==========
MARK CHAPTER - 12
BIBLE QUIZ IN TAMIL
BIBLE QUIZ IN TAMIL
====================
மாற்கு பனிரெண்டாம் (12) அதிகாரம்
கேள்வி - பதில்கள்
மாற்கு பனிரெண்டாம் (12) அதிகாரம்
கேள்வி - பதில்கள்
===========
01. திராட்சைத் தோட்டத்தை குத்தகைக்கு விடும் ஒருவன் எதை உண்டுபண்ணினான்?
A) கோபுரத்தைக் கட்டினான்
B) இரசத்தொட்டியைக் கட்டினான்
C) களஞ்சியங்களைக் கட்டினான்
Answer: B) இரசத்தொட்டியைக் கட்டினான்
(மாற்கு 12:1)
02. திராட்சைத் தோட்டத்தை குத்தகைக்கு விடும் ஒருவன் எதை கட்டினான்?
A) கோபுரத்தைக் கட்டினான்
B) இரசத்தொட்டியைக் கட்டினான்
C) களஞ்சியங்களை கட்டினான்
Answer: C) களஞ்சியங்களை கட்டினான்
(மாற்கு 12:1)
03. ஒரு மனுஷன் திராட்சைத் தோட்டத்தை யாருக்கு குத்தகையாக கொடுத்தான்?
A) வேலைக்காரர்
B) பணிவிடைக்காரர்
C) தோட்டக்காரர்
Answer: C) தோட்டக்காரர்
(மாற்கு 12:1)
04. பேச்சிலே இயேசுவை அகப்படுத்தும்படி இயேசுவிடம் அனுப்பப்பட்டவர்கள்?
A) பரிசேயர், ஏரோதியர்
B) ஏரோதியர், நியாயசாஸ்திரிகள்
C) சதுசேயர், பரிசேயர்
Answer: A) பரிசேயர், ஏரோதியர்
(மாற்கு 12:13)
B) இரசத்தொட்டியைக் கட்டினான்
C) களஞ்சியங்களைக் கட்டினான்
Answer: B) இரசத்தொட்டியைக் கட்டினான்
(மாற்கு 12:1)
B) இரசத்தொட்டியைக் கட்டினான்
C) களஞ்சியங்களை கட்டினான்
Answer: C) களஞ்சியங்களை கட்டினான்
(மாற்கு 12:1)
B) பணிவிடைக்காரர்
C) தோட்டக்காரர்
Answer: C) தோட்டக்காரர்
(மாற்கு 12:1)
B) ஏரோதியர், நியாயசாஸ்திரிகள்
C) சதுசேயர், பரிசேயர்
Answer: A) பரிசேயர், ஏரோதியர்
(மாற்கு 12:13)
05. நாணயத்தின் சுரூபமும் மேலெழுத்தும் யாருடையதாயிருந்தது?
A) பிலாத்து
B) இராயன்
C) ஏரோது
Answer: B) இராயன்
(மாற்கு 12:16)
B) இராயன்
C) ஏரோது
Answer: B) இராயன்
(மாற்கு 12:16)
06. உயிர்த்தெழுதல் இல்லை என்று சாதிக்கிறவர்கள் யார்?
A) பரிசேயர்
B) ஏரோதியர்
C) சதுசேயர்
Answer: A) பரிசேயர்
(மாற்கு 12:18)
B) ஏரோதியர்
C) சதுசேயர்
Answer: A) பரிசேயர்
(மாற்கு 12:18)
07. ஒருவன் சந்தானமில்லாமல் இறந்துபோனால் அவன் சகோதரன் அவன் மனைவியை விவாகம் பண்ண வேண்டும் என்றது யார்?
A) தேவன்
B) பிரதான ஆசாரியன்
C) மோசே
Answer: C) மோசே
(மாற்கு 12:19)
08. சதுசேயர் கேட்ட கேள்வியில் ஸ்திரீ எத்தனைபேரை விவாகம் பண்ணியிருந்தாள்?
A) ஐந்து
B) ஏழு
C) பத்து
Answer: C) பத்து
(மாற்கு 12:22)
09. மரித்தோர் உயிரோடெழுந்திருக்கும் போது யாரைப் போல் இருப்பார்கள்?
A) தேவன்
B) தேவ தூதர்
C) ஆபிரகாம்
Answer: B) தேவ தூதர்
(மாற்கு 12:25)
10. கற்பனைகளிலெல்லாம் பிரதான கற்பனை எது என்று கேட்டது
யார்?
A) பரிசேயன்
B) வேதபாரகன்
C) ஏரோதியன்
Answer: B) வேதபாரகன்
(மாற்கு 12:28)
B) பிரதான ஆசாரியன்
C) மோசே
Answer: C) மோசே
(மாற்கு 12:19)
B) ஏழு
C) பத்து
Answer: C) பத்து
(மாற்கு 12:22)
B) தேவ தூதர்
C) ஆபிரகாம்
Answer: B) தேவ தூதர்
(மாற்கு 12:25)
B) வேதபாரகன்
C) ஏரோதியன்
Answer: B) வேதபாரகன்
(மாற்கு 12:28)
11. இயேசு யாரைப் பார்த்து “நீ தேவனுடைய ராஜ்யத்துக்கு தூரமானவனல்ல” என்றார்?
A) பரிசேன்
B) வேதபாரகன்
C) ஏரோதியன்
Answer: B) வேதபாரகன்
(மாற்கு 12:34)
12. நீண்ட அங்கியைத் தரித்துக்கொண்டிருப்பது யார்?
A) பரிசேயர்
B) பிரதான ஆசாரியர்
C) வேதபாரகர்
Answer: C) வேதபாரகர்
(மாற்கு 12:38)
13. விதவைகளின் வீடுகளை பட்சித்தது யார்?
A) பரிசேயர்
B) பிரதான ஆசாரியர்
C) வேதபாரகர்
Answer: C) வேதபாரகர்
(மாற்கு 12:40)
B) வேதபாரகன்
C) ஏரோதியன்
Answer: B) வேதபாரகன்
(மாற்கு 12:34)
B) பிரதான ஆசாரியர்
C) வேதபாரகர்
Answer: C) வேதபாரகர்
(மாற்கு 12:38)
B) பிரதான ஆசாரியர்
C) வேதபாரகர்
Answer: C) வேதபாரகர்
(மாற்கு 12:40)
14. பார்வைக்கு நீண்ட ஜெபம் பண்ணுகிறது யார்?
A) பரிசேயர்
B) பிரதான ஆசாரியர்
C) வேதபாரகர்
Answer: C) வேதபாரகர்
(மாற்கு 12:40)
15. ஒரு ஏழை விதவை அதிக காணிக்கை போட்டாள் என்று இயேசு யாரிடம் சொன்னார்?
A) பரிசேயர்
B) சீஷர்கள்
C) வேதபாரகர்
Answer: B) சீஷர்கள்
(மாற்கு 12:42,43)
B) பிரதான ஆசாரியர்
C) வேதபாரகர்
Answer: C) வேதபாரகர்
(மாற்கு 12:40)
B) சீஷர்கள்
C) வேதபாரகர்
Answer: B) சீஷர்கள்
(மாற்கு 12:42,43)
இந்த தலத்தை பார்த்தமைக்கு நன்றி. உங்கள் கருத்துக்களை பதிவிடவும்.