மத்தேயு அதிகாரம் பதினொன்று (11)
பைபிள் கேள்வி பதில்கள் தமிழில்
MATTHEW CHAPTER LEVEN (11)
BIBLE QUIZ QUESTION WITH ANSWER TAMIL
==============================
01. கிறிஸ்துவின் கிறியையைக் குறித்துக்
கேள்விப்பட்டு, தன் சீஷரை கிறிஸ்துவினிடத்திற்கு அனுப்புகையில் யோவான் எங்கு
இருந்தான்?
A) காவலில்
B) யோர்தான் நதியில்
C) எரிகோவில்
Answer: A) காவலில்
(மத்தேயு 11: 2)
02. யோவான் இயேசுவிடம் அனுப்பிய சீஷர்கள் எத்தனை பேர்?
A) ஒன்று
B) இரண்டு
C) மூன்று
Answer: B) இரண்டு
(மத்தேயு 11: 2)
03. மெல்லிய வஸ்திரம் தரித்தவர்கள் எங்கு காணப்படுவார்கள்?
A) தேவாலயம்
B) பரலோகம்
C) அரசர் மாளிகை
Answer: C) அரசர் மாளிகை
(மத்தேயு 11: 8)
04. ஸ்திரிகளிடத்தில் பிறந்தவர்களில் பெரியவன் யார்?
A) இயேசு
B) யோவான்ஸ்நானன்
C) பிரதான ஆசாரியர்
Answer: B) யோவான்ஸ்நானன்
(மத்தேயு 11: 11)
05. யாருடைய காலம் முதல் பரலோகராஜ்யம் பலவந்தம் பண்ணப்படுகிறது?
A) இயேசு
B) பேதுரு
C) யோவான்ஸ்நானன்
Answer: C) யோவான்ஸ்நானன்
(மத்தேயு 11: 12)
06. யோவான் போஜனபானம் பண்ணாதவனாய் வந்ததால், அவனை எப்படி அழைத்தார்கள்?
A) பொய்யன்
B) தீர்க்கதரிசி
C) பிசாசு பிடித்தவன்
Answer: C) பிசாசு பிடித்தவன்
(மத்தேயு 11: 18)
07. போஜனப்பிரியனும், மதுபானப்பிரியனுமான மனுஷன் என்று யாரை அழைத்தார்கள்?
A) யூதாஸ்
B) யோவான்
C) மனுஷ குமாரன்
Answer: C) மனுஷ குமாரன்
(மத்தேயு 11: 19)
08. ஆயக்காரருக்கும், பாவிகளுக்கும் சிநேகிதன் என்று யாரை அழைத்தார்கள்?
A) மத்தேயு
B) யோவான்ஸ்நானன்
C) மனுஷகுமாரன்
Answer: C) மனுஷகுமாரன்
(மத்தேயு 11: 19)
09. இயேசு கிறிஸ்து எத்தனை
பட்டணங்களை கடிந்து கொண்டார்?
A) மூன்று
B) நான்கு
C) ஐந்து
Answer: A) மூன்று
(கொராசின், பெத்சாயிதா, கப்பர்நகூம்)
(மத்தேயு 11: 20-24)
10. கோராசினையும், பெத்சாயிதாவையும் பார்த்து இயேசு என்ன சொன்னார்?
A) உனக்கு ஐயோ
B) சபிக்கப்படுவாய்
C) ஆசீர்வதிக்கப்படுவாய்
Answer: A) உனக்கு ஐயோ
(மத்தேயு 11: 21)
11. நியாயத்தீர்ப்பு நாளில் கோராசின், பெத்சாய்தாவிற்கு நேரிடுவதைப் பார்க்கிலும் எதற்கு நேரிடுவது இலகுவானது?
A) சோதோம்
B) கப்பர்நகூம்
C) தீரு, சீதோன்
Answer: C) தீரு, சீதோன்
(மத்தேயு 11: 22)
12. வானபரியந்தம் உயர்த்தப்பட்ட பட்டணம் எது?
A) சோதோம்
B) கப்பர்நகூம்
C) தீரு, சீதோன்
Answer: B) கப்பர்நகூம்
(மத்தேயு 11: 23)
13. நியாயத்தீர்ப்பு நாளில் கப்பர்நகூமிற்கு நேரிடுவதைப் பார்க்கிலும் எதற்கு நேரிடுவது இலகுவானது?
A) சோதோம்
B) தீரு, சீதோன்
C) பெத்சாய்தா
Answer: A) சோதோம்
(மத்தேயு 11: 24)
14. பிதா தம்முடைய சித்தத்தை யாருக்கு வெளிப்படுத்த பிரியப்படுகிறார்?
A) பாலகர்
B) ஞானிகள்
C) கல்விமான்கள்
Answer: A) பாலகர்
(மத்தேயு 11: 25,26)
15. இயேசு: என் நுகம் பெதுவாயும், என் சுமை --------
இருக்கிறது?
A) கடினமாயும்
B) இலகுவாயும்
C) மெதுவாயும்
Answer: B) இலகுவாயும்
இந்த தலத்தை பார்த்தமைக்கு நன்றி. உங்கள் கருத்துக்களை பதிவிடவும்.