=============
Book of EXODUS Chapter Thirty Four (34)
Bible Quiz Question & Answer
யாத்திராகமம் முப்பத்து நான்காம் அதிகாரம் கேள்வி பதில்கள்
பைபிள் வினா விடைகள்
==============
Answer: முந்தின கற்பலகைகளுக்கொத்த இரண்டு கற்பலகைகளை
(யாத்திராகமம் 34:1)
2. மோசே செய்கிற கற்பலகையில் தேவன் எவைகளை எழுதுவார்?
Answer: மோசே உடைத்துப்போட்ட கற்பலகைகளில் இருந்த வார்த்தைகளை எழுதுவார்
(யாத்திராகமம் 34:1)
3. கர்த்தரின் கட்டளைப்படி மோசே அதிகாலமு ஏறியது எங்கு?
Answer: சீனாய் மலை
(யாத்திராகமம் 34:4)
4. கர்த்தர் சீனாய் மலையில் எதில் இறங்கினார்?
Answer: மேகத்தில்
(யாத்திராகமம் 34:5)
5. கர்த்தர் எத்தனை தலைமுறைகளுக்கு இரக்கத்தைக் காக்கிறவர்?
Answer: ஆயிரம் தலைமுறை மட்டும்
(யாத்திராகமம் 34:7)
6. கர்த்தர் பிதாக்களுடைய அக்கிரமத்தை எத்தனை தலைமுறை மட்டும் விசாரிக்கிறவர்?
Answer: மூன்றாம், நான்காம் தலைமுறை மட்டும்
(யாத்திராகமம் 34:7)
7. கர்த்தர் எவைகளை மன்னிக்கிறவர்?
Answer: அக்கிரமம், மீறுதல், பாவத்தை
(யாத்திராகமம் 34:7)
8. கர்த்தர் மோசேயோடிருந்து செய்யும் காரியம் எப்படியிருக்கும்?
Answer: பயக்கரமாயிருக்கும்
(யாத்திராகமம் 34:10)
9. இஸ்ரவேலர் போய்ச்சேருகிற தேசத்தின் குடிகளோடே உடன்படிக்கைப் பண்ணினால் அது அவர்கள் நடுவில் எப்படி இருக்கும்?
Answer: கண்ணியாயிருக்கும்
(யாத்திராகமம் 34:12)
10. ---------------- என்பது கர்த்தருடைய நாமம்.
Answer: எரிச்சருள்ளவர்
(யாத்திராகமம் 34:14)
11. ஆண்மக்கள் கர்த்தருடைய சந்நிதிக்கு எத்தனை தரம் வரவேண்டும்?
Answer: வருஷத்தில் மூன்று தரம்
(யாத்திராகமம் 34:24)
12. மோசே அப்பம் புசியாமலும், தண்ணீர் குடியாமலும் எத்தனை நாள் சீனாய் மலையில் இருந்தான்?
Answer: நாற்பது நாள்
(யாத்திராகமம் 34:28)
13. பத்து கற்பனைகளாகிய உடன்படிக்கையின் வார்த்தைகளை பலகைகளில் எழுதினேன் – நான் யார்?
Answer: மோசே
(யாத்திராகமம் 34:28)
14. மோசே சீனாய் மலையிலிருந்து இறங்குகிறபோது, அவன் முகத்தைப் பார்த்து, ஆரோனும் இஸ்ரவேலரும் ஏன் பயந்தார்கள்?
Answer: மோசேயின் முகம் பிரகாசித்திருந்ததால்
(யாத்திராகமம் 34:30)
15. மோசேயின் முகம் எதினால் பிரகாசித்திருந்தது?
Answer: தேவன் மோசேயோடு பேசினதால்
(யாத்திராகமம் 34:29)
16. மோசே எப்பொழுது முகத்தில் முக்காடு போட்டிருந்தான்?
Answer: ஜனங்களுடன் பேசும்போது
(யாத்திராகமம் 34:33)
17. மோசே கர்த்தருடைய சந்திதியில் எப்பொழுது முக்காடு பேடவில்லை?
Answer: கர்த்தரோடு பேசும்போது
(யாத்திராகமம் 34:34)
இந்த தலத்தை பார்த்தமைக்கு நன்றி. உங்கள் கருத்துக்களை பதிவிடவும்.