==============
Book of ACTS Chapter Seventeen (17)
Bible Quiz Question & Answer
அப்போஸ்தலர் நடபடிகள் பதினேழாம் அதிகாரம் கேள்வி பதில்கள்
பைபிள் வினா விடைகள்
==============
A) பெரோயா
B) தெசலோனிக்கே
C) அத்தேனே
Answer: B) தெசலோனிக்கே
(அப்போஸ்தலர் 17:6,1)
02. தெசலோனிக்கே பட்டணத்தில் பவுலை ஏற்றுக்கொண்டது யார்?
A) யாசோன்
B) தியொனீசியு
C) கிறிஸ்பு
Answer: A) யாசோன்
(அப்போஸ்தலர் 17:7,1)
03. ஜாமீன் வாங்கிக்கொண்டு விடுவிக்கப்பட்டது யார்?
A) பவுல்
B) தியொனீசியு
C) யாசோன்
Answer: C) யாசோன்
(அப்போஸ்தலர் 17:9)
04. மனோவாஞ்சையாய் வசனத்தை ஏற்றுக்கொண்டது எந்த பட்டணத்தார்?
A) பெரோயா
B) அப்பொலோனியா
C) தெசலோனிக்கே
Answer: A) பெரோயா
(அப்போஸ்தலர் 17:10,11)
05. தெசலோனிக்கேயில் உள்ளவர்களைப் பார்க்கிலும் நற்குணசாலிகள் யார்?
A) பெரோயா
B) அம்பிபோலி
C) அத்தேனே
Answer: A) பெரோயா
(அப்போஸ்தலர் 17:11,10)
06. எங்கிருந்து வந்த யூதர்கள் பெரோயா பட்டணத்து ஜனங்களை பவுலுக்கு விரோதமாக கிளப்பிவிட்டார்கள்?
06. எங்கிருந்து வந்த யூதர்கள் பெரோயா பட்டணத்து ஜனங்களை பவுலுக்கு விரோதமாக கிளப்பிவிட்டார்கள்?
A) அத்தேனே
B) தெசலோனிக்கே
C) எருசலேம்
Answer: B) தெசலோனிக்கே
(அப்போஸ்தலர் 17:13)
07. சீலா, தீமோத்தேயுவிற்காக பவுல் எந்த பட்டணத்தில் காத்துக் கொண்டிருந்தார்?
A) பெரோயா
B) தெசலோனிக்கே
C) அத்தேனே
Answer: C) அத்தேனே
(அப்போஸ்தலர் 17:15,16)
08. எந்த பட்டணம் விக்கிரகங்களால் நிறைந்திருக்கிறதைக் கண்டு பவுல் ஆவியிலே மிகுந்த வைராக்கியமடைந்தார்?
A) பெரோயா
B) தெசலோனிக்கே
C) அத்தேனே
Answer: C) அத்தேனே
(அப்போஸ்தலர் 17:16)
09. எப்பிக்கூரரும், ஸ்தோயிக்கருமான ஞானிகள் பவுலோடு வாக்குவாதம் பண்ணின இடம் எது?
A) பெரோயா
B) அம்பிபோலி
C) அத்தேனே
Answer: C) அத்தேனே
(அப்போஸ்தலர் 17:18,16)
10. எந்த பட்டணத்தில் உள்ள மார்ஸ் மேடையில் பவுல் பிரசங்கித்தார்?
A) பெரோயா
B) அப்பொலோனியா
C) அத்தேனே
Answer: C) அத்தேனே
(அப்போஸ்தலர் 17:19,16)
11. நவமான காரியங்களை சொல்லுகிறதிலும் கேட்கிறதிலும் பொழுது போக்குகிறவர்கள் எந்த பட்டணத்தார்?
11. நவமான காரியங்களை சொல்லுகிறதிலும் கேட்கிறதிலும் பொழுது போக்குகிறவர்கள் எந்த பட்டணத்தார்?
A) பெரோயா
B) அம்பிபோலி
C) அத்தேனே
Answer: C) அத்தேனே
(அப்போஸ்தலர் 17:21)
12. எந்த பட்டணத்தில் இருந்த பலிபீடத்தில் 'அறியப்படாத தேவனுக்கு' என்று எழுதப்பட்டிருந்தது?
A) பெரோயா
B) தெசலோனிக்கே
C) அத்தேனே
Answer: C) அத்தேனே
(அப்போஸ்தலர் 17:23,21)
13. அவர் நம்மில் ஒருவருக்கும் தூரமானவரல்லவே என்று சொன்னது யார்?
A) பவுல்
B) தீமோத்தேயு
C) பேதுரு
Answer: A) பவுல்
(அப்போஸ்தலர் 17:27)
14. மார்ஸ் மேடையின் நியாயாதிபதிகளில் ஒருவர் யார்?
A) யுஸ்து
B) தியொனீசியு
C) யாசோன்
Answer: B) தியொனீசியு
(அப்போஸ்தலர் 17:34)
15. மார்ஸ் மேடையில் இருந்த ஸ்திரியின் பெயர் என்ன?
A) தாமரி
B) லீதியாள்
C) ரோதை
Answer: A) தாமரி
(அப்போஸ்தலர் 17:34)
இந்த தலத்தை பார்த்தமைக்கு நன்றி. உங்கள் கருத்துக்களை பதிவிடவும்.