========================
பைபிள் கேள்வி பதில்கள்
யோவான் மூன்றாம் அதிகாரம்
The Gospel of JOHN 3
Bible Quiz Question And Answer in Tamil
========================
A) நியாயசாஸ்திரி
B) பரிசேயன்
C) வேதபாரகன்
Answer: B) பரிசேயன்
(யோவான் 3:1)
02. இராக்காலத்தில் இயேசுவிடம் வந்தவன் யார்?
A) பிலிப்பு
B) நாத்தான்வேல்
C) நிக்கொதேமு
Answer: C) நிக்கொதேமு
(யோவான் 3:1,2)
03. மாம்சத்தினால் பிறப்பது எது?
A) ஆவி
B) மாம்சம்
C) சரீரம்
Answer: B) மாம்சம்
(யோவான் 3:6)
04. ஆவியினால் பிறப்பது எது?
A) ஆவி
B) மாம்சம்
C) சரீரம்
Answre: A) ஆவி
(யோவான் 3:6)
05. இயேசு ஆவியினால் பிறந்தவனை எதற்கு ஒப்பிடுகிறார்?
A) காற்று
B) கடல்
C) மணல்
Answer: A) காற்று
(யோவான் 3:8)
06. யாரைத் தவிர ஒருவனும் பரலோகத்திற்கு ஏறினதில்லை?
A) இயேசு கிறிஸ்து
B) மனுஷகுமாரன்
C) தேவகுமாரன்
Answer: B) மனுஷகுமாரன்
(யோவான் 3:13)
07. சர்ப்பம் யாரால்? எங்கு? உயர்த்தப்பட்டது?
A) யோசேப்பு, அரண்மனை
B) மோசே, வனாந்தரம்
C) யோவான், யோர்தான் நதி
Answer: B) மோசே, வனாந்தரம்
(யோவான் 3:14)
08. தேவன் தம்முடைய குமாரனை அனுப்பக் காரணம் என்ன?
A) உலகை இரட்சிக்க
B) உலகை மீட்க
C) உலகை ஆக்கினைக்குள்ளாக்க
Answer: C) உலகை ஆக்கினைக்குள்ளாக்க
(யோவான் 3:17)
09. ஆக்கினைத் தீர்ப்புக்குக் காரணமாயிருப்பது எது?
A) இருள்
B) விசுவாசமின்மை
C) வெளிச்சம்
Answer: A) இருள்
(யோவான் 2:19)
10. எதை செய்பவன் ஒளியை பகைக்கிறான்?
A) சத்தியத்தின்படி
B) தீமை
C) பொல்லாங்கு
Answer: C) பொல்லாங்கு
(யோவான் 3:20)
11. எதை செய்பவன் ஒளியினிடத்தில் வருகிறான்?
A) சத்தியத்தின்படி
B) உண்மை
C) பொல்லாங்கு
Answer: A) சத்தியத்தின்படி
(யோவான் 3:21)
12. சாலிம் ஊருக்குச் சமீபமான இடம் எது?
A) கப்பர்நகூம்
B) அயினோன்
C) பெத்தாபெரா
Answer: B) அயினோன்
(யோவான் 3:23)
13. தண்ணீர் மிகுதியாயிருந்த இடம் எது?
A) சாலிம்
B) பெத்தாபெரா
C) அயினோன்
Answer: C) அயினோன்
(யோவான் 2:23)
14. யாருடைய சீஷருக்கு சுத்திகரிப்பைக் குறித்து வாக்குவாதம் உண்டாயிற்று?
A) யோவான்
B) இயேசு
C) பரிசேயர்
Answer: A) யோவான்
(யோவான் 3:25)
15. யாரை விசுவாசிக்கிறவன் நித்திய ஜீவனை உடையவனாயிறுப்பான்?
A) குமாரன்
B) பிரதான ஆசாரியன்
C) சோதனைக்காரன்
Answer: A) குமாரன்
(யோவான் 3:36)
x
(யோவான் 3:17)
09. ஆக்கினைத் தீர்ப்புக்குக் காரணமாயிருப்பது எது?
A) இருள்
B) விசுவாசமின்மை
C) வெளிச்சம்
Answer: A) இருள்
(யோவான் 2:19)
10. எதை செய்பவன் ஒளியை பகைக்கிறான்?
A) சத்தியத்தின்படி
B) தீமை
C) பொல்லாங்கு
Answer: C) பொல்லாங்கு
(யோவான் 3:20)
11. எதை செய்பவன் ஒளியினிடத்தில் வருகிறான்?
A) சத்தியத்தின்படி
B) உண்மை
C) பொல்லாங்கு
Answer: A) சத்தியத்தின்படி
(யோவான் 3:21)
12. சாலிம் ஊருக்குச் சமீபமான இடம் எது?
A) கப்பர்நகூம்
B) அயினோன்
C) பெத்தாபெரா
Answer: B) அயினோன்
(யோவான் 3:23)
13. தண்ணீர் மிகுதியாயிருந்த இடம் எது?
A) சாலிம்
B) பெத்தாபெரா
C) அயினோன்
Answer: C) அயினோன்
(யோவான் 2:23)
14. யாருடைய சீஷருக்கு சுத்திகரிப்பைக் குறித்து வாக்குவாதம் உண்டாயிற்று?
A) யோவான்
B) இயேசு
C) பரிசேயர்
Answer: A) யோவான்
(யோவான் 3:25)
15. யாரை விசுவாசிக்கிறவன் நித்திய ஜீவனை உடையவனாயிறுப்பான்?
A) குமாரன்
B) பிரதான ஆசாரியன்
C) சோதனைக்காரன்
Answer: A) குமாரன்
(யோவான் 3:36)
x
இந்த தலத்தை பார்த்தமைக்கு நன்றி. உங்கள் கருத்துக்களை பதிவிடவும்.