01. கர்த்தருக்கு துதி செய்தலை விசாரித்தவர்கள்
யார்?
Answer: மத்தனியாவின் சகோதரர்
(நெகேமியா
12:8)
02. செராயாவின் சந்ததிக்கு ஆசாரிய தலைவனாக
இருந்தது யார்?
Answer: மெராயா
(நெகேமியா
12: 12)
03. எரேமியாவின் சந்ததிக்கு ஆசாரிய
தலைவனாக இருந்தது யார்?
Answer: அனனியா
(நெகேமியா
12:12)
04. எஸ்றாவின் சந்ததிக்கு ஆசாரிய தலைவனாக
இருந்தது யார்?
Answer: மெசுல்லாம்
(நெகேமியா
12:13)
05. அமரியாவின் சந்ததிக்கு ஆசாரிய தலைவனாக
இருந்தது யார்?
Answer: யோகனான்
(நெகேமியா
12:13)
06. மெலிகுவின் சந்ததிக்கு ஆசாரிய தலைவனாக
இருந்தது யார்?
Answer: யோனத்தான்
(நெகேமியா
12:14)
07. செபனியாவின் சந்ததிக்கு ஆசாரிய
தலைவனாக இருந்தது யார்?
Answer: யோசேப்பு
(நெகேமியா
12:14)
08. அரீமின் சந்ததிக்கு ஆசாரிய தலைவனாக
இருந்தது யார்?
Answer: அத்னா
(நெகேமியா
12:15)
09. மெராயோதின் சந்ததிக்கு ஆசாரிய தலைவனாக
இருந்தது யார்?
Answer: எல்காய்
(நெகேமியா
12:15)
10. இத்தோவின் சந்ததிக்கு ஆசாரிய தலைவனாக
இருந்தது யார்?
Answer: சகரியா
(நெகேமியா
12:16)
11. கிநெதோனின் சந்ததிக்கு ஆசாரிய தலைவனாக
இருந்தது யார்?
Answer: மெசுல்லாம்
(நெகேமியா
12:16)
12. அபியாவின் சந்ததிக்கு ஆசாரிய தலைவனாக
இருந்தது யார்?
Answer: சிக்ரி
(நெகேமியா
12:17)
13. மினியாமீன்மொவதியா என்பவர்களின்
சந்ததிக்கு ஆசாரிய தலைவனாக இருந்தது யார்?
Answer: பில்தாய்
(நெகேமியா
12:17)
14. பில்காவின் சந்ததிக்கு ஆசாரிய தலைவனாக
இருந்தது யார்?
Answer: சம்முவா
(நெகேமியா
12:18)
15. செமாயாவின் சந்ததிக்கு ஆசாரிய தலைவனாக
இருந்தது யார்?
Answer: யோனத்தான்
(நெகேமியா
12:18)
16. யோயரிபின் சந்ததிக்கு ஆசாரிய தலைவனாக
இருந்தது யார்?
Answer: மத்தனா
(நெகேமியா
12:19)
17. யெதாயாவின் சந்ததிக்கு ஆசாரிய தலைவனாக
இருந்தது யார்?
Answer: ஊசி
(நெகேமியா
12:19)
18. சல்லாயின் சந்ததிக்கு ஆசாரிய தலைவனாக
இருந்தது யார்?
Answer: கல்லாய்
(நெகேமியா
12:20)
19. ஆமோக்கின் சந்ததிக்கு ஆசாரிய தலைவனாக
இருந்தது யார்?
Answer: ஏபேர்
(நெகேமியா
12:20)
20. இல்க்கியாவின் சந்ததிக்கு ஆசாரிய
தலைவனாக இருந்தது யார்?
Answer: அசபியா
(நெகேமியா
12:21)
21. யெதாயாவின் சந்ததிக்கு ஆசாரிய தலைவனாக
இருந்தது யார்?
Answer: நெதனெயேல்
(நெகேமியா
12:21)
22. எலியாசிபின் நாட்களில் பிதா வம்சங்களின்
தலைவராக எழுதப்பட்டவர்கள் யார்?
Answer: யொயதா, யோகனான், யதுவா என்கிற
லேவியர்கள்
(நெகேமியா
12:22)
23. மத்தனியா, பக்புக்கியா, ஒபதியா,
மெசுல்லாம், தல்மோன், அக்கூப் என்பவர்கள் எதைக் காவல் காத்தார்கள்?
Answer: வாசல்களிலிருக்கிற பொக்கிஷங்களை
காவல் காத்தார்கள்
(நெகேமியா
12:25)
24. எருசலேமைச் சுற்றிலும் தங்களுக்கு
கிராமங்களைக் கட்டியிருந்தது யார்?
Answer: பாடகர்
(நெகேமியா
12:29)
25. நெகேமியா அலங்கத்தின் மேல் ஏறி,
துதிசெய்து நடந்து போகும்படி எத்தனை கூட்டத்தை ஏற்படுத்தினான்?
Answer: இரண்டு பெரிய கூட்டத்தை ஏற்படுத்தினான்
(நெகேமியா
12:31)
26. யாருடைய களிப்பு தூரத்திலே கேட்கப்பட்டது?
Answer: எருசலேமின் களிப்பு
(நெகேமியா
12:43)
27. தேவனுடைய காவலையும், சுத்திகரிப்பின்
காவலையும் காத்தவர்கள் யார்?
Answer: பாடகர், வாசல் காவலாளர்
(நெகேமியா
12:45)
இந்த தலத்தை பார்த்தமைக்கு நன்றி. உங்கள் கருத்துக்களை பதிவிடவும்.