=============
Book of Genesis Chapter Forty Two (42)
Bible Quiz Question & Answer
ஆதியாகமம் நாற்பத்து இரண்டாம் (42) அதிகாரம்
பைபிள் கேள்வி பதில்கள்
==============
அ) பார்வோன்
ஆ) யோசேப்பு
இ) யாக்கோபு
Answer: இ) யாக்கோபு
(அதியாகமம் 42:1)
02. எகிப்திலே தானியம் உண்டென்று கேள்விப்பட்டது யார்?
அ) யாக்கோபு
ஆ) இஸ்மவேலர்
இ) ஏதோமியர்
Answer: அ) யாக்கோபு
(அதியாகமம் 42:2)
03. யாக்கோபு தானியங்கொள்ள எகிப்துக்கு எத்தனைபேரை அனுப்பினான்?
அ) ஏழு
ஆ) பத்து
இ) பதினொன்று
Answer: ஆ) பத்து
(அதியாகமம் 42:3)
04. யாக்கோபின் குமாரரோடு கடினமாய் பேசியது யார்?
அ) பார்வோன்
ஆ) போத்திபார்
இ) யோசேப்பு
Answer: இ) யோசேப்பு
(அதியாகமம் 42:7,30)
05. பார்வோனின் ஜீவனைக் கொண்டு ஆணையிட்டு சொல்லுகிறேன் என்றது யார்?
அ) யூதா
ஆ) யோசேப்பு
இ) ரூபன்
Answer: ஆ) யோசேப்பு
(அதியாகமம் 42:15,16)
06. யோசேப்பு தன் சகோதரரை எத்தனை நாள் காவலில் வைத்தான்?
அ) மூன்று
ஆ) நான்கு
இ) ஐந்து
Answer: அ) மூன்று
(அதியாகமம் 42:17)
07. யாக்கோபின் குமாரரை பார்த்து நீங்கள் சாவதில்லை என்றது யார்?
அ) பார்வோன்
ஆ) யோசேப்பு
இ) யாக்கோபு
Answer: ஆ) யோசேப்பு
(அதியாகமம் 42:20)
08. யோசேப்பின் இரத்தபழி நம்மிடத்தில் வாங்கப்படுகிறது என்றது யார்?
அ) யூதா
ஆ) சிமியோன்
இ) ரூபன்
Answer: இ) ரூபன்
(அதியாகமம் 42:22)
09. யாக்கோபின் குமாரரிடத்தில் துபாசியைக்கொண்டு பேசியது யார்?
அ) பார்வோன்
ஆ) போத்திபார்
இ) யோசேப்பு
Answer: இ) யோசேப்பு
(அதியாகமம் 42:23)
10. யோசேப்பு பென்யமீனை கூட்டிக்கொண்டு வரும்வரை யாரை பிடித்து கட்டுவித்தான்?
அ) யூதா
ஆ) சிமியோன்
இ) ரூபன்
Answer: ஆ) சிமியோன்
(அதியாகமம் 42:24)
11. யாக்கோபின் குமாரருக்கு வழிக்கு வேண்டிய ஆகாரத்தை கொடுக்க சொன்னது யார்?
அ) பார்வோன்
ஆ) போத்திபார்
இ) யோசேப்பு
Answer: இ) யோசேப்பு
(அதியாகமம் 42:25)
12. யோசேப்பின் சகோதரர் தானியத்தை எதின்மேல் வைத்து ஏற்றிக்கொண்டு போனார்கள்?
அ) குதிரை
ஆ) கழுதை
இ) ஒட்டகம்
Answer: ஆ) கழுதை
(அதியாகமம் 42:26)
13. அவனவன் சாக்கிலே அவனவன் பணமுடிப்பு இருந்ததை கண்டு பயந்தது யார்?
அ) யாக்கோபு
ஆ) யாக்கோபின் குமாரரின் பிள்ளைகள்
இ) யோசேப்பின் சகோதரர்
Answer: அ) யாக்கோபு இ) யோசேப்பின் சகோதரர்
(அதியாகமம் 42:35)
14. பென்யமீனை உம்மிடத்தில் கொண்டுவராவிட்டால் என் இரண்டு குமாரரை கொன்றுபோடும் என்றது யார்?
அ) யூதா
ஆ) இசக்கார்
இ) ரூபன்
Answer: இ) ரூபன்
(அதியாகமம் 42:37)
15. நீங்கள் என் நரைமயிரை சஞ்சலத்தோடே பாதாளத்தில் இரங்கப்பண்ணுவீர்கள் என்றது யார்?
அ) பார்வோன்
ஆ) யோசேப்பு
இ) யாக்கோபு
Answer: இ) யாக்கோபு
(அதியாகமம் 42:38)
அ) யாக்கோபு
ஆ) யாக்கோபின் குமாரரின் பிள்ளைகள்
இ) யோசேப்பின் சகோதரர்
Answer: அ) யாக்கோபு இ) யோசேப்பின் சகோதரர்
(அதியாகமம் 42:35)
14. பென்யமீனை உம்மிடத்தில் கொண்டுவராவிட்டால் என் இரண்டு குமாரரை கொன்றுபோடும் என்றது யார்?
அ) யூதா
ஆ) இசக்கார்
இ) ரூபன்
Answer: இ) ரூபன்
(அதியாகமம் 42:37)
15. நீங்கள் என் நரைமயிரை சஞ்சலத்தோடே பாதாளத்தில் இரங்கப்பண்ணுவீர்கள் என்றது யார்?
அ) பார்வோன்
ஆ) யோசேப்பு
இ) யாக்கோபு
Answer: இ) யாக்கோபு
(அதியாகமம் 42:38)
இந்த தலத்தை பார்த்தமைக்கு நன்றி. உங்கள் கருத்துக்களை பதிவிடவும்.