==============
Book of ACTS Chapter Thirteen (13)
Bible Quiz Question & Answer
அப்போஸ்தலர் நடபடிகள் பதிமூன்றாம் அதிகாரம் கேள்வி பதில்கள்
பைபிள் வினா விடைகள்
==============
01. பர்னபா, சிமியோன், லூகியு, மனாயீன், சவுல் ஆகியோர் எங்கு போதகராயிருந்தார்கள்?A) பாப்போ
B) அந்தியோகியா
C) செலூக்கியா
Answer: B) அந்தியோகியா
(அப்போஸ்தலர் 13:1)
02. மாயவித்தைக்காரனும் கள்ளதீர்க்கதரிசியுமான யூதன் யார்?
A) பர்யேசு
B) செர்கியுபவுல்
C) யோவான்
Answer: A) பர்யேசு
(அப்போஸ்தலர் 13:6)
03. பர்யேசு எந்த பட்டணத்தை சேர்ந்தவர்?
A) பெர்கே
B) செலூக்கியா
C) பாப்போ
Answer: C) பாப்போ
(அப்போஸ்தலர் 13:6)
04. செர்கியுபவுல் எந்த பட்டணத்தின் அதிபதியாயிருந்தார்?
A) சாலமி
B) அந்தியோகியா
C) பாப்போ
Answer: C) பாப்போ
(அப்போஸ்தலர் 13:7)
05. பவுலால் சிலகாலம் குருடனாக்கப்பட்டது யார்?
A) பர்யேசு
B) செர்கியுபவுல்
C) யோவான்
Answer: A) பர்யேசு
(அப்போஸ்தலர் 13:11)
06. பெர்கே பட்டணத்தில் பவுல், பர்னபாவை விட்டு எருசலேமிற்கு திரும்பியது யார்?
A) யோவான்
B) சிம்சோன்
C) மனாயீன்
Answer: A) யோவான்
(அப்போஸ்தலர் 13:13)
07. இஸ்ரவேலர் பரதேசிகளாய் சஞ்சரித்த இடம் எது?
A) எகிப்து
B) பாலைவனம்
C) கில்காள்
Answer: A) எகிப்து
(அப்போஸ்தலர் 13:17)
08. இஸ்ரவேலர் கானான் தேசத்தை சுதந்தரிக்க எத்தனை ஜாதிகளை அழித்தார்கள்?
A) ஏழு ஜாதிகள்
B) பதினொன்று ஜாதிகள்
C) பதினேழு ஜாதிகள்
Answer: A) ஏழு ஜாதிகள்
(அப்போஸ்தலர் 13:19)
09. நியாயாதிபதிகள் எத்தனை வருடம் இஸ்ரவேலை நியாயம் விசாரித்தார்கள்?
A) முன்னூறு வருஷம்
B) நானூற்றைம்பது வருஷம்
C) அறுநூறு வருஷம்
Answer: B) நானூற்றைம்பது வருஷம்
(அப்போஸ்தலர் 13:20)
10. இஸ்ரவேலின் கடைசி நியாயாதிபதி யார்?
A) சிம்சோன்
B) சாமுவேல்
C) ஓத்னியேல்
Answer: B) சாமுவேல்
(அப்போஸ்தலர் 13:20)
(I சாமுவேல் 8:1-5)
11. சவுல் ராஜா எந்த கோத்திரத்தை சார்ந்தவர்?
A) யூதா கோத்திரம்
B) பென்யமீன் கோத்திரம்
C) ரூபன் கோத்திரம்
Answer: B) பென்யமீன் கோத்திரம்
(அப்போஸ்தலர் 13:21)
12. சவுல் இஸ்ரவேலை எத்தனை வருடம் அரசாண்டார்?
A) இருபது வருஷம்
B) முப்பது வருஷம்
C) நாற்பது வருஷம்
Answer: C) நாற்பது வருஷம்
(அப்போஸ்தலர் 13:21)
13. தேவன் தன் இருதயத்திற்கு ஏற்றவன் என்று யாரை சொன்னார்?
A) சவுல்
B) சாமுவேல்
C) தாவீது
Answer: C) தாவீது
(அப்போஸ்தலர் 13:22)
14. யாருடைய சந்ததியில் தேவன் இயேசு கிறிஸ்துவை எழும்பப்பண்ணினார்?
A) சவுல்
B) சாமுவேல்
C) தாவீது
Answer: C) தாவீது
(அப்போஸ்தலர் 13:22,23)
15. எந்த பட்டணத்தில் பவுலும், பர்னபாவும் தங்கள் கால்களில் இருந்த தூசியை உதரிப்போட்டார்கள்?
A) பெர்கே
B) அந்தியோகியா
C) பாப்போ
Answer: B) அந்தியோகியா
(அப்போஸ்தலர் 13:14,50,51)

இந்த தலத்தை பார்த்தமைக்கு நன்றி. உங்கள் கருத்துக்களை பதிவிடவும்.