மத்தேயு அதிகாரம் பதினேழு (17)
கேள்வி பதில்கள் தமிழில்
====================
Bible Qui Question With Answer Tamil
===================================
01. ஆறு நாளைக்குப் பின்பு இயேசு யாரைக்
கூட்டிக்கொண்டு தனித்திருக்கும்படி உயர்ந்த மலைக்குப் போனார்?
A) பேதுரு
B) பேதுரு, யோவான்
C) பேதுரு, யோவான், யாக்கோபு
Answer: C) பேதுரு, யோவான், யாக்கோபு
(மத்தேயு 17: 1)
02. யாருடைய முகம் சூரியனைப்போலப் பிரகாசித்தது?
A) தேவன்
B) இயேசு கிறிஸ்து
C) பரிசுத்த ஆவி
Answer: B) இயேசு கிறிஸ்து
(மத்தேயு 17: 2)
03. யாருடைய வஸ்திரம் வெளிச்சத்தைப்போல வெண்மையாயிற்று?
A) தேவன்
B) இயேசு கிறிஸ்து
C) பரிசுத்த ஆவி
Answer: B) இயேசு கிறிஸ்து
(மத்தேயு 17: 2)
04. மலையில் இயேசு மறுரூபமானபோது யாரோடு பேசினார்?
A) எலியா, எலிசா
B) மோசே, எலியா
C) ஏசாயா, எரேமியா
Answer: B) மோசே, எலியா
(மத்தேயு 17: 3)
05. ஆண்டவரே, நாம் இங்கே இருக்கிறது நல்லது. உமக்குச் சித்தமானால், இங்கே உமக்கு ஒரு
கூடாரமும், மோசேக்கு ஒரு கூடாரமும், எலியாவுக்கு ஒரு கூடாரமுமாக மூன்று
கூடாரங்களைப் போடுவோம் என்றது யார்?
A) பேதுரு
B) யாக்கோபு
C) யோவான்
Answer: A) பேதுரு
(மத்தேயு 17: 4)
06. இவர் என்னுடைய நேச
குமாரன், இவரில் பிரியமாயிருக்கிறேன், இவருக்குச் செவிகொடுங்கள் என்ற சத்தம்
எங்கிருந்து உண்டானது?
A) வானத்திலிருந்து
B) மோகத்திலிருந்து
C) மலையிலிருந்து
Answer: B) மோகத்திலிருந்து
(மத்தேயு 17: 5)
07. எலியா முந்தி வரவேண்டும் என்று சொல்லுகிறது யார்?
A) பரிசேயர்
B) ஆசாரியர்
C) வேதபாரகர்
Answer: C) வேதபாரகர்
(மத்தேயு 17: 10)
08. சீஷர்கள் அற்புதம் செய்ய முடியாமல் இருக்க காரணம் என்ன?
A) பயம்
B) பெறுமை
C) அவிசுவாசம்
Answer: C) அவிசுவாசம்
(மத்தேயு 17: 20)
09. மனுஷகுமாரன் எத்தனையாவது நாளில் உயிர்த்தெழுவார்?
A) இரண்டாம் நாள்
B) மூன்றாம் நாள்
C) நான்காம் நாள்
Answer: B) மூன்றாம் நாள்
(மத்தேயு 17: 23)
10. வரிப்பணம் வாங்குகிறவர்கள்: உங்கள் போதகர் வரிப்பணம் செலுத்துகிறதில்லையா என்று யாரிடம் கேட்டார்கள்?
A) பேதுரு
B) யாக்கோபு
C) அந்திரேயா
Answer: A) பேதுரு
(மத்தேயு 17: 24)
11. இயேசு வரி செலுத்திய இடம் எது?
A) கலிலேயா
B) எருசலேம்
C) கப்பர்நகூம்
Answer: C) கப்பர்நகூம்
(மத்தேயு 17: 24)
12. பூமியிலே ராஜாக்கள் தீர்வையையும், வரியையும் யாரிடத்தில் வாங்குகிறார்கள்?
A) மூப்பர்களிடத்தில்
B) அந்நியரியரிடத்தில்
C) தம்முடைய பிள்ளைகளிடத்தில்
Answer: B) அந்நியரியரிடத்தில்
(மத்தேயு 17: 26)
13. கடலில் தூண்டில் போட்டு மீன் பிடித்தது யார்?
A) பேதுரு
B) யாக்கோபு
C) யோவான்
Answer: A) பேதுரு
(மத்தேயு 17: 27)
14. தூண்டில் போட்டு பிடித்த மீனின் வாயில் இருந்தது என்ன?
A) ஒரு வைரக்கல்
B) ஒரு தங்க நாணயம்
C) ஒரு வெள்ளிப்பணம்
Answer: C) ஒரு வெள்ளிப்பணம்
(மத்தேயு 17: 27)
15. மீனின் வயிற்றில் இருந்த வெள்ளிப்பணத்தில் யாருக்காக வரி கொடுத்தார்கள்?
A) இயேசு கிறிஸ்து, பேதுரு
B) பேதுரு, யோவான்
C) யாக்கோபு, அந்திரேயா
Answer: A) இயேசு கிறிஸ்து, பேதுரு
(மத்தேயு 17: 27)
இந்த தலத்தை பார்த்தமைக்கு நன்றி. உங்கள் கருத்துக்களை பதிவிடவும்.