Type Here to Get Search Results !

Genesis 40 Forty Bible Question & Answer | ஆதியாகமம் 40ம் அதிகாரம் கேள்வி பதில்கள் | Bible Quiz in Tamil | Jesus Sam

=============
Book of Genesis Chapter Forty (40)
Bible Quiz Question & Answer
ஆதியாகமம் நாற்பதாம் (40) அதிகாரம்
பைபிள் கேள்வி பதில்கள்
==============
01. எகிப்தின் ராஜாவாகிய தங்கள் ஆண்டவனுக்கு குற்றம் செய்தது யார்?
    அ) போத்திபார்
    ஆ) பானபாத்திரக்காரன்
    இ) சுயம்பாகி
Answer: ஆ) பானபாத்திரக்காரன், இ) சுயம்பாகி
    (ஆதியாகமம் 40:1)

02. பார்வோனால் யோசேப்பு இருந்த சிறையில் வைக்கப்பட்ட பிரதானிகள் யார்?
    அ) போத்திபார்
    ஆ) பானபாத்திரக்காரரின் தலைவன்
    இ) சுயம்பாகிகளின் தலைவன்
Answer: ஆ) பானபாத்திரக்காரரின் தலைவன், இ) சுயம்பாகிகளின் தலைவன்
    (ஆதியாகமம் 40:2,3)

03. பானபாத்திரக்காரரின் தலைவனையும், சுயம்பாகிகளின் தலைவனையும் சிறைச்சாலையில் விசாரித்தது யார்?
    அ) யோசேப்பு
    ஆ) தலையாரிகளின் அதிபதி
    இ) போத்திபார்
Answer: அ) யோசேப்பு
    (ஆதியாகமம் 40:4)

04. ஒரே இராத்திரியிலே வெவ்வேறு பொருள் கொண்ட சொப்பனம் கண்ட இருவர் யார்?
    அ) பார்வோன், போத்திபார்
    ஆ) பானபாத்திரக்காரனின் தலைன், சுயம்பாகிகளின் தலைவன்
    இ) போத்திபார், அவன் மனைவி
Answer: ஆ) பானபாத்திரக்காரனின் தலைவன் சுயம்பாகிகளின் தலைவன்
    (ஆதியாகமம் 40:5)

05. உங்கள் முகங்கள் இன்று துக்கமாயிருக்கிறது என்ன என்று கேட்டது யார்?
    அ) பார்வோன்
    ஆ) போத்திபார்
    இ) யோசேப்பு
Answer: இ) யோசேப்பு
    (ஆதியாகமம் 40:7)


06. சொப்பனத்திற்கு அர்த்தம் சொல்லுதல் யாருக்குரியது?
    அ) தேவனுக்குரியது
    ஆ) யோசேப்புக்குரியது
    இ) பார்வோனுக்குரியது
Answer: அ) தேவனுக்குரியது
    (ஆதியாகமம் 40:8)

07. பானபாத்திரக்காரரின் தலைவன் கண்ட சொப்பனத்தில் திராட்சை செடியில் எத்தனை கொடிகள் இருந்தது?
    அ) மூன்று
    ஆ) நான்கு
    இ) ஐந்து
Answer: அ) மூன்று
    (ஆதியாகமம் 40:10)

08. பானபாத்திரக்காரரின் தலைவன் சொப்பனத்தில் பார்வோனுடைய பாத்திரம் யாருடைய கையில் இருந்தது?
    அ) பார்வோன்
    ஆ) பானபாத்திரக்காரரின் தலைவன்
    இ) சுயம்பாகிகளின் தலைவன்
Answer: ஆ) பானபாத்திரக்காரரின் தலைவன்
    (ஆதியாகமம் 40:11)

09. திராட்சை செடியின் மூன்று கொடிகள் எதை குறிக்கிறது?
    அ) மூன்று நாள்
    ஆ) மூன்று மாதம்
    இ) மூன்று வருஷம்
Answer: அ) மூன்று நாள்
    (ஆதியாகமம் 40:12)

10. எபிரெயருடைய தேசத்திலிருந்து கலவாய் கொண்டுவரப்பட்டவன் யார்?
    அ) யோசேப்பு
    ஆ) பானபாத்திரக்காரரின் தலைவன்
    இ) சுயம்பாகிகளின் தலைவன்
Answer: அ) யோசேப்பு
    (ஆதியாகமம் 40:15)


11. சுயம்பாகிகளின் தலைவன் கண்ட சொப்பனத்தில் எத்தனை வெள்ளை கூடைகள் அவன் தலையில் இருந்தது?
    அ) மூன்று
    ஆ) ஐந்து
    இ) ஏழு
Answer: அ) மூன்று
    (ஆதியாகமம் 40:16)

12. சுயம்பாகிகளின் தலைவன் சொப்பனத்தில் மேற்கூடையில் என்ன இருந்தது?
    அ) அப்பங்கள்
    ஆ) திராட்சைரசம்
    இ) பலகாரங்கள்
Answer: இ) பலகாரங்கள்
    (ஆதியாகமம் 40:17)

13. மூன்று கூடைகள் எதைக் குறிக்கிறது?
    அ) மூன்று நாள்
    ஆ) மூன்று மாதம்
    இ) மூன்று வருஷம்
Answer: அ) மூன்று நாள்
    (ஆதியாகமம் 40:18)

14. எத்தனையாவது நாள் பார்வோனின் ஜன்ம நாளாயிருந்தது?
    அ) மூன்று
    ஆ) நான்கு
    இ) ஐந்து
Answer: அ) மூன்று
    (ஆதியாகமம் 40:20)

15. பானபாத்திரக்காரரின் தலைவன் யாரை மறந்துவிட்டான்?
    அ) யோசேப்பு
    ஆ) சுயம்பாகியின் தலைவன்
    இ) போத்திபார்
Answer: அ) யோசேப்பு
    (ஆதியாகமம் 40:23)

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.