Type Here to Get Search Results !

Acts Eleven 11 Bible Quiz questions with Answers in Tamil | அப்போஸ்தலர் 11 வினா விடைகள் | Jesus Sam

==============
Book of ACTS Chapter Eleven (11)
Bible Quiz Question & Answer
அப்போஸ்தலர் நடபடிகள் பதினொன்றாம் அதிகாரம் கேள்வி பதில்கள்
பைபிள் வினா விடைகள்
==============
01. புறஜாதியார் தேவவசனத்தை ஏற்றுக் கொண்டதை அறிந்த சகோதரர் யாரோடு வாக்குவாதம் பண்ணினார்கள்?
A) சவுல்
B) பர்னபா
C) பேதுரு
AnswerC) பேதுரு
    (அப்போஸ்தலர் 11:1,2,3)

02. பேதுருவின் தரிசனத்தில் தேவன் பேதுருவோடு எத்தனை முறை பேசினார்?
A) ஒன்று முறை
B) இரண்டு முறை
C) மூன்று முறை
AnswerC) மூன்று முறை
    (அப்போஸ்தலர் 11:10)

03. யோப்பா பட்டணத்தில் இருந்து செசரியாவிற்கு பேதுருவோடு சென்றது எத்தனை பேர்?
A) மூன்று பேர்
B) ஆறு பேர்
C) ஒன்பது பேர்
AnswerB) ஆறு பேர்
    (அப்போஸ்தலர் 11:12)

04. தேவனை தடுக்கிறதற்கு நான் எம்மாத்திரம் என்றது யார்?
A) அகபு
B) பர்னபா
C) பேதுரு
AnswerC) பேதுரு
    (அப்போஸ்தலர் 11:17)

05. சீப்புரு தீவாரும், சிரேனே பட்டணத்தாரும் எங்கு சென்று கிறிஸ்துவை பிரசங்கித்தார்கள்?
A) யோப்பா
B) அந்தியோகியா
C) செசரியா
AnswerB) அந்தியோகியா
    (அப்போஸ்தலர் 11:20)


06. எருசலேமிலுள்ள சபையார் அந்தியோகியா பட்டணத்திற்கு யாரை அனுப்பினார்கள்?
A) சவுல்
B) பர்னபா
C) அகபு
Answer: B) பர்னபா
    (அப்போஸ்தலர் 11:22)

07. பர்னபா சவுலை தேடி எங்கு சென்றார்?
A) தர்சு
B) இத்தாலியா
C) செசரியா 
AnswerA) தர்சு
    (அப்போஸ்தலர் 11:25)
 
08. பர்னபா அந்தியோகியா பட்டணத்திற்கு யாரை அழைத்து வந்தார்?
A) சவுல்
B) பேதுரு
C) அகபு
AnswerA) சவுல்
    (அப்போஸ்தலர் 11:25)

09. சவுலும் பர்னபாவும் அந்தியோகியாவில் எத்தனை வருடம் உபதேசம் பண்ணினார்கள்?
A) ஒரு வருடம்
B) இரண்டு வருடம்
C) மூன்று வருடம்
AnswerA) ஒரு வருடம்
    (அப்போஸ்தலர் 11:26)

10. சீஷர்களுக்கு கிறிஸ்தவர்கள் என்ற பெயர் எங்கு முதல் முதல் வழங்கப்பட்டது?
A) யோப்பா
B) அந்தியோகியா
C) செசரியா
AnswerB) அந்தியோகியா
    (அப்போஸ்தலர் 11:26)


11. தீர்க்கதரிசிகள் எங்கிருந்து அந்தியோகியாவிற்கு வந்தார்கள்?
A) சமாரியா
B) கலிலேயா
C) எருசலேம்
AnswerC) எருசலேம்
    (அப்போஸ்தலர் 11:27)

12. அகபு என்பவன் ஒரு __________ .
A) சீஷன்
B) போர்ச்சேவகன்
C) தீர்க்கதரிசி
AnswerC) தீர்க்கதரிசி
    (அப்போஸ்தலர் 11:28)

13. உலகமெங்கும் கொடிய பஞ்சம் உண்டாகும் என்று ஆவியானவரால் அறிவித்தவர் யார்?
A) சவுல்
B) பர்னபா
C) அகபு
AnswerC) அகபு
    (அப்போஸ்தலர் 11:28)

14. யாருடைய நாட்களில் உலகமெங்கும் பஞ்சம் உண்டாயிற்று?
A) ஏரோது
B) கிலவுதியு ராயன்
C) அகிரிப்பா
AnswerB) கிலவுதியு ராயன்
    (அப்போஸ்தலர் 11:28)

15. சீஷர்கள் பணத்தை யாருடைய கையில் கொடுத்து மூப்பரிடம் கொடுக்க சொன்னார்கள்?
A) சவுல், பர்னபா
B) பர்னபா, பேதுரு
C) அகபு, மத்தியா
AnswerA) சவுல், பர்னபா
    (அப்போஸ்தலர் 11:29,30)

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.