01. சாப்பிட்டு பிழைக்கும்படி எதை கடனாக
வாங்கினார்கள்?
A) பணம்
B) கால்நடைகள்
C) தானியம்
Answer: C) தானியம்
(நெகேமியா
5:2)
02. நிலங்களையும், திராட்சைத்தோட்டங்களையும்,
வீடுகளையும் அடைமானமாக வைத்து எதை வாங்கினார்கள்?
A) பணம்
B) கால்நடைகள்
C) தானியம்
Answer: C) தானியம்
(நெகேமியா
5:3)
03. ராஜாவுக்கு தீர்வை செலுத்த, நிலங்கள்
மேலும், திராட்சத் தோட்டங்கள் மேலும் கடனாக எதை வாங்கினார்கள்?
A) பணம்
B) கால்நடைகள்
C) தானியம்
Answer: A) பணம்
(நெகேமியா
5:4)
04. நீங்கள் உங்கள் சகோதரர் மேல் ஏன்
வட்டி சுமத்துகிறீர்கள் என்றது யார்? யாரிடம் கூறியது?
A) நெகேமியா – பிரபுக்கள்
B) நேகேமியா – பிரபுக்கள், அதிகாரிகள்
C) நெகேமியா - அதிகாரிகள்
Answer: B) நேகேமியா – பிரபுக்கள்,
அதிகாரிகள்
(நெகேமியா
5:7)
05. நெகேமியா எத்தனை அண்டுகள் யூதாவில்
ஆளுநராக இருந்தார்?
A) ஆறு ஆண்டுகள்
B) பன்னிரண்டு ஆண்டுகள்
C) நாற்பது ஆண்டுகள்
Answer: B) பன்னிரண்டு ஆண்டுகள்
(நெகேமியா
5:14)
06. நெகேமியாவிற்கு முன்னிருந்த அதிபதிகள்
ஜனங்களிடம் அப்பமும், திராட்சரசமும் வாங்கினதும் அல்லாமல், வேறு எதை வாங்கினார்கள்?
A) பத்து சேக்கல் வெள்ளி
B) இருபது சேக்கல் வெள்ளி
C) நாற்பது சேக்கல் வெள்ளி
Answer: C) நாற்பது சேக்கல் வெள்ளி
(நெகேமியா
5:15)
07. யூதரும் மூப்பருமான எத்தனை பேர்
நெகேமியாவின் பந்தியில் சாப்பிட்டார்கள்?
A) ஐம்பது பேர்
B) நூறு பேர்
C) நூற்று ஐம்பது பேர்
Answer: C) நூற்று ஐம்பது பேர்
(நெகேமியா
5:17)
08. நெகேமியாவின் வீட்டில் ஒரு நாளைக்கு
எத்தனை காளைகள் அடிக்கப்பட்டது?
A) ஒரு காளை
B) ஆறு காளைகள்
C) பத்து காளை
Answer: A) ஒரு காளை
(நெகேமியா
5:18)
09. நெகேமியாவின் வீட்டில் ஒரு நாளைக்கு
எத்தனை ஆடுகள் அடிக்கப்பட்டது?
A) முதல் தரமான ஒரு ஆடு
B) முதல் தரமான ஆறு ஆடுகள்
C) முதல் தரமான பத்து ஆடுகள்
Answer: B) முதல் தரமான ஆறு ஆடுகள்
(நெகேமியா
5:18)
10. நெகேமியா தன் வீட்டில் எத்தனை நாளுக்கு
ஒரு முறை நானாவிதத் திராட்சரசத்தை பந்தியிட்டார்?
A) மூன்று நாளுக்கு ஒரு முறை
B) ஏழு நாளுக்கு ஒரு முறை
C) பத்து நாளுக்கு ஒரு முறை
Answer: C) பத்து நாளுக்கு ஒரு முறை
(நெகேமியா
5:18)
11. என் தேவன் எனக்கு நன்மையுண்டாக
என்னை நினைத்தருளினார் என்றது யார்?
A) பாரூக்
B) நெகேமியா
C) மல்கியா
Answer: B) நெகேமியா
(நெகேமியா
5:19)
இந்த தலத்தை பார்த்தமைக்கு நன்றி. உங்கள் கருத்துக்களை பதிவிடவும்.