வேதாகம வினா விடைகள்
THE GOSPEL OF MATTHEW CHAPTER - 16
BIBLE QUIZ IN TAMIL
01. பரிசேயர், சதுசேயர் இயேசுவை சோதிக்கும்படி எங்கிருந்து அடையாளம் காண்பிக்க வேண்டும் என்று கேட்டார்கள்?
A) பூமி
B) வானம்
C) ஆலயம்
Answer: B) வானம்
(மத்தேயு 16: 1)
02. வானத்தின் தோற்றத்தை நிதானிப்பது யார்?
A) பரிசேயர், சதுசேயர்
B) வேதபாரகர், பரிசேயர்
C) ஆசாரியர், வேதபாரகர்
Answer: A) பரிசேயர், சதுசேயர்
(மத்தேயு 16: 1-3)
03. இயேசு பரிசேயர், சதுசேயருக்கு கொடுத்த அடையாளம்?
A) யோனா தீர்க்கதரிசியின் அடையாளம்
B) எலியா தீர்க்கதரிசியின் அடையாளம்
C) எரேமியா தீர்க்கதரிசியின் அடையாளம்
Answer: A) யோனா தீர்க்கதரிசியின் அடையாளம்
(மத்தேயு 16: 4)
04. அப்பங்களைக் கொண்டுவர மறந்தது போனது யார்?
A) பரிசேயர்
B) இயேசுவின் சீஷர்கள்
C) ஜனங்கள்
Answer: B) இயேசுவின் சீஷர்கள்
(மத்தேயு 16: 5)
05. யாருடைய புளித்தமாவைக் குறித்து
எச்சரிக்கையாய் இருக்க வேண்டும் என்று இயேசு கிறிஸ்து சொன்னார்?
A) பரிசேயர், சதுசேயர்
B) வேதபாரகர், பரிசேயர்
C) ஆசாரியர், வேதபாரகர்
Answer: A) பரிசேயர், சதுசேயர்
(மத்தேயு 16: 6)
06. ஐந்து அப்பத்தை எத்தனை பேருக்கு பகிர்ந்தார்கள்?
A) நாலாயிரம் பேர்
B) ஐயாயிரம் பேர்
C) ஏழாயிரம் பேர்
Answer: B) ஐயாயிரம் பேர்
(மத்தேயு 16: 9)
07. ஏழு அப்பத்தை எத்தனை பேருக்கு பகிர்ந்தார்கள்?
A) நாலாயிரம் பேர்
B) ஐயாயிரம் பேர்
C) ஏழாயிரம் பேர்
Answer: A) நாலாயிரம் பேர்
(மத்தேயு 16: 10)
08. ஜனங்கள் யோவான்ஸ்நானகன், எலியா, எரேமியா, தீர்க்கதரிசி என்று யாரை சொன்னார்கள்?
A) பரிசேயர்
B) சீஷர்கள்
C) மனுஷ குமாரன்
Answer: C) மனுஷ குமாரன்
(மத்தேயு 16: 14)
09. ”நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து” என்றது யார்?
A) யோவான்
B) யாக்கோபு
C) சீமோன் பேதுரு
Answer: C) சீமோன் பேதுரு
(மத்தேயு 16: 16)
10. சீமோனின் தகப்பன் பெயர் என்ன?
A) யோனா
B) யோசேப்பு
C) அல்பேயு
Answer: A) யோனா
(மத்தேயு 16: 17)
11. பரலோக ராஜ்யத்தின் திறவுகோலை இயேசு யாருக்கு கொடுத்தார்?
A) பேதுரு
B) யோவான்
C) மத்தேயு
Answer: A) பேதுரு
(மத்தேயு 16: 19)
12. தாம் கிறிஸ்துவாகிய இயேசு என்று ஒருவருக்கும்
சொல்லாதபடிக்கு இயெசு யாருக்கு கட்டளையிட்டார்?
A) ஜனங்களுக்கு
B) இயேசுவின்
சீஷர்களுக்கு
C) பரிசேயர்,
சதுசேயர்களுக்கு
Answer: B) இயேசுவின் சீஷர்களுக்கு
(மத்தேயு 16: 20)
13. இயேசு கிறிஸ்து மூப்பராலும், பிரதான
ஆசாரியராலும் பல பாடுகள் பட்டு, கொலையுண்டு, எத்தனையாவது நாள் எழுந்திருப்பதாக
தம்முடைய சீஷர்களுக்கு சொன்னார்?
A) இரண்டாம் நாள்
B) மூன்றாம் நாள்
C) நான்காம் நாள்
Answer: B) மூன்றாம் நாள்
(மத்தேயு 16: 21)
14. இயேசுவை கடிந்துகொண்ட சீஷன் பெயர் என்ன?
A) யூதாஸ்
B) பேதுரு
C) யோவான்
Answer: B) பேதுரு
(மத்தேயு 16: 22)
15. இயேசுவால் சாத்தான் என்று சொல்லப்பட்ட சீஷன் பெயர் என்ன?
A) பேதுரு
B) யோவான்
C) யாக்கோபு
Answer: A) பேதுரு
இந்த தலத்தை பார்த்தமைக்கு நன்றி. உங்கள் கருத்துக்களை பதிவிடவும்.