Type Here to Get Search Results !

Genesis 41 Forty One Bible Question And Answer | ஆதியாகமம் 41 வினா விடைகள் | Bible Quiz in Tamil | Jesus Sam

=============
Book of Genesis Chapter Forty One (41)
Bible Quiz Question & Answer
ஆதியாகமம் நாற்பத்து ஒன்றாம் (41) அதிகாரம்
பைபிள் கேள்வி பதில்கள்
==============
01. பார்வோன் கண்ட சொப்பனத்தில் அழகும் புஷ்டியுமான பசுக்கள் எத்தனை இருந்தது?
    அ) மூன்று
    ஆ) ஏழு
    இ) பனிரெண்டு
Answer: ஆ) ஏழு
    (ஆதியாகமம் 41:2)

02. பார்வோன் கண்ட சொப்பனத்தில் அவலட்சணமும் கேவலமுமான பசுக்கள் எத்தனை இருந்தது?
    அ) மூன்று
    ஆ) ஏழு
    இ) பனிரெண்டு
Answer: ஆ) ஏழு
    (ஆதியாகமம் 41:3)

03. பார்வோனின் சொப்பனத்தில் நல்ல செழிமையான எத்தனை கதிர்கள் ஒரே தாளிலிருந்து ஓங்கி வளர்ந்தது?
    அ) மூன்று
    ஆ) ஐந்து
    இ) ஏழு
Answer: இ) ஏழு
    (ஆதியாகமம் 41:5)

04. பார்வோனின் சொப்பனத்தில் சாவியானதும் கீழ்காற்றினால் தீய்ந்துபோனதுமான கதிர்கள் எத்தனை முளைத்தது?
    அ) ஒன்று
    ஆ) ஐந்து
    இ) ஏழு
Answer: இ) ஏழு
    (ஆதியாகமம் 41:6)

05. சவரம் பண்ணிக்கொண்டு வேறு வஸ்திரம் தரித்து பார்வோனிடம் வந்தது யார்?
    அ) யோசேப்பு
    ஆ) பானபாத்திரக்காரன்
    இ) போத்திபார்
Answer: இ) போத்திபார்
    (ஆதியாகமம் 41:14)


06. பரிபூரணமுள்ள ஏழு வருஷங்களில் எவ்வளவு தானியத்தை மக்களிடம் வாங்க வேண்டும்?
    அ) மூன்றில் ஒரு பங்கு
    ஆ) ஐந்தில் ஒரு பங்கு
    இ) பத்தில் ஒரு பங்கு
Answer: ஆ) ஐந்தில் ஒரு பங்கு
    (ஆதியாகமம் 41:34)

07. தேவ ஆவியைப் பெற்ற இந்த மனுஷனைபோல வேறொருவன் உண்டோ என்றது யார்?
    அ) தேவன்
    ஆ) போத்திபார்
    இ) பார்வோன்
Answer: இ) பார்வோன்
    (ஆதியாகமம் 41:38)

08. பார்வோன் எகிப்து தேசம் முழுமைக்கும் யாரை அதிகாரியாக்கினான்?
    அ) யோசேப்பு
    ஆ) பானபாத்திரக்காரரின் தலைவன்
    இ) போத்திபார்
Answer: அ) யோசேப்பு
    (ஆதியாகமம் 41:41)

09. பார்வோன் யோசேப்பிற்கு வைத்த பெயர் என்ன?
    அ) ஆனாகு
    ஆ) சாப்நாத்பன்னேயா
    இ) போத்திபிரா
Answer: ஆ) சாப்நாத்பன்னேயா
    (ஆதியாகமம் 41:45)

10. ஓன்பட்டணத்து ஆசாரியன் பெயர் என்ன?
    அ) ஓனான்
    ஆ) போத்திபார்
    இ) போத்திபிரா
Answer: இ) போத்திபிரா
    (ஆதியாகமம் 41:45)


11. யோசேப்பின் மனைவி பெயர் என்ன?
    அ) சூவா
    ஆ) ஆஸ்நாத்
    இ) தாமார்
Answer: ஆ) ஆஸ்நாத்
    (ஆதியாகமம் 41:45)

12. ஆஸ்நாத்தின் தகப்பன் பெயர் என்ன?
    அ) ஆனாகு
    ஆ) போத்திபார்
    இ) போத்திபிரா
Answer: இ) போத்திபிரா
    (ஆதியாகமம் 41:45)

13. யோசேப்பு பார்வோனுக்கு முன்பாக நிற்கும்போது அவனது வயது என்ன?
    அ) இருபது
    ஆ) முப்பது
    இ) நாற்பது
Answer: ஆ) முப்பது
    (ஆதியாகமம் 41:46)

14. யோசேப்பு என் வருத்தம் யாவையும், என் தகப்பனுடைய குடும்பம் அனைத்தையும் நான் மறக்கும்படி தேவன் பண்ணினார் என்று சொல்லி தன் மகனுக்கு வைத்த பெயர் என்ன?
    அ) சேலா
    ஆ) எப்பிராயீம்
    இ) மனாசே
Answer: இ) மனாசே
    (ஆதியாகமம் 41:51)

15. யோசேப்பு நான் சிறுமைப்பட்டிருந்து தேசத்தில் தேவன் என்னை பலுகப்பண்ணினார் என்று சொல்லி தன் மகனுக்கு வைத்த பெயர் என்ன?
    அ) சேலா
    ஆ) எப்பிராயீம்
    இ) மனாசே
Answer: ஆ) எப்பிராயீம்
    (ஆதியாகமம் 41:52)

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.