========================
பைபிள் கேள்வி பதில்கள்
யோவான் ஆறாம் அதிகாரம்
The Gospel of JOHN 6
Bible Quiz Question And Answer in Tamil
========================
A) பிலிப்பு
B) சீமோன் பேதுரு
C) அந்திரேயா
Answer: A) பிலிப்பு
(யோவான் 6:5)
02. பிலிப்பு எத்தனை பணத்து அப்பங்களும் இவர்களுக்கு போதாது என்றான்?
A) நூறு
B) இருநூறு
C) முன்னூறு
Answer: B) இருநூறு
(யோவான் 6:7)
03. சீமோன் பேதுருவின் சகோதரன் பெயர் என்ன?
A) பிலிப்பு
B) அந்திரேயா
C) யாக்கோபு
Answer: B) அந்திரேயா
(யோவான் 6:8)
04. சிறுவனிடம் இருந்த வார்கோதுமை அப்பம் (5), மீன் (2) ஐ இயேசுவுக்கு அறிவித்தது யார்?
A) பிலிப்பு
B) சீமோன் பேதுரு
C) அந்திரேயா
Answer: C) அந்திரேயா
(யோவான் 6:9)
05. ஐந்து அப்பம் இரண்டு மீன்கள் அற்புதத்தில் பந்தியிருந்த புருஷர்கள் எத்தனை பேர்?
A) நாலாயிரம்
B) ஐயாயிரம்
C) ஏழாயிரம்
Answer: B) ஐயாயிரம்
(யோவான் 6:10)
06. ஐந்து அப்பம் இரண்டு மீன்கள் அற்புதத்தில் சாப்பிட்டு மீதியான துணிக்கைகள் எத்தனை கூடை நிரைய எடுத்தார்கள்?
A) ஏழு
B) பதினொன்று
C) பனிரெண்டு
Answer: C) பனிரெண்டு
(யோவான் 6:13)
07. சீஷர்கள் கரையிலிருந்து எவ்வளவு தூரம் சென்ற பின்பு இயேசு கடலின் மேல் வருகிறதை கண்டார்கள்?
A) இரண்டு மூன்று மைல்
B) மூன்று நான்கு மைல்
C) ஏழு எட்டு மைல்
Answer: B) மூன்று நான்கு மைல்
(யோவான் 6:19)
08. என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் ஒருக்காலும் __________ .
A) பசியடையான்
B) துன்பமடையான்
C) தாகமடையான்
Answer: A) பசியடையான்
(யோவான் 6:35)
09. இயேசு: நான் வானத்திலிருந்து வந்த அப்பம் என்று சொன்னதால் அவர்மேல் முறுமுறுத்தது யார்?
A) சீஷர்கள்
B) கலிலேயர்
C) யூதர்கள்
Answer: C) யூதர்கள்
(யோவான் 6:41)
10. மனுஷகுமாரனுடைய மாம்சத்தை புசித்து அவருடைய இரத்தத்தை பானம்பண்ணுகிறவனுக்கு என்ன உண்டு?
A) பரலோகம்
B) நித்திய ஜீவன்
C) பாவ மன்னிப்பு
Answer: B) நித்திய ஜீவன்
(யோவான் 6:54)
11. இயேசு ஜீவ அப்பம் நானே என்று பிரசங்கித்த இடம் எது?
A) எருசலேம்
B) கப்பர்நகூம்
C) கலிலேயா
Answer: B) கப்பர்நகூம்
(யோவான் 6:35)
12. இது கடினமான உபதேசம் யார் இதை கேட்பார்கள் என்றது யார்?
A) யூதர்கள்
B) ஜனங்கள்
C) சீஷர்கள்
Answer: C) சீஷர்கள்
(யோவான் 6:60)
13. ஆண்டவரே யாரிடத்தில் போவோம் நித்திய ஜீவ வசனங்கள் உம்மிடத்தில் உண்டே என்றது?
A) பிலிப்பு
B) சீமோன் பேதுரு
C) அந்திரேயா
Answer: B) சீமோன் பேதுரு
(யோவான் 6:68)
14. உங்களுக்குள்ளும் ஒருவன் பிசாசாயிருக்கிறான் என்று இயேசு யாரை குறித்து சொன்னார்?
A) அந்திரேயா
B) யூதாஸ் காரியோத்து
C) சீமோன் பேதுரு
Answer: B) யூதாஸ் காரியோத்து
(யோவான் 6:70,71)
15. யூதாஸ் காரியோத்தின் தகப்பன் பெயர் என்ன?
A) சீமோன்
B) யாக்கோபு
C) பிலிப்பு
Answer: A) சீமோன்
(யோவான் 6:71)
இந்த தலத்தை பார்த்தமைக்கு நன்றி. உங்கள் கருத்துக்களை பதிவிடவும்.