================
மாற்கு - 4 (கேள்வி - பதில்கள்)
==================
MARK - 4 (Bible question & Answer)
==============
01. எத்தனை இடங்களில் விதை விழுந்தது? Answer: நான்கு
1. பாதை
2. கற்பாறை
3. முள்
4. நல்ல நிலம்
02. எந்த விதையை ஆகாயத்துப் பறவைகள் பட்சித்துப் போட்டது?
Answer: வழியருகே விழுந்த விதை
(மாற்கு 4:4)
03. எந்த விதை தீய்ந்து போய் உலர்ந்து போனது?
Answer: கற்பாறையில் விழுந்த விதை
(மாற்கு 4:5,6)
04. எந்த விதையை முள் நெருக்கிப்போட்டது?
Answer: முள்ளில் விழுந்த விதை
(மாற்கு 4:7)
05. எந்த விதை முப்பதும், அறுபதும், நூறுமாக பலன் தந்தது?
Answer: நல்ல நிலத்தில் விழுந்து விதை
(மாற்கு 4:8)
06. புறம்பே இருக்கிறவர்களுக்கு எது உவமையாக சொல்லப்படுகிறது?
Answer: தேவனுடைய ராஜ்யத்தின் ரகசியம்
(மாற்கு 4:11)
07. விதை என்பது எதைக் குறிக்கிறது?
Answer: வசனம்
(மாற்கு 4:14)
08. இருதயங்களில் விதைக்கப்பட்ட வசனத்தை எடுத்துப் போடுகிறவன் யார்?
Answer: சாத்தான்
(மாற்கு 4:15)
09. வெளியரங்கமாகாத "_______________".
Answer: அந்தரங்கம் இல்லை
(மாற்கு 4:22)
10. வெளிக்கு வராத "_______________"
Answer: மறைபொருளும் இல்லை
Answer: தேவனுடைய ராஜ்யத்தின் ரகசியம்
(மாற்கு 4:11)
07. விதை என்பது எதைக் குறிக்கிறது?
Answer: வசனம்
(மாற்கு 4:14)
08. இருதயங்களில் விதைக்கப்பட்ட வசனத்தை எடுத்துப் போடுகிறவன் யார்?
Answer: சாத்தான்
(மாற்கு 4:15)
09. வெளியரங்கமாகாத "_______________".
Answer: அந்தரங்கம் இல்லை
(மாற்கு 4:22)
10. வெளிக்கு வராத "_______________"
Answer: மறைபொருளும் இல்லை
11. யாருக்கு அதிகம் கொடுக்கப்படும்?
Answer: கேட்கிறவனுக்கு
(மாற்கு 4:24)
12. உள்ளவனெவனோ அவனுக்குக் "_______________".
Answer: கொடுக்கப்படும்
(மாற்கு 4:25)
13. இல்லாதவனெவனோ அவனிடத்தில் "_______________".
Answer: உள்ளதும் எடுத்துக் கொள்ளப்படும்
(மாற்கு 4: 25)
14. தேவனுடைய ராஜ்யம் எந்த விதைக்கு ஒப்பிடப்படுகிறது?
Answer: கடுகு விதை
(மாற்கு 4:30,31)
15. பூமியிலுள்ள சகல விதைகளிலும் சிறியது எது?
Answer: கடுகு
(மாற்கு 4:31)
16. இயேசு நித்திரையாயிருந்த இடம் எது?
Answer: கப்பலின் பின்புறம்
(மாற்கு 4:38)
17. இயேசு கிறிஸ்து: காற்றை "_______________".
Answer: அதட்டினார்
(மாற்கு 4:39)
18. இயேசு கிறிஸ்து: கடலைப் பார்த்து "_______________".
Answer: இரையாதே அமைதலாயிரு
(மாற்கு 4:39)
19. யாருக்கு விசுவாசமில்லாமல் போயிற்று?
Answer: சீஷர்களுக்கு
(மாற்கு 4:40)
20. காற்றும், கடலும் யாருக்கு கீழ்ப்படிந்தது?
Answer: இயேசு கிறிஸ்துவுக்கு
(மாற்கு 4:41)
21. இவர் யாரோ? என்றது யார்?
Answer: சீஷர்கள்
Answer: கேட்கிறவனுக்கு
(மாற்கு 4:24)
12. உள்ளவனெவனோ அவனுக்குக் "_______________".
Answer: கொடுக்கப்படும்
(மாற்கு 4:25)
13. இல்லாதவனெவனோ அவனிடத்தில் "_______________".
Answer: உள்ளதும் எடுத்துக் கொள்ளப்படும்
(மாற்கு 4: 25)
14. தேவனுடைய ராஜ்யம் எந்த விதைக்கு ஒப்பிடப்படுகிறது?
Answer: கடுகு விதை
(மாற்கு 4:30,31)
15. பூமியிலுள்ள சகல விதைகளிலும் சிறியது எது?
Answer: கடுகு
(மாற்கு 4:31)
Answer: கப்பலின் பின்புறம்
(மாற்கு 4:38)
17. இயேசு கிறிஸ்து: காற்றை "_______________".
Answer: அதட்டினார்
(மாற்கு 4:39)
18. இயேசு கிறிஸ்து: கடலைப் பார்த்து "_______________".
Answer: இரையாதே அமைதலாயிரு
(மாற்கு 4:39)
19. யாருக்கு விசுவாசமில்லாமல் போயிற்று?
Answer: சீஷர்களுக்கு
(மாற்கு 4:40)
20. காற்றும், கடலும் யாருக்கு கீழ்ப்படிந்தது?
Answer: இயேசு கிறிஸ்துவுக்கு
(மாற்கு 4:41)
21. இவர் யாரோ? என்றது யார்?
Answer: சீஷர்கள்
(மாற்கு 4:41)
இந்த தலத்தை பார்த்தமைக்கு நன்றி. உங்கள் கருத்துக்களை பதிவிடவும்.