==============
Book of ACTS Chapter Fifteen (15)
Bible Quiz Question & Answer
அப்போஸ்தலர் நடபடிகள் பதினைந்தாம் அதிகாரம் கேள்வி பதில்கள்
பைபிள் வினா விடைகள்
==============
A) யூதேயா
B) எருசலேம்
C) சமாரியா
Answer: A) யூதேயா
(அப்போஸ்தலர் 15:1)
02. தேவன் புறஜாதியாருக்கு காட்சியளித்ததை முதல் முதலில் அப்போஸ்தலருக்கு சொன்னது யார்?
A) பேதுரு
B) யாக்கோபு
C) சிமியோன்
Answer: C) சிமியோன்
(அப்போஸ்தலர் 15:14)
03. ஓய்வு நாள் தோறும் ஜெப ஆலயங்களில் வாசிக்கப்பட்ட ஆகமம் எது?
A) சுவிசேஷ ஆகமம்
B) தீர்க்கதரிசன ஆகமம்
C) மோசேயின் ஆகமம்
Answer: C) மோசேயின் ஆகமம்
(அப்போஸ்தலர் 15:21)
04. பவுல் பர்னபாவோடு அந்தியோகியாவுக்கு யாரை அனுப்பினார்கள்?
A) சீலா, யூதா
B) மாற்கு, யோவான்
C) மத்தியா, பர்னபா
Answer: A) சீலா, யூதா
(அப்போஸ்தலர் 15:22)
05. பர்சபா என்பவரின் மற்றொரு பெயர் என்ன?
A) சீலா
B) பர்னபா
C) யூதா
Answer: C) யூதா
(அப்போஸ்தலர் 15:22)
06. அப்போஸ்தலர் எந்த பட்டணத்துக்கு நிறுபங்களை எழுதினார்கள்?
06. அப்போஸ்தலர் எந்த பட்டணத்துக்கு நிறுபங்களை எழுதினார்கள்?
A) சீரியா
B) அந்தியோகியா
C) சிலிசியா
Answer: A) சீரியா, B) அந்தியோகியா, C) சிலிசியா
(அப்போஸ்தலர் 15:23)
07. இயேசு கிறிஸ்துவுக்காக தங்கள் பிராணனையும் ஒப்புக்கொடுக்க துணிந்தவர்கள் யார்?
A) சீலா, யூதா
B) மாற்கு, யோவான்
C) பவுல், பர்னபா
Answer: C) பவுல், பர்னபா
(அப்போஸ்தலர் 15:25)
08. அந்தியோகியாவிற்கு நிறுபங்களை கொண்டு சென்ற நால்வரில் தீர்க்கதரிசிகள் யார்?
A) சீலா, யூதா
B) மாற்கு, யோவான்
C) பவுல், பர்னபா
Answer: A) சீலா, யூதா
(அப்போஸ்தலர் 15:32)
09. அந்தியோகியாவிலே தரித்திருக்கிறது யாருக்கு நலமாய் கண்டது?
A) சீலா
B) மாற்கு
C) பவுல்
Answer: A) சீலா
(அப்போஸ்தலர் 15:34)
10. மாற்குவை நம்மோடு அழைத்துக்கொண்டு போக வேண்டும் என்றது யார்?
A) சீலா
B) பர்னபா
C) பவுல்
Answer: B) பர்னபா
(அப்போஸ்தலர் 15:37)
11. பவுல் பர்னபாவின் பிரிவிற்கு காரணமாயிருந்தது யார்?
A) சீலா
B) மாற்கு
C) யூதா
Answer: B) மாற்கு
(அப்போஸ்தலர் 15:37-39)
12. பம்பிலியா நாட்டில் பவுல் பர்னபாவை விட்டு பிரிந்து சென்றது யார்?
A) சீலா
B) மாற்கு
C) யூதா
Answer: B) மாற்கு
(அப்போஸ்தலர் 15:38)
13. பவுலும் பர்னபாவும் கோபங்கொண்டு ஒருவரையொருவர் விட்டு பிரிந்த இடம் எது?
A) சீரியா
B) அந்தியோகியா
C) சிலிசியா
Answer: B) அந்தியோகியா
(அப்போஸ்தலர் 15:35,39)
14. சீப்புரு தீவுக்கு பர்னபாவோடு சென்றது யார்?
A) சீலா
B) மாற்கு
C) பவுல்
Answer: B) மாற்கு
(அப்போஸ்தலர் 15:39)
15. சீரியா, சிலிசியா பட்டணங்களுக்கு பவுல் தன்னோடு யாரை அழைத்துச் சென்றார்?
A) சீலா
B) மாற்கு
C) யூதா
Answer: A) சீலா
(அப்போஸ்தலர் 15:40,41)
இந்த தலத்தை பார்த்தமைக்கு நன்றி. உங்கள் கருத்துக்களை பதிவிடவும்.