=============
Book of Genesis Chapter Forty Five (45)
Bible Quiz Question & Answer
ஆதியாகமம் நாற்பத்து ஐந்தாம் (45) அதிகாரம்
பைபிள் கேள்வி பதில்கள்
==============
அ) பார்வோன்
ஆ) இஸ்ரவேல்
இ) யோசேப்பு
Answer: இ) யோசேப்பு
(ஆதியாகமம் 45:2)
02. தேசத்தில் இன்னும் எத்தனை வருஷம் உழவும், அறுப்பும் இல்லாமல் பஞ்சம் இருக்கும்?
அ) ஐந்து
ஆ) ஆறு
இ) ஏழு
Answer: அ) ஐந்து
(ஆதியாகமம் 45:6)
03. தேவன் யோசேப்பை பார்வோனுக்கு _________ வைத்தார்.
அ) தகப்பனாக
ஆ) அதிபதியாக
இ) கர்த்தனாக
Answer: அ) தகப்பனாக
(ஆதியாகமம் 45:8)
04. தேவன் யோசேப்பை பார்வோனின் குடும்பம் அனைத்திற்கும் _______ வைத்தார்.
அ) தகப்பனாக
ஆ) அதிபதியாக
இ) கர்த்தனாக
Answer: இ) கர்த்தனாக
(ஆதியாகமம் 45:8)
05. தேவன் யோசேப்பை எகிப்து தேசம் முழுதுக்கும் ________ வைத்தார்.
அ) தகப்பனாக
ஆ) அதிபதியாக
இ) கர்த்தனாக
Answer: ஆ) அதிபதியாக
(ஆதியாகமம் 45:8)
06. யோசேப்பு தன் சகோதரரை எந்த நாட்டில் தங்க வைப்பேன் என்றான்?
அ) எகிப்து
ஆ) கோசேன்
இ) கானான்
Answer: ஆ) கோசேன்
(ஆதியாகமம் 45:10)
07. யோசேப்பு இன்னும் எத்தனை வருஷம் பஞ்சம் இருக்கும் என்று தன் தகப்பனுக்கு சொல்லியனுப்பினான்?
அ) நான்கு
ஆ) ஐந்து
இ) ஆறு
Answer: ஆ) ஐந்து
(ஆதியாகமம் 45:11)
08. யார் வந்ததைக் கண்டு பார்வோனும் அவன் ஊழியக்காரரும் சந்தோஷமடைந்தார்கள்?
அ) யோசேப்பின் தகப்பன்
ஆ) யோசேப்பின் பிள்ளைகள்
இ) யோசேப்பின் சகோதரர்
Answer: இ) யோசேப்பின் சகோதரர்
(ஆதியாகமம் 45:16)
09. எகிப்தின் நன்மையைத் தருவேன், தேசத்தின் கொழுமையை சாப்பிடுவீர்கள் யார்? யாரிடம் சொன்னது?
அ) பார்வோன் - இஸ்ரவேல்
ஆ) பார்வோன் - யோசேப்பின் சகோதரர்
இ) யோசேப்பு – அவன் சகோதரர்
Answer: ஆ) பார்வோன் - யோசேப்பின் சகோதரர்
(ஆதியாகமம் 45:18)
10. யோசேப்பின் சகோதரருக்கு தங்கள் பிள்ளைகள், மனைவிகள், தங்கள் தகப்பன் யாவறையும் கூட்டிக்கொண்டு வரும்படி வண்டிகளை கொடுத்தனுப்பியது யார்?
அ) பார்வோன்
ஆ) வீட்டு விசாரனைக்காரன்
இ) யோசேப்பு
Answer: அ) பார்வோன்
(ஆதியாகமம் 45:19)
அ) தகப்பனாக
ஆ) அதிபதியாக
இ) கர்த்தனாக
Answer: ஆ) அதிபதியாக
(ஆதியாகமம் 45:8)
06. யோசேப்பு தன் சகோதரரை எந்த நாட்டில் தங்க வைப்பேன் என்றான்?
அ) எகிப்து
ஆ) கோசேன்
இ) கானான்
Answer: ஆ) கோசேன்
(ஆதியாகமம் 45:10)
07. யோசேப்பு இன்னும் எத்தனை வருஷம் பஞ்சம் இருக்கும் என்று தன் தகப்பனுக்கு சொல்லியனுப்பினான்?
அ) நான்கு
ஆ) ஐந்து
இ) ஆறு
Answer: ஆ) ஐந்து
(ஆதியாகமம் 45:11)
08. யார் வந்ததைக் கண்டு பார்வோனும் அவன் ஊழியக்காரரும் சந்தோஷமடைந்தார்கள்?
அ) யோசேப்பின் தகப்பன்
ஆ) யோசேப்பின் பிள்ளைகள்
இ) யோசேப்பின் சகோதரர்
Answer: இ) யோசேப்பின் சகோதரர்
(ஆதியாகமம் 45:16)
09. எகிப்தின் நன்மையைத் தருவேன், தேசத்தின் கொழுமையை சாப்பிடுவீர்கள் யார்? யாரிடம் சொன்னது?
அ) பார்வோன் - இஸ்ரவேல்
ஆ) பார்வோன் - யோசேப்பின் சகோதரர்
இ) யோசேப்பு – அவன் சகோதரர்
Answer: ஆ) பார்வோன் - யோசேப்பின் சகோதரர்
(ஆதியாகமம் 45:18)
10. யோசேப்பின் சகோதரருக்கு தங்கள் பிள்ளைகள், மனைவிகள், தங்கள் தகப்பன் யாவறையும் கூட்டிக்கொண்டு வரும்படி வண்டிகளை கொடுத்தனுப்பியது யார்?
அ) பார்வோன்
ஆ) வீட்டு விசாரனைக்காரன்
இ) யோசேப்பு
Answer: அ) பார்வோன்
(ஆதியாகமம் 45:19)
11. யோசேப்பு இரண்டாவது மறை தன் சகோதரருக்கு என்ன கொடுத்தனுப்பினான்?
அ) வண்டிகள்
ஆ) மாற்று வஸ்திரம்
இ) ஆகாரம்
Answer: அ) வண்டிகள் ஆ) மாற்று வஸ்திரம் இ) ஆகாரம்
(ஆதியாகமம் 45:21,22)
12. யோசேப்பு முந்நூறு வெள்ளிக்காசும், ஐந்து மாற்று வஸ்திரமும் யாருக்கு கொடுத்தான்?
அ) பார்வோன்
ஆ) இஸ்ரவேல்
இ) பென்யமீன்
Answer: இ) பென்யமீன்
(ஆதியாகமம் 45:22)
13. யோசேப்பு தன் தகப்பனுக்காக எகிப்தின் உச்சிதமான பதார்த்தங்களை எத்தனை கழுதைகளில் அனுப்பினான்?
அ) ஐந்து
ஆ) எட்டு
இ) பத்து
Answer: இ) பத்து
(ஆதியாகமம் 45:23)
14. யோசேப்பு பத்து கோளிகை கழுதையின்மேல் தன் தகப்பனுக்கு என்ன அனுப்பினான்?
அ) அப்பம்
ஆ) தின்பண்டம்
இ) தானியம்
Answer: அ) அப்பம் ஆ) தின்பண்டம் இ) தானியம்
(ஆதியாகமம் 45:23)
15. யாருடைய இருதயம் மூர்ச்சை அடைத்தது?
அ) பார்வோன்
ஆ) இஸ்ரவேல்
இ) யோசேப்பு
Answer: ஆ) இஸ்ரவேல்
(ஆதியாகமம் 45:26)
இந்த தலத்தை பார்த்தமைக்கு நன்றி. உங்கள் கருத்துக்களை பதிவிடவும்.