=============
Book of EXODUS Chapter Forty (40)
Bible Quiz Question & Answer
யாத்திராகமம் நாற்பதாம் அதிகாரம் கேள்வி பதில்கள்
பைபிள் வினா விடைகள்
==============
Answer: முதல் மாதம் முதல் தேதியில்
(யாத்திராகமம் 40:2)
2. சாட்சிப்பெட்டியை எதனால் மறைக்க வேண்டும்?
Answer: திரையினால்
(யாத்திராகமம் 40:3)
3. பொன் தூபபீடத்தை வைக்க வேண்டியது எங்கே?
Answer: சாட்சிப்பெட்டிக்கு முன்னே
(யாத்திராகமம் 40:5)
4. தகனபலிபீடத்தை எதற்கு முன்பாக வைக்க வேண்டும்?
Answer: ஆசரிப்புக் கூடாரமாகிய வாசஸ்தலத்தின் வாசலுக்கு முன்பாக வைக்க வேண்டும்
(யாத்திராகமம் 40:6)
5. தொட்டியை எவைகளுக்கு நடுவே வைக்க வேண்டும்?
Answer: ஆசரிப்புக் கூடாரத்துக்கும் பலிபீடத்துக்கும் நடுவே
(யாத்திராகமம் 40:7)
6. வாசஸ்தலத்தையும் அதின் பணிமுட்டுகளையும் எதினால் அபிஷேகம்பண்ணி பரிசுத்தப்படுத்த வேண்டும்?
Answer: அபிஷேகத் தைலம்
(யாத்திராகமம் 40:9)
7. தகனபலிபீடத்தையும் அதின் பணிமுட்டுகளையும் அபிஷேகம்பண்ணி பரிசுத்தப்படுத்தும்போது அது எப்படியிருக்கும்?
Answer: மகா பரிசுத்தமான பலிபீடம்
(யாத்திராகமம் 40:10)
8. ஆரோனும் அவன் குமாரரும் பெறும் அபிஷேகம் தலைமுறைதோறும் எதற்கு ஏதுவாயிருக்கும்?
Answer: நித்திய ஆசாரியத்துவத்துக்கு ஏதுவாயிருக்கும்
(யாத்திராகமம் 40:15)
9. எந்த நாளில் வாசஸ்தலம் ஸ்தாபனம் பண்ணப்பட்டது?
Answer: இரண்டாம் வருஷம் முதல் மாதம் முதல் தேதியில்
(யாத்திராகமம் 40:17)
10. வாசஸ்தலத்துக்குள்ளே திரைச்சீலையால் மறைத்து வைக்கப்பட்டது எது?
Answer: சாட்சிப்பெட்டி
(யாத்திராகமம் 40:21)
11. ஆசரிப்புக் கூடாரத்தில் திரைக்கு முன்பாக எதை வைத்து, அதின் மேல் சுகந்தவர்க்கத்தினால் தூபங்காட்டப்பட்டது?
Answer: பொற்பீடம்
(யாத்திராகமம் 40:26,27)
12. ஆசரிப்புக் கூடாரத்தின் வேலையெல்லாம் முடித்தபின், ஆசரிப்புக் கூடாரத்தை மூடினது எது?
Answer: ஒரு மேகம்
(யாத்திராகமம் 40:33,34)
13. வாசஸ்தலத்தை நிரப்பினது எது?
Answer: கர்த்தருடைய மகிமை
(யாத்திராகமம் 40:34)
14. இஸ்ரவேல் புத்திரர் எப்பொழுது பிரயாணம் பண்ணப்புறப்படுவார்கள்?
Answer: வாசஸ்தலத்திலிருந்து மேகம் மேலே எழும்பும்போது
(யாத்திராகமம் 40:36)
15. ---------- எழும்பாதிருந்தால் அது எழும்பும் நாள் வரைக்கும் இஸ்ரவேலர் பிரயாணம் பண்ணாதிருப்பார்கள்?
Answer: மேகம்
(யாத்திராகமம் 40:37)
16. இஸ்ரவேல் புத்திரர் பண்ணும் எல்லா பிரயாணங்களிலும் அவர்கள் கண்களுக்குப் பிரத்தியட்சமாக பகலும் இரவிலும் வாசஸ்தலத்தின்மேல் தங்கியிருந்தவைகள் எவை?
Answer: பகலில் கர்த்தருடைய மேகம், இரவில் அக்கினி
(யாத்திராகமம் 40:38)
இந்த தலத்தை பார்த்தமைக்கு நன்றி. உங்கள் கருத்துக்களை பதிவிடவும்.