01. மோசேயின் நியாயப்பிரமாண புத்தகத்தை
கொண்டுவரவேண்டுமென்று ஜனங்கள் யாரிடம் சொன்னார்கள்?
A) எஸ்றா
B) நெகேமியா
C) ஆனான்
Answer: A) எஸ்றா
(நெகேமியா
8:1)
02. எஸ்றா ஒரு ------------- .
A) ஆசாரியன்
B) வேதபாரகன்
C) A) & B) இரண்டும் சரி
Answer: C) A) & B) இரண்டும் சரி
(நெகேமியா
8:1,9)
03. புருஷரும், ஸ்திரீகளும் கேட்டு
அறியத்தக்க எஸ்றா நியாயப்பிரமாணத்தை வாசித்த நாள் எந்த நாள்?
A) ஏழாம் மாதம் முதல் தேதி
B) எலூல் மாதம் இருபத்தைந்தாம் தேதி
C) கிஸ்லேயு மாதம் முதல் தேதி
Answer: A) ஏழாம் மாதம் முதல் தேதி
(நெகேமியா
8:2)
04. எஸ்றா நியாயப்பிரமாணத்தை எங்கிருந்து
வாசித்தான்?
A) ஆட்டு வாசலுக்கு முன்பாக
B) தண்ணீர் வாசலுக்கு முன்பாக
C) எப்பீராயீம் வாசலுக்கு முன்பாக
Answer: B) தண்ணீர் வாசலுக்கு முன்பாக
(நெகேமியா
8:3)
05. எஸ்றா நியாயப்பிரமாணத்தை எவ்வளவு
நேரம் வாசித்தான்?
A) காலமே தொடங்கி மத்தியானம் மட்டும்
B) காலமே தொடங்கி சாயங்காலம் மட்டும்
C) காலமே தொடங்கி இராத்திரி மட்டும்
Answer: A) காலமே தொடங்கி மத்தியானம்
மட்டும்
(நெகேமியா
8:3)
06. பிரசங்க பீடம் எதினால் செய்யப்பட்டது?
A) மரம்
B) தங்கள்
C) இரும்பு
Answer: A) மரம்
(நெகேமியா
8:4)
07. பிரசங்க பீடத்தின் மேல் நின்றது
யார்?
A) எஸ்றா
B) நெகேமியா
C) யெசுவா
Answer: A) எஸ்றா
(நெகேமியா
8:4)
08. எஸ்றா சகல ஜனங்களுக்கும் உயரமாக
நின்று, சகல ஜனங்கள் காணப் புத்தகத்தை திறந்த போது ஜனங்கள் என்ன செய்தார்கள்?
A) எழுந்து நின்றார்கள்
B) முகங்குப்புற விழுந்தார்கள்
C) ஆமென், ஆமென் என்று சொன்னார்கள்
Answer: A) எழுந்து நின்றார்கள்
(நெகேமியா
8:5)
09. நியாயப்பிரமாணத்தின் வார்த்தைகளை
கேட்டபோது ஜனங்கள் என்ன செய்தார்கள்?
A) அழுதார்கள்
B) சந்தோஷப்பட்டார்கள்
C) துக்கப்பட்டார்கள்
Answer: A) அழுதார்கள்
(நெகேமியா
8:9)
10. எஸ்றா வாசித்த நியாயப்பிரமாணத்தை
ஜனங்களுக்கு விளக்கிக் காட்டியது யார்?
A) லேவியர்
B) ஜனத்தின் அதிகாரிகள்
C) பாடகர்கள்
Answer: A) லேவியர்
(நெகேமியா
8:9)
11. இந்த நாள் உங்கள் தேவனாகிய கர்த்தருக்குப்
பரிசுத்தமான நாள். நீங்கள் துக்கப்படவும் அழவும்
வேண்டாம் என்றது யார்?
A) எஸ்றா
B) நெகேமியா
C) லேவியர்
D) A), B) & C) மூன்றும் சரி
Answer: D) A), B) & C) மூன்றும்
சரி
(நெகேமியா
8:9)
12. கர்த்தருக்குள் மகிழ்ச்சியாய் இருப்பதே
உங்களுடைய -------- .
A) நலன்
B) பெலன்
C) சுகம்
Answer: B) பெலன்
(நெகேமியா
8:10)
13. நியாயப்பிரமாணத்தின் வார்த்தைகளை
அறிந்துகொள்ள வேண்டுமென்று வம்சத்தலைவரும், ஆசாரியரும், லேவியரும் யாரிடம் கேட்டார்கள்?
A) எஸ்றா
B) நெகேமியா
C) யோசபாத்
Answer: A) எஸ்றா
(நெகேமியா
8:13)
14. ஏழாம் மாதத்தின் பண்டிகையில் ஜனங்கள்
எங்கு குடியிருக்க வேண்டும் என்று கர்த்தர் மோசேக்கு கற்பித்தார்?
A) கூடாரத்தில்
B) தேவாலயத்தில்
C) புறஜாதியாரோடு
Answer: A) கூடாரத்தில்
(நெகேமியா
8:14)
15. ஜனங்கள் ஒலிவக்கிளைகளையும், காட்டு
ஒலிவக்கிளைகளையும், மிருதுச் செடிகளின் கிளைகளையும், பேரீச்ச மட்டைகளையும், அடர்ந்த
மரக்கிளைகளையும் கொண்டுவந்து என்ன செய்தார்கள்?
A) உணவு சமைத்தார்கள்
B) ஆலயத்தை அலங்கரித்தார்கள்
C) கூடாரம் போட்டார்கள்
Answer: C) கூடாரம் போட்டார்கள்
(நெகேமியா
8:15,16)
16. நூனின் குமாரன் பெயர் என்ன?
A) எஸ்றா
B) நெகேமியா
C) யோசுவா
Answer: C) யோசுவா
(நெகேமியா
8:17)
17. யாருடைய நாள் முதல் நெகேமியாவின்
நாள் வரை ஜனங்கள் கூடாரப்பண்டிகையை அனுசரிக்காமல் இருந்தார்கள்?
A) மோசேயின் நாள் முதல்
B) யோசுவாவின் நாள் முதல்
C) தாவீதின் நாள் முதல்
Answer: B) யோசுவாவின் நாள் முதல்
(நெகேமியா
8:17)
18. எத்தனையாவது நாள் விசேஷித்த ஆசாரிப்பு
நாளாய் இருந்தது?
A) ஆறாம் நாள்
B) ஏழாம் நாள்
C) எட்டாம் நாள்
Answer: C) எட்டாம் நாள்
(நெகேமியா
8:18)
இந்த தலத்தை பார்த்தமைக்கு நன்றி. உங்கள் கருத்துக்களை பதிவிடவும்.