================
நெகேமியா அதிகாரம் ஏழு (11)
பைபிள் கேள்வி பதில்கள்
Book of NEHEMIAH Bible Quiz
Nehemiah Bible Quiz Question & Answer Chapter Leven (11)
==================
01. எருசலேமிலே குடியிருந்தது யார்?
Answer: ஜனத்தின் அதிகாரிகள்
(நெகேமியா 11:1)
02. ஜனங்களில் எத்தனை பேரில் ஒருவரை எருசலேமில் குடியிருக்கப் பண்ணினார்கள்?
Answer: பத்து பேரில் ஒருவர்
(நெகேமியா 11:1)
03. பத்துப்பேரில் ஒருவர் எருசலேமில் குடியிருக்கப்பண்ண என்ன செய்தார்கள்?
Answer: சீட்டுப்போட்டார்கள்
(நெகேமியா 11:1)
04. எங்கே குடியிருக்க மனப்பூர்வமாய் சம்மதித்த மனுஷர்களை ஜனங்கள் வாழ்த்தினார்கள்?
Answer: எருசலேமில்
(நெகேமியா 11:2)
05. இஸ்ரவேலரும், ஆசாரியரும், லேவியரும், நிதனீமியரும், சாலொமோனுடைய வேலைக்காரரின் புத்திரரும் எங்கு குடியிருந்தார்கள்?
Answer: யூதா பட்டணத்தில் குடியிருந்தார்கள்
(நெகேமியா 11:3)
06. யூதா புத்திரரில் சிலரும், பென்யமீன் புத்திரரில் சிலரும் எங்கு குடியிருந்தார்கள்?
Answer: எருசலேமில் குடியிருந்தார்கள்
(நெகேமியா 11:4)
07. எருசலேமில் குடியிருந்த பேரேன் பராக்கிரமசாலிகள் மொத்தம் எத்தனை பேர்?
Answer: நானூற்று அறுபத்தெட்டு பேர் (468 பேர்)
(நெகேமியா 11:6)
08. எருசலேமில் குடியிருந்த பென்யமீனின் குமாரர் மொத்தம் எத்தனை பேர்?
Answer: தொளாயிரத்து இருபத்தெட்டு பேர் (928 பேர்)
(நெகேமியா 11:8)
09. சிக்ரியின் குமாரன் பெயர் என்ன?
Answer: யோவேல்
(நெகேமியா 11:9)
10. செனுவாவின் குமாரன் பெயர் என்ன?
Answer: யூதா
(நெகேமியா 11:9)
11. யோயாரிபின் குமாரன் பெயர் என்ன?
Answer: யெதாயா
(நெகேமியா 11:10)
12. ஆலயத்தில் பணிவிடை செய்கிற அகிதூபின் சகோதரர் எத்தனை பேர்?
Answer: எண்ணூற்று இருபத்திரண்டு பேர் (822 பேர்)
(நெகேமியா 11:12)
13. மல்கியாவின் சகோதரர் எத்தனை பேர்?
Answer: இருநூற்று நாற்பத்திரண் பேர் (242 பேர்)
(நெகேமியா 11:12,13)
14. இம்மேரின் பராக்கிரமசாலிகள் மொத்தம் எத்தனை பேர்?
Answer: நூற்று இருபத்தெட்டு பேர் (128 பேர்)
(நெகேமியா 11:14)
15. இம்மேரின் பராக்கிரமசாலிகளின் விசாரிப்புக்காரனாயிருந்தது யார்?
Answer: சப்தியேல்
(நெகேமியா 11:14)
16. தேவனுடைய ஆலயத்தின் வெளி வேலையை விசாரிக்கிற லேவியரின் தலைவர்கள் யார்?
Answer: சபெதாயு, யோசபாத்
(நெகேமியா 11:16)
17. ஜெபத்தில் ஸ்தோத்திரப் பாட்டை துவங்குகிறவன் யார்?
Answer: ஆசாப்
(நெகேமியா 11:17)
18. பரிசுத்த பட்டணத்திலிருந்த லேவியர்கள் மொத்தம் எத்தனை பேர்?
Answer: இருநூற்று எண்பத்து நாலு பேர்
(நெகேமியா 11:18)
19. எருசலேமில் குடியிருந்த வாசல் காவலர்கள் மொத்தம் எத்தனை பேர்?
Answer: நூற்று எழுபத்திரண்டு பேர் (172 பேர்)
(நெகேமியா 11:19)
20. நிதனீமியர்கள் எங்கு குடியிருந்தார்கள்?
Answer: ஓபேல்
(நெகேமியா 11:21)
21. நிதனீமியருடையர்கள் மேல் தலைவனாயிருந்தது யார்?
Answer: சீகா, கிஸ்பா
(நெகேமியா 11:21)
22. எருசலேமிலிருக்கிற லேவியரின் விசாரிப்புக்காரன் பெயர் என்ன?
Answer: ஊசி
(நெகேமியா 11:22)
23. ஊசி யாருடைய சந்ததியான்?
Answer: ஆசாபின் சந்ததியான்
(நெகேமியா 11:22)
24. ஜனத்தின் காரியங்களுக்கெல்லாம் ராஜாவின் சமுகத்தில் நிற்பது யார்?
Answer: பெத்தகியா
(நெகேமியா 11:24)
13. மல்கியாவின் சகோதரர் எத்தனை பேர்?
Answer: இருநூற்று நாற்பத்திரண் பேர் (242 பேர்)
(நெகேமியா 11:12,13)
14. இம்மேரின் பராக்கிரமசாலிகள் மொத்தம் எத்தனை பேர்?
Answer: நூற்று இருபத்தெட்டு பேர் (128 பேர்)
(நெகேமியா 11:14)
15. இம்மேரின் பராக்கிரமசாலிகளின் விசாரிப்புக்காரனாயிருந்தது யார்?
Answer: சப்தியேல்
(நெகேமியா 11:14)
16. தேவனுடைய ஆலயத்தின் வெளி வேலையை விசாரிக்கிற லேவியரின் தலைவர்கள் யார்?
Answer: சபெதாயு, யோசபாத்
(நெகேமியா 11:16)
17. ஜெபத்தில் ஸ்தோத்திரப் பாட்டை துவங்குகிறவன் யார்?
Answer: ஆசாப்
(நெகேமியா 11:17)
18. பரிசுத்த பட்டணத்திலிருந்த லேவியர்கள் மொத்தம் எத்தனை பேர்?
Answer: இருநூற்று எண்பத்து நாலு பேர்
(நெகேமியா 11:18)
19. எருசலேமில் குடியிருந்த வாசல் காவலர்கள் மொத்தம் எத்தனை பேர்?
Answer: நூற்று எழுபத்திரண்டு பேர் (172 பேர்)
(நெகேமியா 11:19)
20. நிதனீமியர்கள் எங்கு குடியிருந்தார்கள்?
Answer: ஓபேல்
(நெகேமியா 11:21)
21. நிதனீமியருடையர்கள் மேல் தலைவனாயிருந்தது யார்?
Answer: சீகா, கிஸ்பா
(நெகேமியா 11:21)
22. எருசலேமிலிருக்கிற லேவியரின் விசாரிப்புக்காரன் பெயர் என்ன?
Answer: ஊசி
(நெகேமியா 11:22)
23. ஊசி யாருடைய சந்ததியான்?
Answer: ஆசாபின் சந்ததியான்
(நெகேமியா 11:22)
24. ஜனத்தின் காரியங்களுக்கெல்லாம் ராஜாவின் சமுகத்தில் நிற்பது யார்?
Answer: பெத்தகியா
(நெகேமியா 11:24)
இந்த தலத்தை பார்த்தமைக்கு நன்றி. உங்கள் கருத்துக்களை பதிவிடவும்.