்படிந்திருந்தது யார்?
Answer: சாராள்
1 பேதுரு 3:6
10. நீங்கள் நன்மை செய்து ஒரு ஆபத்துக்கும் பயப்படாதிருந்தால், யாருக்குப் பிள்ளைகயாயிருப்பீர்கள்?
Answer: சாராள்
1 பேதுரு 3:6
11. பெலவீன பாண்டம் யார்?
Answer: மனைவிகள்
1 பேதுரு 3:7
12. புருஷர்கள் தங்கள் ஜெபங்களுக்குத் தடை வராதபடிக்கு மனைவியோடு எப்படி வாழ வேண்டும்?
Answer: விவேகத்தோடு
1 பேதுரு 3:7
13. நாம் நித்திய ஜீவனாகிய ------- சுதந்தரித்துக்கொள்ளுகிறவர்கள்
Answer: கிருபையைச்
1 பேதுரு 3:7
14. எதற்கு எதை சரிக்கட்டாமல் இருக்க வேண்டும்?
Answer: தீமைக்கு தீமையையும், உதாசனத்துக்கு உதாசனத்தையும்
1 பேதுரு 3:9
15. நாம் எதைச் சுதந்தரித்துக்கொள்ளும்படி அழைக்கப்பட்டவர்கள்?
Answer: ஆசீர்வாதத்தை
1 பேதுரு 3:9
16. நாவையும், உதடுகளையும் எதற்கு விலக்கிக் காத்துக்கொள்ள வேண்டும்?
Answer: பொல்லாப்புக்கு நாவையும், கபடத்துக்கு தன் உதடுகளையும்
1 பேதுரு 3:10
17. யார் பொல்லாப்புக்குத் தன் நாவையும், கபடத்துக்குத் தன் உதடுகளையும் விலக்கிக் காத்துக்கொள்ள வேண்டும்?
Answer: ஜீவனை விரும்பி, நல்ல நாட்களைக் காண வேண்டுமென்றிருக்கிறவன்
1 பேதுரு 3:10
18. எதை விட்டு நீங்கி, எதைச் செய்து, எதைத்தேடி பின்தொடரக்கடவன்?
Answer: பொல்லாப்பை விட்டு நீங்கி,
நன்மை செய்து,
சமாதானத்தைத் தேடி
1 பேதுரு 3:11
19. கர்த்தருடைய கண்கள் யார்மேல் நோக்கமாயிருக்கிறது?
Answer: நீதிமான்கள் மேல்
1 பேதுரு 3:12
20. கர்த்தருடைய செவிகள் எதற்கு கவனமாயிருக்கிறது?
Answer: நீதிமான்களின் வேண்டுதலுக்கு
1 பேதுரு 3:12
21. கர்த்தருடைய முகம் யாருக்கு விரோதமாயிருக்கிறது?
Answer: தீமைசெய்கிறவர்களுக்கு
1 பேதுரு 3:12
22. எதினிமித்தம் பாடுபட்டால் நீங்கள் பாக்கியவான்களாக இருப்பீர்கள்?
Answer: நீதியினிமித்தம்
1 பேதுரு 3:14
23. எதற்குப் பயப்படாமலும் கலங்காமலும் இருக்க வேண்டும்?
Answer: பயமுறுத்தலுக்கு
1 பேதுரு 3:14
24. எதைக் குறித்து சந்தோஷத்தோடும் வணக்கத்தோடும் உத்தரவு சொல்ல ஆயத்தமாயிருக்க வேண்டும்?
Answer: நம்பிக்கையைக் குறித்து
1 பேதுரு 3:15
25. அக்கிரமக்காரரென்று நம்மைக் குறித்து சொல்லுகிற விஷயத்தில் வெட்கப்படும்படிக்கு எப்படி இருக்க வேண்டும்?
Answer: நல்மனசாட்சியுடையவர்களாயிருக்க வேண்டும்
1 பேதுரு 3:16
26. எது மேன்மையாயிருக்கும்?
Answer: நன்மை செய்து பாடநுபவிப்பது
1 பேதுரு 3:17
27. அநீதியுள்ளவர்களுக்குப் பதிலாக நீதியுள்ளவராய்ப் பாவங்களினிமித்தம் ஒருதரம் பாடுபட்டது யார்?
Answer: கிறிஸ்து
1 பேதுரு 3:18
28. கிறிஸ்து யாரை யாரிடத்தில் சேர்க்கும்படி பாடுபட்டார்?
Answer: நம்மை தேவனித்தில் சேர்க்கும்படி
1 பேதுரு 3:18
29. கிறிஸ்து ----------- கொலையுண்டு, ----------- உயிர்ப்பிக்கப்பட்டார்.
Answer: மாம்சத்திலே, ஆவியிலே
1 பேதுரு 3:18
30. கிறிஸ்து ஆவியிலே யாருக்குப் பிரசங்கித்தார்?
Answer: காவலிலுள்ளவர்களுக்கு
1 பேதுரு 3:18,19
31. நோவாவின் பேழையிலே எத்தனைபேர் காக்கப்பட்டார்கள்?
Answer: எட்டுபேர்
1 பேதுரு 3:20
32. தேவனைப் பற்றும் நல்மனச்சாட்சியின் உடன்படிக்கையாயிருப்பது எது?
Answer: ஞானஸ்நானம்
1 பேதுரு 3:21
33. கிறிஸ்து எங்கு தேவனுடைய வலது பாரிசத்தில் இருக்கிறார்?
Answer: பரலோகத்தில்
1 பேதுரு 3:22
34. பரலோகத்தில் கிறிஸ்துவுக்கு கீழ்ப்பட்டிருக்கிறவைகள் எவை?
Answer: தேவதூதர்கள், அதிகாரங்கள், வல்லமைகள்,
1 பேதுரு 3:22
1) கிறிஸ்து நமக்காக எதிலே பாடுபட்டார்?
Answer: மாம்சத்திலே
1 பேதுரு 4:1
2) கிறிஸ்து நமக்காக மாம்சத்திலே பாடுபட்டபடியால், அப்படிப்பட்ட சிந்தையை எப்படி தரித்துக்கொள்ள வேண்டும்?
Answer: ஆயுதமாகத் தரித்துக்கொள்ள வேண்டும்
1 பேதுரு 4:1
3) மாம்சத்தில் பாடுபடுகிறவன் எப்படி பிழைக்காமல் இருப்பான்?
Answer: மனுஷனுடைய இச்சைகளின்படி
1 பேதுரு 4:2
4) மாம்சத்தில் பாடுபடுகிறவன் எப்படி பிழைப்பான்?
Answer: தேவனுடைய சித்தத்தின்படி
1 பேதுரு 4:2
5) மாம்சத்தில் பாடுபடுகிறவன் எவைகளை விட்டோய்ந்திப்பான்?
Answer: பாவங்களை
1 பேதுரு 4:2
6) நாம் சென்ற வாழ்நாட் காலத்தில் யாருடைய இஷ்டத்தின்படி நடந்துகொண்டோம்?
Answer: புறஜாதியாருடைய இஷ்டப்படி
1 பேதுரு 4:3
7) புறஜாதியாருடைய இஷ்டப்படி என்ன செய்து வந்தோம்?
Answer: காமவிகாரத்தையும் துர்இச்சைகளையும் நடப்பித்து, மதுபானம்பண்ணி, களியாட்டுச் செய்து, வெறிகொண்டு, அருவருப்பான விக்கிரகாராதனையை செய்து வந்தோம்
1 பேதுரு 4:3
8) ஆச்சரியப்பட்டு தூஷிப்பது யார்?
Answer: துன்மார்க்கர்
1 பேதுரு 4:4
9) யாருக்கு கணக்கு ஒப்புவிக்க வேண்டும்?
Answer: உயிரோடிருக்கிறவர்களுக்கும் மரித்தோர்களுக்கும் நியாயத்தீர்ப்புக் கொடுக்க ஆயத்தமாயிருக்கிறவருக்கு
1 பேதுரு 4:5
10) எல்லாவற்றிற்கும் ------- சமீபமாயிற்று
Answer: முடிவு
1 பேதுரு 4:7
11) தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருந்து, எதற்கு ஜாக்கிரதையுள்ளவர்களாய் இருக்க வேண்டும்?
Answer: ஜெபம்பண்ணுவதற்கு
1 பேதுரு 4:7
12) ஒருவரிலொருவர் எப்படிப்பட்ட அன்புள்ளவர்களாய் இருக்க வேண்டும்?
Answer: ஊக்கமான அன்புள்ளவர்களாய் இருக்க வேண்டும்
1 பேதுரு 4:8
13) திரளான பாவங்களை மூடுது எது?
Answer: அன்பு
1 பேதுரு 4:8
14) ஒருவரையொருவர் எப்படி உபசரிக்க வேண்டும்?
Answer: முறுமுறுப்பில்லாமல்
1 பேதுரு 4:9
15) ஒருவருக்கொருவர் எப்படி உதவி செய்ய வேண்டும்?
Answer: நல்ல உக்கிராணக்காரர் போல
1 பேதுரு 4:10
16) தேவனுடைய பற்பல கிருபையுள்ள ஈவுகளைப் பகிர்ந்துகொடுப்பது யார்?
Answer: நல்ல உக்கிராணக்காரன்
1 பேதுரு 4:10
17) போதிக்கிறவன் எப்படி போதிக்க வேண்டும்?
Answer: தேவனுடைய வாக்கியங்களின் படி
1 பேதுரு 4:11
18) உதவி செய்கிறவன் எப்படி உதவி செய்ய வேண்டும்?
Answer: தேவன் தந்தருளும் பெலத்தின்படி
1 பேதுரு 4:11
19) எல்லாவற்றிலேயும் யார் மூலமாய் யார் மகிமைப்படும்படி செய்ய வேண்டும்?
Answer: இயேசு கிறிஸ்து மூலமாய் தேவன் மகிமைப்படும்படி
1 பேதுரு 4:11
20) உங்களைச் சோதிக்கும்படி உங்கள் நடுவில் இருப்பது என்ன?
Answer: பற்றி எரிகிற அக்கினி
1 பேதுரு 4:12
21) எது வெளிப்படும்போது நீங்கள் களிகூர்ந்து மகிழுங்கள்?
Answer: கிறிஸ்துவின் மகிமை
1 பேதுரு 4:13
22) எதற்காக சந்தோஷப்பட வேண்டும்?
Answer: கிறிஸ்துவினுடைய பாடுகளுக்கு பங்காளிகளானதால்
1 பேதுரு 4:13
23) யாருடைய நாமத்தினிமித்தம் நிந்திக்கப்பட்டால் பாக்கியவான்கள்?
Answer: கிறிஸ்துவினுடைய நாமத்தினிமித்தம்
1 பேதுரு 4:14
24) தேவனுடைய ஆவியாகிய எது உங்கள் மேல் தங்கியிருக்கிறது?
Answer: கர்த்தருடைய ஆவியானவர்
1 பேதுரு 4:14
25) உங்களால் மகிமைப்படுவது யார்?
Answer: தேவனுடைய ஆவியானவர்
1 பேதுரு 4:14
26) எப்படி பாடுபடுகிறவனாய் இருக்கக் கூடாது?
Answer: கொலைபாதகனாயாவது, திருடனாயாவது, பொல்லாங்கு செய்தவனாயாவது, அந்நிய காரியங்களில் தலையிட்டுக்கொணடவனாயாவது.
1 பேதுரு 4:15
27) ஒருவன் கிறிஸ்தவனாயிருப்பதினால் எப்படி இருந்து, யாரை மகிமைப்படுத்த வேண்டும்?
Answer: பாடுபட்டால் வெட்கப்படாமலிருந்து, தேவனை மகிமைப்படுத்த வேண்டும்
1 பேதுரு 4:16
28) நியாயத்தீர்ப்பு எங்கு துவங்குங்காலமாயிருக்கிறது?
Answer: தேவனுடைய வீட்டிலே
1 பேதுரு 4:17
29) நீதிமானே இரட்சிக்கப்படுவது அரிதானால், -------- ---------- எங்கே நிற்பான்?
Answer: பக்தியில்லாதவனும். பாவியும்
1 பேதுரு 4:18
30) யார் தங்கள் ஆத்துமாக்களை உண்மையுள்ள சிருஷ்டிகர்த்தாவாகிய அவருக்கு ஒப்புக்கொடுக்கக்கடவர்கள்?
Answer: தேவனுடைய சித்தத்தின்படி பாடநுபவிக்கிறவர்கள் நன்மைசெய்கிறவர்கள்
1 பேதுரு 4:19
1) கிறிஸ்துவின் பாடுளுக்குச் --------- , இனி வெளிப்படும் -------- பங்காளியுமாயிருக்கிற நான்.
Answer: சாட்சியும், மகிமைக்கு
1 பேதுரு 5:1
2) மந்தையை எப்படி மேய்க்க வேண்டும்?
Answer: கட்டாயமாய் அல்ல, மனப்பூர்வமாயும், அவலட்சணமான ஆதாயத்திற்காக அல்ல, உற்சாக மனதோடும்
1 பேதுரு 5:2
3) எப்படி கண்காணிப்பு செய்ய வேண்டும்?
Answer: சுதந்திரத்தை இறுமாப்பாய் ஆளுகிறவர்களாக அல்ல, மந்தைக்கு மாதிரிகளாக
1 பேதுரு 5:3
4) பிரதான மேய்ப்பர் வெளிப்படும்போது எதைப் பெறுவீர்கள்?
Answer: மகிமையுள்ள வாடாத கிரீடம்
1 பேதுரு 5:4
5) இளைஞர்கள் யாருக்குக் கீழ்ப்படிய வேண்டும்?
Answer: மூப்பருக்கு
1 பேதுரு 5:5
6) தெரிந்துகொள்ளப்பட்டதும், விலையேறப்பெற்றதுமாயிருப்பது எது?
Answer: மூலைக்கல்
1 பேதுரு 2:6
7) எதின் மேல் விசுவாசமாயிருக்கிறவன் வெட்கப்படுவதில்லை?
Answer: மூலைக்கல்
1 பேதுரு 2:6
8) விசுவாசிக்கிறவர்களுக்கு விலையேறப்பெற்றது எது?
Answer: மூலைக்கல்
1 பேதுரு 2:6,7
Answer: மூலைக்கல்
1 பேதுரு 2:6
7) எதின் மேல் விசுவாசமாயிருக்கிறவன் வெட்கப்படுவதில்லை?
Answer: மூலைக்கல்
1 பேதுரு 2:6
8) விசுவாசிக்கிறவர்களுக்கு விலையேறப்பெற்றது எது?
Answer: மூலைக்கல்
1 பேதுரு 2:6,7
9) யாருக்கு அந்தக் கல் இடறுதற்கேதுவான கல்லும் விழுதற்கேதுவான கன்மலையுமாயிற்று?
Answer: கீழ்ப்படியாதவர்களுக்கு
1 பேதுரு 2:7
10) ஆத்துமாவுக்கு விரோதமாய் போர் செய்வது எது?
Answer: மாம்ச இச்சை
1 பேதுரு 2:11
11) புறஜாதியார் எதைக் கண்டு தேவனை மகிமைப்படுத்தும்படிக்கு நல்நடக்கையாய் நடந்துக்கொள்ள வேண்டும்?
Answer: நற்கிரியைகளைக் கண்டு
1 பேதுரு 2:12
12) --------- செய்கிறதினாலே புத்தியீன மனுஷனுடைய அறியாமையை அடக்குவது தேவனுடைய சித்தம்
Answer: நன்மை
1 பேதுரு 2:15
13) எல்லோரையும் ---------- .
Answer: கனம்பண்ணுங்கள்
1 பேதுரு 2:17
14) சகோதரரிடத்தில் ------------ .
Answer: அன்புகூருங்கள்
1 பேதுரு 2:17
15) தேவனுக்கு ----------- .
Answer: பயந்திருங்கள்
1 பேதுரு 2:17
16) ராஜாவை ------------ .
Answer: கனம்பண்ணுங்கள்
1 பேதுரு 2:17
17) வேலைக் காரர் எஜமான்களுக்கு எப்படி கீழ்ப்படிய வேண்டும்?
Answer: அதிக பயத்துடன்
1 பேதுரு 2:18
18) நல்லவர்களுக்கும் சாந்தகுணமுள்ளவர்களுக்கும் மாத்திரம் அல்ல, --------- கீழ்ப்படிந்திருங்கள்
Answer: முரட்டுக்குணமுள்ளவர்களுக்கும்
1 பேதுரு 2:18
19) எது தேவனுக்கு முன்பாக பிரதீயாயிருக்கும்?
Answer: நீங்கள் நன்மை செய்து பாடுபடும்போது பொறுமையோடே சகித்தால் தேவனுக்கு முன்பாக பிரதியாயிருக்கும்
1 பேதுரு 2:20
20) பாடுபட்டு, தம்முடைய அடிச்சுவடுகளைத் தொடர்ந்து வரும்படி மாதிரியைப் பின்வைத்துப்போனது யார்?
Answer: கிறிஸ்து
1 பேதுரு 2:21
21) யார் பாவம் செய்யவில்லை? யாருடைய வாயில் வஞ்சனை காணப்படவில்லை?
Answer: கிறிஸ்து
1 பேதுரு 2:21,22
22) கிறிஸ்து வையப்படும்போது --------- , பாடுபடும்போடு -------- .
Answer: பதில் வையாமலும், பயமுறுத்தாமலும்
1 பேதுரு 2:23
23) கிறிஸ்து யாருக்குத் தம்மை ஒப்புவித்தார்?
Answer: நியாயமாய்த் தீர்ப்புச் செய்கிறவர்களுக்குத்
1 பேதுரு 2:23
24) கிறிஸ்து எதற்காக தமது சரீரத்திலே நம்முடைய பாவங்களைச் சிலுவையின்மேல் சுமந்தார்?
Answer: நாம் பாவத்துக்குச் செத்து, நீதிக்குப் பிழைக்கும்படி
1 பேதுரு 2:24
25) நாம் எப்படி குணமாகிறோம்?
Answer: கிறிஸ்துவின் தழும்புகளால்
1 பேதுரு 2:24
26) சிதறுண்ட எதைப்போலிருந்தீர்கள்?
Answer: ஆடுகளைப் போல
1 பேதுரு 2:25
27) இப்பொழுது யாரிடத்தில் திருப்பப்பட்டிருக்கிறீர்கள்?
Answer: உங்கள் ஆத்துமாவுக்கு மேய்ப்பரும் கண்காணியுமானவரிடத்தில்
1 பேதுரு 2:25
============
அப்போஸ்தலனாகிய பேதுரு எழுதிய முதலாம் திருமுகம்
மூன்றாம் அதிகாம் (3) கேள்வி பதில்கள்
Book of I PETER Chapter Three (3)
Bible Questions & Answers
=============
Answer: சொந்தப் புருஷருக்குக்
1 பேதுரு 3:1
2. மனைவிகள் எப்படி நடக்க வேண்டும்?
Answer: பக்தியோடு கூடய கற்புள்ள நடக்கை
1 பேதுரு 3:1
3. புறம்பான அலங்கரிப்பு எது?
Answer: மயிரைப் பின்னுதல், பொன்னாபரணங்களை அணிதல், உயர்ந்த வஸ்திரங்களை உடுத்துதல்
1 பேதுரு 3:3
4. மனைவிக்கு எப்படிப்பட்ட அலங்காரம் தேவையில்லை?
Answer: புறம்பான அலங்காரம்
1 பேதுரு 3:3
5. அழியாத அலங்காரம் எது?
Answer: சாந்தமும் அமைதலும்
1 பேதுரு 3:4
6. இருதயத்தில் மறைந்திருக்கும் குணம் என்ன?
Answer: சாந்தமும் அமைதலுமுள்ள ஆவி
1 பேதுரு 3:4
7. தேவனுடைய பார்வையில் விலையேறப்பெற்றது எது?
Answer: அழியாத அலங்காரமாயிருக்கிற சாந்தமும் அமைதலுமுள்ள ஆவியாகிய இருதயத்தில் மறைந்திருக்கிற குணம்
1 பேதுரு 3:4
8. தங்கள் புருஷருக்குக் கீழ்ப்படிந்து தங்களை அலங்கரித்தது யார்?
Answer: பூர்வத்தில் தேவனிடத்தில் நம்பிக்கையாயிருந்த பரிசுத்த ஸ்திரீகள்
1 பேதுரு 3:5
9. புருஷனை ஆண்டவனே என்று அழைத்த அவனுக்குக் கீழ்ப்படிந்திருந்தது யார்?
Answer: சாராள்
1 பேதுரு 3:6
10. நீங்கள் நன்மை செய்து ஒரு ஆபத்துக்கும் பயப்படாதிருந்தால், யாருக்குப் பிள்ளைகயாயிருப்பீர்கள்?
Answer: சாராள்
1 பேதுரு 3:6
11. பெலவீன பாண்டம் யார்?
Answer: மனைவிகள்
1 பேதுரு 3:7
12. புருஷர்கள் தங்கள் ஜெபங்களுக்குத் தடை வராதபடிக்கு மனைவியோடு எப்படி வாழ வேண்டும்?
Answer: விவேகத்தோடு
1 பேதுரு 3:7
13. நாம் நித்திய ஜீவனாகிய ------- சுதந்தரித்துக்கொள்ளுகிறவர்கள்
Answer: கிருபையைச்
1 பேதுரு 3:7
14. எதற்கு எதை சரிக்கட்டாமல் இருக்க வேண்டும்?
Answer: தீமைக்கு தீமையையும், உதாசனத்துக்கு உதாசனத்தையும்
1 பேதுரு 3:9
15. நாம் எதைச் சுதந்தரித்துக்கொள்ளும்படி அழைக்கப்பட்டவர்கள்?
Answer: ஆசீர்வாதத்தை
1 பேதுரு 3:9
16. நாவையும், உதடுகளையும் எதற்கு விலக்கிக் காத்துக்கொள்ள வேண்டும்?
Answer: பொல்லாப்புக்கு நாவையும், கபடத்துக்கு தன் உதடுகளையும்
1 பேதுரு 3:10
17. யார் பொல்லாப்புக்குத் தன் நாவையும், கபடத்துக்குத் தன் உதடுகளையும் விலக்கிக் காத்துக்கொள்ள வேண்டும்?
Answer: ஜீவனை விரும்பி, நல்ல நாட்களைக் காண வேண்டுமென்றிருக்கிறவன்
1 பேதுரு 3:10
18. எதை விட்டு நீங்கி, எதைச் செய்து, எதைத்தேடி பின்தொடரக்கடவன்?
Answer: பொல்லாப்பை விட்டு நீங்கி,
நன்மை செய்து,
சமாதானத்தைத் தேடி
1 பேதுரு 3:11
19. கர்த்தருடைய கண்கள் யார்மேல் நோக்கமாயிருக்கிறது?
Answer: நீதிமான்கள் மேல்
1 பேதுரு 3:12
20. கர்த்தருடைய செவிகள் எதற்கு கவனமாயிருக்கிறது?
Answer: நீதிமான்களின் வேண்டுதலுக்கு
1 பேதுரு 3:12
21. கர்த்தருடைய முகம் யாருக்கு விரோதமாயிருக்கிறது?
Answer: தீமைசெய்கிறவர்களுக்கு
1 பேதுரு 3:12
22. எதினிமித்தம் பாடுபட்டால் நீங்கள் பாக்கியவான்களாக இருப்பீர்கள்?
Answer: நீதியினிமித்தம்
1 பேதுரு 3:14
23. எதற்குப் பயப்படாமலும் கலங்காமலும் இருக்க வேண்டும்?
Answer: பயமுறுத்தலுக்கு
1 பேதுரு 3:14
24. எதைக் குறித்து சந்தோஷத்தோடும் வணக்கத்தோடும் உத்தரவு சொல்ல ஆயத்தமாயிருக்க வேண்டும்?
Answer: நம்பிக்கையைக் குறித்து
1 பேதுரு 3:15
25. அக்கிரமக்காரரென்று நம்மைக் குறித்து சொல்லுகிற விஷயத்தில் வெட்கப்படும்படிக்கு எப்படி இருக்க வேண்டும்?
Answer: நல்மனசாட்சியுடையவர்களாயிருக்க வேண்டும்
1 பேதுரு 3:16
26. எது மேன்மையாயிருக்கும்?
Answer: நன்மை செய்து பாடநுபவிப்பது
1 பேதுரு 3:17
27. அநீதியுள்ளவர்களுக்குப் பதிலாக நீதியுள்ளவராய்ப் பாவங்களினிமித்தம் ஒருதரம் பாடுபட்டது யார்?
Answer: கிறிஸ்து
1 பேதுரு 3:18
28. கிறிஸ்து யாரை யாரிடத்தில் சேர்க்கும்படி பாடுபட்டார்?
Answer: நம்மை தேவனித்தில் சேர்க்கும்படி
1 பேதுரு 3:18
29. கிறிஸ்து ----------- கொலையுண்டு, ----------- உயிர்ப்பிக்கப்பட்டார்.
Answer: மாம்சத்திலே, ஆவியிலே
1 பேதுரு 3:18
30. கிறிஸ்து ஆவியிலே யாருக்குப் பிரசங்கித்தார்?
Answer: காவலிலுள்ளவர்களுக்கு
1 பேதுரு 3:18,19
31. நோவாவின் பேழையிலே எத்தனைபேர் காக்கப்பட்டார்கள்?
Answer: எட்டுபேர்
1 பேதுரு 3:20
32. தேவனைப் பற்றும் நல்மனச்சாட்சியின் உடன்படிக்கையாயிருப்பது எது?
Answer: ஞானஸ்நானம்
1 பேதுரு 3:21
33. கிறிஸ்து எங்கு தேவனுடைய வலது பாரிசத்தில் இருக்கிறார்?
Answer: பரலோகத்தில்
1 பேதுரு 3:22
34. பரலோகத்தில் கிறிஸ்துவுக்கு கீழ்ப்பட்டிருக்கிறவைகள் எவை?
Answer: தேவதூதர்கள், அதிகாரங்கள், வல்லமைகள்,
1 பேதுரு 3:22
============
அப்போஸ்தலனாகிய பேதுரு எழுதிய முதலாம் திருமுகம்
நான்காம் அதிகாம் (4) கேள்வி பதில்கள்
Book of I PETER Chapter Four (4)
Bible Questions & Answers
=============
1) கிறிஸ்து நமக்காக எதிலே பாடுபட்டார்?
Answer: மாம்சத்திலே
1 பேதுரு 4:1
2) கிறிஸ்து நமக்காக மாம்சத்திலே பாடுபட்டபடியால், அப்படிப்பட்ட சிந்தையை எப்படி தரித்துக்கொள்ள வேண்டும்?
Answer: ஆயுதமாகத் தரித்துக்கொள்ள வேண்டும்
1 பேதுரு 4:1
3) மாம்சத்தில் பாடுபடுகிறவன் எப்படி பிழைக்காமல் இருப்பான்?
Answer: மனுஷனுடைய இச்சைகளின்படி
1 பேதுரு 4:2
4) மாம்சத்தில் பாடுபடுகிறவன் எப்படி பிழைப்பான்?
Answer: தேவனுடைய சித்தத்தின்படி
1 பேதுரு 4:2
5) மாம்சத்தில் பாடுபடுகிறவன் எவைகளை விட்டோய்ந்திப்பான்?
Answer: பாவங்களை
1 பேதுரு 4:2
6) நாம் சென்ற வாழ்நாட் காலத்தில் யாருடைய இஷ்டத்தின்படி நடந்துகொண்டோம்?
Answer: புறஜாதியாருடைய இஷ்டப்படி
1 பேதுரு 4:3
7) புறஜாதியாருடைய இஷ்டப்படி என்ன செய்து வந்தோம்?
Answer: காமவிகாரத்தையும் துர்இச்சைகளையும் நடப்பித்து, மதுபானம்பண்ணி, களியாட்டுச் செய்து, வெறிகொண்டு, அருவருப்பான விக்கிரகாராதனையை செய்து வந்தோம்
1 பேதுரு 4:3
8) ஆச்சரியப்பட்டு தூஷிப்பது யார்?
Answer: துன்மார்க்கர்
1 பேதுரு 4:4
9) யாருக்கு கணக்கு ஒப்புவிக்க வேண்டும்?
Answer: உயிரோடிருக்கிறவர்களுக்கும் மரித்தோர்களுக்கும் நியாயத்தீர்ப்புக் கொடுக்க ஆயத்தமாயிருக்கிறவருக்கு
1 பேதுரு 4:5
10) எல்லாவற்றிற்கும் ------- சமீபமாயிற்று
Answer: முடிவு
1 பேதுரு 4:7
11) தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருந்து, எதற்கு ஜாக்கிரதையுள்ளவர்களாய் இருக்க வேண்டும்?
Answer: ஜெபம்பண்ணுவதற்கு
1 பேதுரு 4:7
12) ஒருவரிலொருவர் எப்படிப்பட்ட அன்புள்ளவர்களாய் இருக்க வேண்டும்?
Answer: ஊக்கமான அன்புள்ளவர்களாய் இருக்க வேண்டும்
1 பேதுரு 4:8
13) திரளான பாவங்களை மூடுது எது?
Answer: அன்பு
1 பேதுரு 4:8
14) ஒருவரையொருவர் எப்படி உபசரிக்க வேண்டும்?
Answer: முறுமுறுப்பில்லாமல்
1 பேதுரு 4:9
15) ஒருவருக்கொருவர் எப்படி உதவி செய்ய வேண்டும்?
Answer: நல்ல உக்கிராணக்காரர் போல
1 பேதுரு 4:10
16) தேவனுடைய பற்பல கிருபையுள்ள ஈவுகளைப் பகிர்ந்துகொடுப்பது யார்?
Answer: நல்ல உக்கிராணக்காரன்
1 பேதுரு 4:10
17) போதிக்கிறவன் எப்படி போதிக்க வேண்டும்?
Answer: தேவனுடைய வாக்கியங்களின் படி
1 பேதுரு 4:11
18) உதவி செய்கிறவன் எப்படி உதவி செய்ய வேண்டும்?
Answer: தேவன் தந்தருளும் பெலத்தின்படி
1 பேதுரு 4:11
19) எல்லாவற்றிலேயும் யார் மூலமாய் யார் மகிமைப்படும்படி செய்ய வேண்டும்?
Answer: இயேசு கிறிஸ்து மூலமாய் தேவன் மகிமைப்படும்படி
1 பேதுரு 4:11
20) உங்களைச் சோதிக்கும்படி உங்கள் நடுவில் இருப்பது என்ன?
Answer: பற்றி எரிகிற அக்கினி
1 பேதுரு 4:12
21) எது வெளிப்படும்போது நீங்கள் களிகூர்ந்து மகிழுங்கள்?
Answer: கிறிஸ்துவின் மகிமை
1 பேதுரு 4:13
22) எதற்காக சந்தோஷப்பட வேண்டும்?
Answer: கிறிஸ்துவினுடைய பாடுகளுக்கு பங்காளிகளானதால்
1 பேதுரு 4:13
23) யாருடைய நாமத்தினிமித்தம் நிந்திக்கப்பட்டால் பாக்கியவான்கள்?
Answer: கிறிஸ்துவினுடைய நாமத்தினிமித்தம்
1 பேதுரு 4:14
24) தேவனுடைய ஆவியாகிய எது உங்கள் மேல் தங்கியிருக்கிறது?
Answer: கர்த்தருடைய ஆவியானவர்
1 பேதுரு 4:14
25) உங்களால் மகிமைப்படுவது யார்?
Answer: தேவனுடைய ஆவியானவர்
1 பேதுரு 4:14
26) எப்படி பாடுபடுகிறவனாய் இருக்கக் கூடாது?
Answer: கொலைபாதகனாயாவது, திருடனாயாவது, பொல்லாங்கு செய்தவனாயாவது, அந்நிய காரியங்களில் தலையிட்டுக்கொணடவனாயாவது.
1 பேதுரு 4:15
27) ஒருவன் கிறிஸ்தவனாயிருப்பதினால் எப்படி இருந்து, யாரை மகிமைப்படுத்த வேண்டும்?
Answer: பாடுபட்டால் வெட்கப்படாமலிருந்து, தேவனை மகிமைப்படுத்த வேண்டும்
1 பேதுரு 4:16
28) நியாயத்தீர்ப்பு எங்கு துவங்குங்காலமாயிருக்கிறது?
Answer: தேவனுடைய வீட்டிலே
1 பேதுரு 4:17
29) நீதிமானே இரட்சிக்கப்படுவது அரிதானால், -------- ---------- எங்கே நிற்பான்?
Answer: பக்தியில்லாதவனும். பாவியும்
1 பேதுரு 4:18
30) யார் தங்கள் ஆத்துமாக்களை உண்மையுள்ள சிருஷ்டிகர்த்தாவாகிய அவருக்கு ஒப்புக்கொடுக்கக்கடவர்கள்?
Answer: தேவனுடைய சித்தத்தின்படி பாடநுபவிக்கிறவர்கள் நன்மைசெய்கிறவர்கள்
1 பேதுரு 4:19
============
அப்போஸ்தலனாகிய பேதுரு எழுதிய முதலாம் திருமுகம்
ஐந்தாம் அதிகாம் (5) கேள்வி பதில்கள்
Book of I PETER Chapter Five (5)
Bible Questions & Answers
=============
1) கிறிஸ்துவின் பாடுளுக்குச் --------- , இனி வெளிப்படும் -------- பங்காளியுமாயிருக்கிற நான்.
Answer: சாட்சியும், மகிமைக்கு
1 பேதுரு 5:1
2) மந்தையை எப்படி மேய்க்க வேண்டும்?
Answer: கட்டாயமாய் அல்ல, மனப்பூர்வமாயும், அவலட்சணமான ஆதாயத்திற்காக அல்ல, உற்சாக மனதோடும்
1 பேதுரு 5:2
3) எப்படி கண்காணிப்பு செய்ய வேண்டும்?
Answer: சுதந்திரத்தை இறுமாப்பாய் ஆளுகிறவர்களாக அல்ல, மந்தைக்கு மாதிரிகளாக
1 பேதுரு 5:3
4) பிரதான மேய்ப்பர் வெளிப்படும்போது எதைப் பெறுவீர்கள்?
Answer: மகிமையுள்ள வாடாத கிரீடம்
1 பேதுரு 5:4
5) இளைஞர்கள் யாருக்குக் கீழ்ப்படிய வேண்டும்?
Answer: மூப்பருக்கு
1 பேதுரு 5:5
6) ஒருவருக்கொருவர் கீழ்ப்படிந்து எதை அணிந்த கொள்ள வேண்டும்?
Answer: மனத்தாழ்மையை
1 பேதுரு 5:5
7) தேவன் யாருக்கு எதிர்த்து நிற்கிறார்? யாருக்கு கிருபையளிக்கிறார்?
Answer: பெருமையுள்ளவர்களுக்கு எதிர்த்து நிற்கிறார்
தாழ்மையுள்ளவர்களுக்கு கிருபை அளிக்கிறார்
1 பேதுரு 5:5
8) நாம் ஏன் தேவடைய பலத்த கைக்குள் அடங்கியிருக்க வேண்டும்?
Answer: ஏற்ற காலத்தில் தேவன் நம்மை உயர்த்தும்படிக்கு
1 பேதுரு 5:6
9) நம்முடைய கவலைகளை ஏன் தேவன் மேல் வைக்க வேண்டும்?
Answer: அவர் நம்மை விசாரிக்கிறவர்
1 பேதுரு 5:7
10) தெளிந்து புத்தியுள்ளவர்களாயிருங்கள், --------- .
Answer: விழித்திருங்கள்
1 பேதுரு 5:8
11) எதிராளியாகிய பிசாசானவன் எப்படி சுற்றித்திரிகிறான்?
Answer: கெர்ச்சிக்கிற சிங்கம்போல எவனை விழுங்கலாமோ என்று சுற்றித்திரிகிறான்
1 பேதுரு 5:8
12) எதில் உறுதியாயிருந்து பிசாசுக்கு எதிர்த்து நிற்க்க வேண்டும்?
Answer: விசுவாசத்தில்
1 பேதுரு 5:9
13) கிறிஸ்து இயேசுவுக்குள் தேவன் நம்மை எதற்கு அழைக்கிறார்?
Answer: நித்திய மகிமைக்கு
1 பேதுரு 5:10
14) சகல கிருபையும் பொருந்தியவர் யார்?
Answer: தேவன்
1 பேதுரு 5:10
15) கொஞ்சக் காலம் பாடநுபவிக்கிற உங்களை தேவன் என்ன செய்வார்?
Answer: சீர்ப்படுத்தி, ஸ்திரப்படுத்தி, பலப்படுத்தி, நிலைநிறுத்துவார்
1 பேதுரு 5:10
16) நீங்கள் நிலைகொண்டி நிற்கிற கிருபை எப்படிப்பட்டது?
Answer: தேவனுடைய மெய்யான கிருபை
1 பேதுரு 5:12
17) உண்மையுள்ள சகோதரன் யார்?
Answer: சில்வான்
1 பேதுரு 5:12
18) 1 பேதுரு நிருபத்தை பேதுரு யாருடைய கைளில் கொடுத்து அனுப்பனார்?
Answer: சில்வான்
1 பேதுரு 5:12
19) பேதுரு தனது குமாரன் என்று யாரைச் சொலலுகிறார்?
Answer: மாற்கு
1 பேதுரு 5:13
20) ----------, ---------- உங்களுக்கு வாழ்த்துதல் சொல்லுகிறார்கள்
Answer: பாபிலோனிலுள்ள சபையும். என் குமாரனான மாற்கும்
1 பேதுரு 5:13
21) ஒருவயொருவர் எப்படி வாழ்த்துதல் செய்ய வேண்டும்?
Answer: அன்பின் முத்தத்தோடு
1 பேதுரு 5:14
22) கிறிஸ்து இயேசுவுக்குள்ளான உங்கள் அனைவக்கும் --------- உண்டாவதாக.
Answer: சமாதானம்
1 பேதுரு 5:14
Answer: மனத்தாழ்மையை
1 பேதுரு 5:5
7) தேவன் யாருக்கு எதிர்த்து நிற்கிறார்? யாருக்கு கிருபையளிக்கிறார்?
Answer: பெருமையுள்ளவர்களுக்கு எதிர்த்து நிற்கிறார்
தாழ்மையுள்ளவர்களுக்கு கிருபை அளிக்கிறார்
1 பேதுரு 5:5
8) நாம் ஏன் தேவடைய பலத்த கைக்குள் அடங்கியிருக்க வேண்டும்?
Answer: ஏற்ற காலத்தில் தேவன் நம்மை உயர்த்தும்படிக்கு
1 பேதுரு 5:6
9) நம்முடைய கவலைகளை ஏன் தேவன் மேல் வைக்க வேண்டும்?
Answer: அவர் நம்மை விசாரிக்கிறவர்
1 பேதுரு 5:7
10) தெளிந்து புத்தியுள்ளவர்களாயிருங்கள், --------- .
Answer: விழித்திருங்கள்
1 பேதுரு 5:8
11) எதிராளியாகிய பிசாசானவன் எப்படி சுற்றித்திரிகிறான்?
Answer: கெர்ச்சிக்கிற சிங்கம்போல எவனை விழுங்கலாமோ என்று சுற்றித்திரிகிறான்
1 பேதுரு 5:8
12) எதில் உறுதியாயிருந்து பிசாசுக்கு எதிர்த்து நிற்க்க வேண்டும்?
Answer: விசுவாசத்தில்
1 பேதுரு 5:9
13) கிறிஸ்து இயேசுவுக்குள் தேவன் நம்மை எதற்கு அழைக்கிறார்?
Answer: நித்திய மகிமைக்கு
1 பேதுரு 5:10
14) சகல கிருபையும் பொருந்தியவர் யார்?
Answer: தேவன்
1 பேதுரு 5:10
15) கொஞ்சக் காலம் பாடநுபவிக்கிற உங்களை தேவன் என்ன செய்வார்?
Answer: சீர்ப்படுத்தி, ஸ்திரப்படுத்தி, பலப்படுத்தி, நிலைநிறுத்துவார்
1 பேதுரு 5:10
16) நீங்கள் நிலைகொண்டி நிற்கிற கிருபை எப்படிப்பட்டது?
Answer: தேவனுடைய மெய்யான கிருபை
1 பேதுரு 5:12
17) உண்மையுள்ள சகோதரன் யார்?
Answer: சில்வான்
1 பேதுரு 5:12
18) 1 பேதுரு நிருபத்தை பேதுரு யாருடைய கைளில் கொடுத்து அனுப்பனார்?
Answer: சில்வான்
1 பேதுரு 5:12
19) பேதுரு தனது குமாரன் என்று யாரைச் சொலலுகிறார்?
Answer: மாற்கு
1 பேதுரு 5:13
20) ----------, ---------- உங்களுக்கு வாழ்த்துதல் சொல்லுகிறார்கள்
Answer: பாபிலோனிலுள்ள சபையும். என் குமாரனான மாற்கும்
1 பேதுரு 5:13
21) ஒருவயொருவர் எப்படி வாழ்த்துதல் செய்ய வேண்டும்?
Answer: அன்பின் முத்தத்தோடு
1 பேதுரு 5:14
22) கிறிஸ்து இயேசுவுக்குள்ளான உங்கள் அனைவக்கும் --------- உண்டாவதாக.
Answer: சமாதானம்
1 பேதுரு 5:14
இந்த தலத்தை பார்த்தமைக்கு நன்றி. உங்கள் கருத்துக்களை பதிவிடவும்.