=============
Book of EXODUS Chapter Thirty Three (33)
Bible Quiz Question & Answer
யாத்திராகமம் முப்பத்து மூன்றாம் அதிகாரம் கேள்வி பதில்கள்
பைபிள் வினா விடைகள்
==============
Answer: ஜனங்களை நிர்மூலம் பண்ணாதபடிக்கு
(யாத்திராகமம் 33:3)
2. கர்த்தர் சொல்லியிருந்தபடி ஜனங்கள் தங்கள் ஆபரணங்களை கழற்றிப்போட்ட இடம் எது?
Answer: ஓரேப் மலையருகே தங்கள்
(யாத்திராகமம் 33:6)
3. மோசே கூடாரத்துக்கு என்ன பெயரிட்டான்?
Answer: ஆசரிப்புக் கூடாரம்
(யாத்திராகமம் 33:7)
4. பாளயத்துக்குப் புறம்பான ஆசரிப்புக் கூடாரத்துக்குப் போகிறவர்கள் யார்?
Answer: கர்த்தரைத் தேடுகிறவர்கள்
(யாத்திராகமம் 33:7)
5. மோசே கூடாரத்திற்குள் பிரவேசிக்கும்போது கூடாரவாசலில் நின்றது எது?
Answer: மேகஸ்தம்பம்
(யாத்திராகமம் 33:9)
6. ஒருவன் --------- பேசுவதுபோல கர்த்தர் மோசேயோடே முகமுகமாய் பேசினார்?
Answer: தன் சிநேகிதனோடே
(யாத்திராகமம் 33:11)
7. ஆசரிப்புக் கூடாரத்தை விட்டு பிரியாதிருந்த மோசேயின் பணிவிடைக்காரன் யார்?
Answer: யோசுவா
(யாத்திராகமம் 33:11)
8. என் சமூகம் உனக்கு முன்பாகச் செல்லும், நான் உனக்கு -------- தருவேன்?
Answer: இளைப்பாறுதல்
(யாத்திராகமம் 33:14)
9. கர்த்தருடைய கண்களில் கிருபை கிடைத்ததென்று அறியப்படுவது எப்போது?
Answer: கர்த்தர் தம்மோடு வருவதினால்
(யாத்திராகமம் 33:16)
10. மோசே கர்த்தருடைய ------------ தனக்குக் காண்பிக்கும்படி வேண்டினான்?
Answer: மகிமையை
(யாத்திராகமம் 33:18)
11. எந்த மனுஷனும் யாரைக் கண்டு உயிரோடிருக்க முடியாது?
Answer: தேவனைக் கண்டு
(யாத்திராகமம் 33:20)
12. கர்த்தர் கடந்து போகுமட்டும் மோசே நிற்கவேண்டியது எங்கே?
Answer: கன்மலையில்
(யாத்திராகமம் 33:21)
13. கர்த்தர் கடந்துபோகுமட்டும், யாரைத் தம் கரத்தினால் மூடினார்?
Answer: கன்மலையின் வெடிப்பில் நிற்கும் மோசேயின் கண்களை
(யாத்திராகமம் 33:22)
14. மோசே கர்த்தருடைய ------------- கண்டான்?
Answer: பின்பக்கத்தைக்
(யாத்திராகமம் 33:23)
15. மோசே கர்த்தருடைய ------------- பார்க்கவில்லை?
Answer: முகத்தைப் பார்க்கவில்லை
(யாத்திராகமம் 33:23)
இந்த தலத்தை பார்த்தமைக்கு நன்றி. உங்கள் கருத்துக்களை பதிவிடவும்.