=============
Book of Genesis Chapter Forty Four (44)
Bible Quiz Question & Answer
ஆதியாகமம் நாற்பத்து நான்காம் (44) அதிகாரம்
பைபிள் கேள்வி பதில்கள்
==============
அ) ரூபன்
ஆ) சிமியோன்
இ) பென்யமீன்
Answer: இ) பென்யமீன்
(ஆதியாகமம் 44:2,12)
02. யோசேப்பு தன் சகோதரர் ஏற்றிக்கொண்டுபோகத்தக்க பாரமாய் தானியத்தை நிரப்பி எப்போது அனுப்பினான்?
அ) அதிகாலை
ஆ) மதியம்
இ) சாயங்காலம்
Answer: அ) அதிகாலை
(ஆதியாகமம் 44:2,3)
03. நீங்கள் நன்மைக்கு தீமை செய்தது என்ன? என்று யோசேப்பின் சகோதரரிடம் கேட்டது யார்?
அ) யோசேப்பு
ஆ) வீட்டு விசாரனைக்காரன்
இ) இஸ்ரவேல்
Answer: ஆ) வீட்டு விசாரனைக்காரன்
(ஆதியாகமம் 44:4)
04. யோசேப்பின் சகோதரர் இப்படிப்பட்ட காரியத்துக்கும் எங்களுக்கும் __________ என்றார்கள்.
அ) தூரம்
ஆ) சம்பந்தம் ஏது
இ) வெகுதூரம்
Answer: அ) வெகுதூரம்
(ஆதியாகமம் 44:7)
05. யோசேப்பின் சகோதரர் நாங்கள் உம்முடைய எஜமானின் வீட்டிலிருந்து ________ ________ ஐ திருடிக்கொண்டு போவோமா என்றார்கள்.
அ) பாத்திரத்தையும், ரசத்தையும்
ஆ) கழுதையையும், குதிரையையும்
இ) வெள்ளியையும், பொன்னையும்
Answer: இ) வெள்ளியையும், பொன்னையும்
(ஆதியாகமம் 44:8)
06. எவனிடத்தில் பாத்திரம் கண்டுபிடிக்கப்படுமோ அவனை என்ன செய்ய வேண்டும் என்று வீட்டு விசாரனைக்காரன் சொன்னான்?
அ) அடிமையாக வேண்டும்
ஆ) சிறையில் அடைக்கப்பட வேண்டும்
இ) கொலைசெய்யப்பட வேண்டும்
Answer: அ) அடிமையாகவேண்டும்
(ஆதியாகமம் 44:10)
07. பென்யமீனின் சாக்கிலே பாத்திரம் இருந்ததை கண்டு வஸ்திரங்களை கிழித்துக்கொண்டது யார்?
அ) யோசேப்பு
ஆ) வீட்டு விசாரனைக்காரன்
இ) யோசேப்பின் சகோதரர்
Answer: இ) யூதாவின் சகோதரர்
(ஆதியாகமம் 44:12,13)
08. ஞானதிருஷ்டியினால் எனக்கு காரியம் தெரியும் என்று யோசேப்பின் சகோதரரிடம் சொன்னது யார்?
அ) யோசேப்பு
ஆ) வீட்டு விசாரனைக்காரன்
இ) பார்வோன்
Answer: அ) யோசேப்பு
(ஆதியாகமம் 44:15)
09. பாத்திரத்தை வைத்திருக்கிறவனும், நாங்களும் என் ஆண்டவனுக்கு அடிமைகள் என்றது யார்?
அ) யூதா
ஆ) சிமியோன்
இ) ரூபன்
Answer: அ) யூதா
(ஆதியாகமம் 44:16)
10. அப்படிப்பட்ட செய்கை எனக்கு தூரமாயிருப்பதாக என்றது யார்?
அ) யோசேப்பு
ஆ) வீட்டு விசாரனைக்காரன்
இ) இஸ்ரவேல்
Answer: அ) யோசேப்பு
(ஆதியாகமம் 44:17)
அ) யோசேப்பு
ஆ) வீட்டு விசாரனைக்காரன்
இ) இஸ்ரவேல்
Answer: அ) யோசேப்பு
(ஆதியாகமம் 44:17)
11. எவன் வசத்தில் பாத்திரம் கண்டுபிடிக்கப்பட்டதோ அவனே எனக்கு அடிமையாயிருப்பான் என்றது யார்?
அ) யோசேப்பு
ஆ) வீட்டு விசாரனைக்காரன்
இ) பார்வோன்
Answer: அ) யோசேப்பு
(ஆதியாகமம் 44:17)
12. யூதா யோசேப்பை பார்த்து நீர் யாருக்கு ஒப்பாயிருக்கிறீர் என்றான்?
அ) தேவன்
ஆ) எங்கள் தகப்பன்
இ) பார்வோன்
Answer: இ) பார்வோன்
(ஆதியாகமம் 44:18)
13. எகிப்திலே யூதா யோசேப்பை எப்படி அழைத்தான்?
அ) எஜமான்
ஆ) ஆண்டவர்
இ) பார்வோன்
Answer: ஆ) ஆண்டவர்
(ஆதியாகமம் 44:18,20,22)
14. யோசேப்பு தன் சகோதரரிடம் உங்களுக்கு தகப்பனாவது, ________ உண்டா என்று கேட்டான்.
அ) தாயாவது
ஆ) சகோதரியாவது
இ) சகோதரனாவது
Answer: இ) சகோதரனாவது
(ஆதியாகமம் 44:19)
15. யோசேப்பிடம் பென்யமீனுக்காக நான் உம்மிடம் அடிமையாயிருக்கிறேன் என்றது யார்?
அ) யூதா
ஆ) சிமியோன்
இ) ரூபன்
Answer: அ) யூதா
அ) தேவன்
ஆ) எங்கள் தகப்பன்
இ) பார்வோன்
Answer: இ) பார்வோன்
(ஆதியாகமம் 44:18)
13. எகிப்திலே யூதா யோசேப்பை எப்படி அழைத்தான்?
அ) எஜமான்
ஆ) ஆண்டவர்
இ) பார்வோன்
Answer: ஆ) ஆண்டவர்
(ஆதியாகமம் 44:18,20,22)
14. யோசேப்பு தன் சகோதரரிடம் உங்களுக்கு தகப்பனாவது, ________ உண்டா என்று கேட்டான்.
அ) தாயாவது
ஆ) சகோதரியாவது
இ) சகோதரனாவது
Answer: இ) சகோதரனாவது
(ஆதியாகமம் 44:19)
15. யோசேப்பிடம் பென்யமீனுக்காக நான் உம்மிடம் அடிமையாயிருக்கிறேன் என்றது யார்?
அ) யூதா
ஆ) சிமியோன்
இ) ரூபன்
Answer: அ) யூதா
(ஆதியாகமம் 44:33,18)
இந்த தலத்தை பார்த்தமைக்கு நன்றி. உங்கள் கருத்துக்களை பதிவிடவும்.