Type Here to Get Search Results !

நெகேமியா ஆறாம் 6 அதிகாரம் கேள்வி பதில்கள் தமிழில் | Nehemiah Bible Quiz in Tamil | Holy Bible Question & Answer | Jesus Sam

================
நெகேமியா அதிகாரம் ஆறு (6)
பைபிள் கேள்வி பதில்கள்
Book of NEHEMIAH Bible Quiz
Nehemiah Bible Quiz Question & Answer Chapter Six (6)
==================

01. நாம் ஓனோ பள்ளத்தாக்கில் இருக்கிற கிராமங்கள் ஒன்றில் ஒருவரையொருவர் கண்டு பேசுவோம் வாரும் என்று நெகேமியாவை அழைத்தது யார்?

A) சன்பல்லாத்து, கேஷேம்

B) சன்பல்லாத்து, தொபியா

C) தொபியா, கேஷேம்

Answer: A) சன்பல்லாத்து, கேஷேம்

            (நெகேமியா 6:2)

 

02. சன்பல்லாத்தும், கேஷேமும் எதற்காக நெகேமியாவை அழைத்தார்கள்?

A) உதவி செய்ய

B) பொல்லாப்பு செய்ய

C) யுத்தம் செய்ய

Answer: B) பொல்லாப்பு செய்ய

            (நெகேமியா 6:2)

 

03. முத்திரை போடாத கடிதத்தை நெகேமியாவிடம் கொண்டு வந்தது யார்?

A) கேஷேமின் வேலைக்காரன்

B) சன்பல்லாத்தின் வேலைக்காரன்

C) தொபியாவின் வேலைக்காரன்

Answer: B) சன்பல்லாத்தின் வேலைக்காரன்

            (நெகேமியா 6:5)

 

04. சல்பல்லாத்து நாம் ஒருவரையொருவர் கண்டு போசுவோம் என்று சொல்லி நெகேமியாவை எத்தனை முறை அழைத்தான்?

A) மூன்று

B) ஐந்து

C) பத்து

Answer: B) ஐந்து

            (நெகேமியா 6:5)

 

05. நெகேமியா யூதாவின் மேல் ராஜாவாகப் போகிறான் என்று யார் எழுதிய கடிதத்தில் இருந்தது யார்?

A) தொபியா

B) யூதாவிலுள்ள பெரிய மனுஷர்

C) சன்பல்லாத்து

Answer: C) சன்பல்லாத்து

            (நெகேமியா 6:5,6)

 

06. நீர் சொல்லுகிற அந்தக் காரியங்களில் ஒன்றும் நடக்கவில்லை.  அவைகள் உம்முடைய மனோராஜ்யமே ஒழிய வேறல்ல என்றது யார்?

A) நெகேமியா

B) யூதாவின் பெரிய மனுஷர்

C) சன்பல்லாத்து

Answer: A) நெகேமியா

            (நெகேமியா 6:8)

 

07. நெகேமியாவிற்கு விரோதமாக தீர்க்கதரிசனம் சொன்னது யார்?
A) செமாயா

B) பெரகியா

C) மல்கியா

Answer: A) செமாயா

            (நெகேமியா 6:10,12)

 

08. நெகேமியாவிற்கு விரோதமாக தீர்க்கதரிசனம் சொல்லுமாறு செமாயாவுக்கு கூலி கொடுத்தது யார்?

A) சன்பல்லாத்து, தொபியா

B) யூதரின் பெயரி மனுஷர், பெரகியா

C) செக்கனியா, மெசுல்லாம்

Answer: A) சன்பல்லாத்து, தொபியா

            (நெகேமியா 6:12)

 

09. நெகேமியாவிடம் வந்து உம்மை கொன்றுபோட வருகிறார்கள்.  நாம் உயிர்பிழைக்க தேவாலயத்திலே போய் பதுங்குவோம் என்றது யார்?

A) செமாயா

B) மெசுல்லாம்

C) யோகனான்

Answer: A) செமாயா

            (நெகேமியா 6:10,11)

 

10. நொவதியாள் ஒரு ---------------- .

A) இளவரசி

B) பெண் தீர்க்கதரிசி

C) அடிமை பெண்

Answer: B) பெண் தீர்க்கதரிசி

            (நெகேமியா 6:14)

 

11. அலங்கத்தை கட்டிமுடிக்க எத்தனை நாட்கள் ஆனது?

A) இருபத்து ஐந்து நாட்கள்

B) ஐம்பத்து இரண்டு நாட்கள்

C) என்பத்து இரண்டு நாட்கள்

Answer: B) ஐம்பத்து இரண்டு நாட்கள்

            (நெகேமியா 6:15)

 

12. அலங்கம் கட்டிமுடிக்கப்பட்ட மாதம், தேதி என்ன?

A) எலூல் மாதம், இருபதாம் தேதி

B) கிஸ்லேயு மாதம், இருபதாம் தேதி

C) எலூல் மாதம், பன்னிரண்டாம் தேதி

Answer: A) எலூல் மாதம், இருபதாம் தேதி

            (நெகேமியா 6:15)

 

13. யூதாவிலுள்ள பெரிய மனுஷருக்கு கடிதங்களை அனுப்பியது யார்?

A) கெஷேம்

B) சன்பல்லாத்து

C) தொபியா

Answer: C) தொபியா

            (நெகேமியா 6:17)

 

14. ஆராகின் குமாரனாகிய செகனியாவின் மருமகன் யார்?

A) தொபியா

B) சன்பல்லத்து

C) யோகனான்

Answer: A) தொபியா

            (நெகேமியா 6:18)

 

15. தொபியாவின் குமாரன் பெயர் என்ன?

A) செமாயா

B) சன்பல்லாத்து

C) யோகனான்

Answer: C) யோகனான்

            (நெகேமியா 6:18)

 

16. யோகனான் யாருடைய குமாரத்தியை விவாகம் பண்ணினான்?

A) செமாயா

B) மெசுல்லாம்

C) கேஷேம்

Answer: B) மெசுல்லாம்

            (நெகேமியா 6:18)

 

17. நெகேமியாவுக்கு பயமுண்டாக கடிதங்களை அனுப்பியது யார்?

A) கேஷேம்

B) சன்பல்லாத்து

C)தொபியா

Answer: C)தொபியா

            (நெகேமியா 6:19)



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.