01. பிரதான ஆசாரியன் பெயர் என்ன?
A) ஆரோன்
B) எலியாசீப்
C) காய்பா
Answer: B) எலியாசீப்
(நெகேமியா
3:1)
02. ஆட்டு வாசலை கட்டியது யார்?
A) அசெனாவின் குமாரர்
B) கொல்லோசேயின் குமாரன் சல்லூம்
C) எலியாசீபும், அவன் சகோதரரும்
Answer: C) எலியாசீபும், அவன் சகோதரரும்
(நெகேமியா
3:1)
03. ஆட்டு வாசலையும், மேயா என்கிற கொம்மை
முதல் அனானெயேலின் கொம்மைமட்டும் கட்டி பிரதிஷ்டை பண்ணியது யார்?
A) யோய்தா, மெசுல்லாம்
B) எலியாசீபும், அவன் சகோதரரும்
C) அசெனாவின் குமாரர்
Answer: B) எலியாசீபும், அவன் சகோதரரும்
(நெகேமியா
3:1)
04. எலியாசீபுக்கு அருகே கட்டியது யார்?
A) தெக்கோவா ஊரார்
B) கிபியோனியன், மெரொனோத்தியன்
C) எரிகோவின் மனுஷர்
Answer: C) எரிகோவின் மனுஷர்
(நெகேமியா
3:2)
05. இம்ரியின் குமாரன் பெயர் என்ன?
A) சக்கூர்
B) அனனியா
C) சாதோக்
Answer: A) சக்கூர்
(நெகேமியா
3:2)
06. எரிகோவின் மனுஷருக்கு அருகே கட்டியது
யார்?
A) சக்கூர்
B) சாதோக்
C) அத்தூஸ்
Answer: A) சக்கூர்
(நெகேமியா
3:2)
07. மீன் வாசலுக்கு உத்தரம்பாவி, அதற்கு
கதவுகளையும் பூட்டுகளையும் தாழ்பாள்களையும் போட்டது யார்?
A) அசெனாவின் குமாரர்
B) பசெயாகின் குமாரன் யோய்தா
C) ரெக்காவின் குமாரன் மல்கியா
Answer: A) அசெனாவின் குமாரர்
(நெகேமியா
3:3)
08. கோசின் குமாரனாகிய உரியாவின் மகன்
பெயர் என்ன?
A) பாபாயி
B) மெரெமோத்
C) அசரியா
Answer: B) மெரெமோத்
(நெகேமியா
3:4)
09. மீன் வாசலுக்கு அறுகே பழுதுபார்த்து
கட்டியது யார்?
A) மெரெமோத்
B) ரெப்பாயா
C) மெசுல்லாம்
Answer: A) மெரெமோத்
(நெகேமியா
3:4)
10. மெஷேசாபெயேலின் குமாரனாகிய பெரகியாவின்
மகன் பெயர் என்ன?
A) அசரியா
B) மெசுல்லாம்
C) மெரெமோத்
Answer: B) மெசுல்லாம்
(நெகேமியா
3:4)
11. மெரெமோத்துக்கு அருகே பழுது பார்த்து
கட்டியது யார்?
A) மல்கிஜா
B) மெசுல்லாம்
C) ஊசியேல்
Answer: B) மெசுல்லாம்
(நெகேமியா
3:4)
12. பானாவின் குமாரன் பெயர் என்ன?
A) ரேகூம்
B) சாதோக்
C) சல்லூம்
Answer: B) சாதோக்
(நெகேமியா
3:4)
13. மெசுல்லாம் அருகே பழுதுபார்த்து
கட்டியது யார்?
A) ரேகூம்
B) சாதோக்
C) சல்லூம்
Answer: B) சாதோக்
(நெகேமியா
3:4)
14. சாதோக்குக்கு அருகே பழுது பார்த்துக்
கட்டியது யார்?
A) நிதனீமியர்
B) தெக்கோவா ஊர் பிரபுக்கள்
C) தெக்கோவா ஊரார்
Answer: C) தெக்கோவா ஊரார்
(நெகேமியா
3:5)
15. ஆண்டவருடைய வேலைக்கு தங்கள் கழுத்தைக்
கொடுக்காதது யார்?
A) நிதனீமியர்
B) தெக்கோவா ஊர் பிரபுக்கள்
C) தெக்கோவா ஊரார்
Answer: B) தெக்கோவா ஊர் பிரபுக்கள்
(நெகேமியா
3:5)
16. பசெயாவின் குமாரன் பெயர் என்ன?
A) ரேகூம்
B) யோய்தா
C) ஊசியேல்
Answer: B) யோய்தா
(நெகேமியா
3:6)
17. பேசோதியாவின் குமாரன் பெயர் என்ன?
A) ரேகூம்
B) மெசுல்லாம்
C) யோய்தா
Answer: B) மெசுல்லாம்
(நெகேமியா
3:6)
18. பழைய வாசலை பழுது பார்த்து, அதற்கு
உத்தரம்பாவி, கதவுகளையும், பூட்டுகளையும், தாழ்பாள்களையும் போட்டது யார்?
A) மல்கிஜா, அசூப்
B) கிபியோனியன், மெரொனோத்தியன்
C) யோய்தா, மெசுல்லாம்
Answer: C) யோய்தா, மெசுல்லாம்
(நெகேமியா
3:6)
19. அதிபதியின் சமஸ்தானம் மட்டும் பழுதுபார்த்து
கட்டியது யார்?
A) மல்கிஜா, அசூப்
B) ஆனூனும், சானோவாகின் குடிகளும்
C) கிபியோனியன், மெரொனோத்தியன்
Answer: C) கிபியோனியன், மெரொனோத்தியன்
(நெகேமியா
3:7)
20. அராயாவின் குமாரன் பெயர் என்ன?
A) ஊசியேல்
B) ரெப்பாயா
C) அனனியா
Answer: A) ஊசியேல்
(நெகேமியா
3:8)
21. தைலக்காரரில் ஒருவன் குமாரன் பெயர்
என்ன?
A) மல்கியா
B) ரெப்பாயா
C) அனனியா
Answer: C) அனனியா
(நெகேமியா
3:8)
22. ஊரின் குமாரன் பெயர் என்ன?
A) மல்கியா
B) ரெப்பாயா
C) அனனியா
Answer: B) ரெப்பாயா
(நெகேமியா
3:9)
23. எருசலேம் பட்டணத்தின் பாதிக்குப்
பிரபு யார்?
A) ஏசர்
B) ரெப்பாயா
C) மல்கியா
Answer: B) ரெப்பாயா
(நெகேமியா
3:9)
24. ஆசாப்நெயாவின் குமாரன் பெயர் என்ன?
A) ஏசர்
B) அசபியா
C) அத்தூஸ்
Answer: C) அத்தூஸ்
(நெகேமியா
3:10)
25. ஆரீமின் குமாரன் பெயர் என்ன?
A) அசூப்
B) மல்கிஜா
C) ரேகூம்
Answer: B) மல்கிஜா
(நெகேமியா
3:11)
26. பாகாத்மோவாபின் குமாரன் பெயர் என்ன?
A) அசூப்
B) ஊசியேல்
C) ரேகூம்
Answer: A) அசூப்
(நெகேமியா
3:11)
27. சூளைகளின் கொம்மையை பழுதுபார்த்துக்
கட்டியது யார்?
A) மல்கிஜா, அசூப்
B) ஆனூனும், சானோவாகின் குடிகளும்
C) கிபியோனியன், மெரொனோத்தியன்
Answer: A) மல்கிஜா, அசூப்
(நெகேமியா
3:11)
28. அலோகேசின் குமாரன் பெயர் என்ன?
A) பாரூக்
B) சல்லூம்
C) பாலால்
Answer: B) சல்லூம்
(நெகேமியா
3:12)
29. எருசலேம் பட்டணத்தின் மறுபாதிக்கு
பிரபுவாயிருந்தது யார்?
A) ஆலோகேசின் குமாரன் சல்லூம்
B) கொல்லோசேயின் குமாரன் சல்லூம்
C) ரெக்காவின் குமாரன் மல்கியா
Answer: A) ஆலோகேசின் குமாரன் சல்லூம்
(நெகேமியா
3:12)
30. ஆனூனும், சானோவாகின் குடிகளும்
எதை பழுதுபார்த்துக் கட்டினார்கள்?
A) குதிரை வாசல்
B) பள்ளத்தாக்கின் வாசல்
C) குப்பை மேடு வாசல்
Answer: B) பள்ளத்தாக்கின் வாசல்
(நெகேமியா
3:13)
31. ஆனூனும், சானோவாகின் குடிகளும்
குப்பை மேட்டு வாசல் மட்டாக அலங்கத்தை எத்தனை முழம் கட்டினார்கள்?
A) நூறு முழம்
B) ஐநூறு முழம்
C) ஆயிரம் முழம்
Answer: C) ஆயிரம் முழம்
(நெகேமியா
3:13)
32. ரெக்காவின் குமாரன் பெயர் என்ன?
A) பாரூக்
B) நெகேமியா
C) மல்கியா
Answer: C) மல்கியா
(நெகேமியா
3:14)
33. பெத்கேரேமின் மாகாணத்துப் பிரபு
யார்?
A) பாபாயி
B) நெகேமியா
C) மல்கியா
Answer: C) மல்கியா
(நெகேமியா
3:14)
34. குப்பை மேட்டு வாசலை பழுது பார்த்து
கட்டி, அதற்கு கதவுகளையும், பூட்டுகளையும், தாழ்ப்பாள்களையும் போட்டது யார்?
A) பாபாயி
B) நெகேமியா
C) மல்கியா
Answer: C) மல்கியா
(நெகேமியா
3:14)
35. மிஸ்பாவின் மாகாணத்து பிரபு பெயர்
என்ன?
A) ஆலோகேசின் குமாரன் சல்லூம்
B) கொல்லோசேயின் குமாரன் சல்லூம்
C) எனாதாதின் குமாரன் பின்னூவி
Answer: B) கொல்லோசேயின் குமாரன் சல்லூம்
(நெகேமியா
3:15)
36. ஊருணி வாசலை பழுதுபார்த்து கட்டி,
மச்சுப்பாவி, அதற்கு கதவுகளையும், பூட்டுகளையும், தாழ்ப்பாழ்களையும் போட்டது யார்?
A) ஆலோகேசின் குமாரன் சல்லூம்
B) கொல்லோசேயின் குமாரன் சல்லூம்
C) ரெக்காவின் குமாரன் மல்கியா
Answer: B) கொல்லோசேயின் குமாரன் சல்லூம்
(நெகேமியா
3:15)
37. ராஜாவின் சிங்காரத் தோட்டத்தண்டையில்
இருக்கிற சீலோவாவின் குளத்து மதிலையும், தாவீதின் நகரத்திலிருந்து இறங்குகிற படிகள்
மட்டாக கட்டியது யார்?
A) ரெக்காவின் குமாரன் மல்கியா
B) கொல்லோசேயின் குமாரன் சல்லூம்
C) எனாதாதின் குமாரன் பின்னூவி
Answer: B) கொல்லோசேயின் குமாரன் சல்லூம்
(நெகேமியா
3:15)
38. பெத்சூர் மாகாணத்தின் பாதிக்குப்
பிரபு யார்?
A) பாபாயி
B) நெகேமியா
C) மல்கியா
Answer: B) நெகேமியா
(நெகேமியா
3:16)
39. அஸ்பூகின் குமாரன் பெயர் என்ன?
A) அசபியா
B) நெகேமியா
C) பாபாயி
Answer: B) நெகேமியா
(நெகேமியா
3:16)
40. தாவீதின் கல்லறைகளுக்கு எதிரான
இடமட்டாகவும், வெட்டப்பட்ட குளமட்டாகவும், பராக்கிரமசாலிகளின் வீடு மட்டாகவும் இருக்கிறதைப்
பழுதுபார்த்துக் கட்டியது யார்?
A) செமாயா
B) நெகேமியா
C) ரெப்பாயா
Answer: B) நெகேமியா
(நெகேமியா
3:16)
41. லேவியரில் பானியின் குமாரன் பெயர்
என்ன?
A) ரேகூம்
B) மெசுல்லாம்
C) சல்லூம்
Answer: A) ரேகூம்
(நெகேமியா
3:17)
42. கேகிலா மாகாணத்தில் தன்னுடைய பாதிப்பங்குக்குப்
பிரபு யார்?
A) அசபியா
B) நெகேமியா
C) மல்கியா
Answer: A) அசபியா
(நெகேமியா
3:17)
43. ஏனாதாதின் குமாரன் பெயர் என்ன?
A) பாரூக்
B) பாலால்
C) பாபாயி
Answer: C) பாபாயி
(நெகேமியா
3:18)
44. கேகிலா மாகாணத்து மறுபாதிக்குப்
பிரபு யார்?
A) ஏசர்
B) அசபியா
C) பாபாயி
Answer: C) பாபாயி
(நெகேமியா
3:18)
45. யெசுவாவின் குமாரன் பெயர் என்ன?
A) ஏசர்
B) ரேகூம்
C) அசூப்
Answer: A) ஏசர்
(நெகேமியா
3:19)
46. மிஸ்பாவின் பிரபு யார்?
A) ஏசர்
B) அசபியா
C) பாபாயி
Answer: A) ஏசர்
(நெகேமியா
3:19)
47. சாபாயின் குமாரன் பெயர் என்ன?
A) பாரூக்
B) பாபாயி
C) பாலால்
Answer: A) பாரூக்
(நெகேமியா
3:20)
48. வெகு ஜாக்கிரதையோடே பழுதுபார்த்துக்
கட்டியது யார்?
A) பாரூக்
B) நெகேமியா
C) மல்கியா
Answer: A) பாரூக்
(நெகேமியா
3:20)
49. பிரதான ஆசாரியனாகிய எலியாசீபின்
வாசற்படிமட்டும் இருக்கிற பின்னொரு பங்கை வெகு ஜாக்கிரதையோடே பழுதுபார்த்துக் கட்டியது
யார்?
A) பாரூக்
B) அனனியா
C) அசரியா
Answer: A) பாரூக்
(நெகேமியா
3:20)
50. அனனியாவின் குமாரனாகிய மாசேயாவின்
மகன் பெயர் என்ன?
A) பாபாயி
B) மெரெமோத்
C) அசரியா
Answer: C) அசரியா
(நெகேமியா
3:23)
51. அசரியாவின் வீடு துவங்கி அலங்கத்துக்
கோடி வளைவு வரைக்கும் இருக்கிற வேறொரு பங்கைப் பழுதுபார்த்துக் கட்டியது யார்?
A) ரெக்காவின் குமாரன் மல்கியா
B) கொல்லோசேயின் குமாரன் சல்லூம்
C) எனாதாதின் குமாரன் பின்னூவி
Answer: C) எனாதாதின் குமாரன் பின்னூவி
(நெகேமியா
3:24)
52. ஊசாயின் குமாரன் பெயர் என்ன?
A) பாரூக்
B) பாபாயி
C) பாலால்
Answer: C) பாலால்
(நெகேமியா
3:25)
53. பாரோஷின் குமாரன் பெயர் என்ன?
A) பெதாயா
B) செமாயா
C) அசரியா
Answer: A) பெதாயா
(நெகேமியா
3:25)
54. ஓபேலிலே குடியிருந்தது யார்?
A) நிதனீமியர்
B) தெக்கோவா ஊரார்
C) எரிகோவின் மனுஷர்
Answer: A) நிதனீமியர்
(நெகேமியா
3:26)
55. ஓபேலின் மதில்மட்டும் இருக்கிற
பின்னொரு பங்கைப் பழுதுபார்த்துக் கட்டியத யார்?
A) நிதனீமியர்
B) தெக்கோவா ஊரார்
C) எரிகோவின் மனுஷர்
Answer: B) தெக்கோவா ஊரார்
(நெகேமியா
3:27)
56. எங்கு ஆசாரியர்கள் அவரவர் தங்கள்
வீடுகளுக்கு எதிரே இருக்கிறதைப் பழுதுபார்த்துக் கட்டினார்கள்?
A) ஆட்டு வாசல் முதற்கொண்டு
B) ஊருணி வாசல் முதற்கொண்டு
C) குதிரை வாசல் முதற்கொண்டு
Answer: C) குதிரை வாசல் முதற்கொண்டு
(நெகேமியா
3:28)
57. இம்மேரின் குமாரன் பெயர் என்ன?
A) பாரூக்
B) சாதோக்
C) சல்லூம்
Answer: B) சாதோக்
(நெகேமியா
3:29)
58. செக்கனியாவின் குமாரன் பெயர் என்ன?
A) செமாயா
B) ரெப்பாயா
C) மல்கியா
Answer: A) செமாயா
(நெகேமியா
3:29)
59. கிழக்கு வாசலைக் காக்கிறவன் பெயர்
என்ன?
A) ஆசாப்
B) செமாயா
C) ஆனூன்
Answer: B) செமாயா
(நெகேமியா
3:29)
60. பெரகியாவின் குமாரன் பெயர் என்ன?
A) ஆசாப்
B) மெசுல்லாம்
C) தொபியா
Answer: B) மெசுல்லாம்
(நெகேமியா
3:30)
61. தட்டானின் குமாரன் பெயர் என்ன?
A) மல்கியா
B) நெகேமியா
C) செமாயா
Answer: A) மல்கியா
(நெகேமியா
3:31)
இந்த தலத்தை பார்த்தமைக்கு நன்றி. உங்கள் கருத்துக்களை பதிவிடவும்.