Type Here to Get Search Results !

Genesis 38 Thirty Eight Question Answer | ஆதியாகமம் 38 கேள்வி பதில்கள் | Bible Quiz in Tamil | Jesus Sam

=============
Book of Genesis Chapter Thirty Eight (38)
Bible Quiz Question & Answer
ஆதியாகமம் முப்பது எட்டாம் (38) அதிகாரம்
பைபிள் கேள்வி பதில்கள்
==============
01. ஈரா எந்த ஊரை சார்ந்தவன்?
    அ) சீகேம்
    ஆ) அதுல்லாம்
    இ) தோத்தான்
Answer: ஆ) அதுல்லாம்
    (ஆதியாகமம் 38:1)

02. கானானியனுடைய குமாரத்தி சூவா யாருடைய மனைவி?
    அ) யூதா
    ஆ) சிமியோன்
    இ) ரூபன்
Answer: அ) யூதா
    (ஆதியாகமம் 38:2)

03. சூவா யூதாவுக்கு பெற்ற பிள்ளைகளின் பெயர் என்ன?
    அ) ஏர்
    ஆ) ஓனான்
    இ) சேலா
Answer: அ) ஏர் ஆ) ஓனான் இ) சேலா
    (ஆதியாகமம் 38:3,4,5)

04. சூவா சேலாவை பெற்றெடுக்கும்போது யு+தா எங்கிருந்தான்?
    அ) கெசீப்
    ஆ) அதுல்லாம்
    இ) திம்னா
Answer: அ) கெசீப்
    (ஆதியாகமம் 38:5)

05. ஏரின் மனைவி பெயர் என்ன?
    அ) சூவா
    ஆ) தெபொராள்
    இ) தாமார்
Answer: இ) தாமார்
    (ஆதியாகமம் 38:6)


06. கர்த்தருடைய பார்வைக்கு பொல்லாப்பானதை செய்து, அழிந்து போனது யார்?
    அ) ஏர்
    ஆ) ஓனான்
    இ) யூதா
Answer: அ) ஏர்
    (ஆதியாகமம் 38:7)

07. தன் தமையன் மனைவியை சேர்ந்து அவளை மைத்துனச் சுதந்திரமாக கொண்டது யார்?
    அ) ஏர்
    ஆ) ஓனான்
    இ) சேலா
Answer: ஆ) ஓனான்
    (ஆதியாகமம் 38:8)

08. தன் வித்தை தரையிலே விட்டு கெடுத்தது யார்?
    அ) ஏர்
    ஆ) ஓனான்
    இ) சேலா
Answer: ஆ) ஓனான்
    (ஆதியாகமம் 38:9)

09. யூதா தன் ஆடுகளுக்கு மயிர் கத்தரிக்க எங்கு போனான்?
    அ) கெசீப்
    ஆ) அதுல்லாம்
    இ) திம்னா
Answer: இ) திம்னா
    (ஆதியாகமம் 38:12)

10. தன் மறுமகளை வேசி என்று நினைத்தது யார்?
    அ) யூதா
    ஆ) சிமியோன்
    இ) ரூபன்
Answer: அ) யூதா
    (ஆதியாகமம் 38:15)


11. தாமார் அடையாளமாக முத்திரை மோதிரம், ஆரம், கைக்கோல் ஆகியவற்றை யாரிடம் கேட்டாள்?
    அ) யூதா
    ஆ) ஓனான்
    இ) சேலா
Answer: அ) யூதா
    (ஆதியாகமம் 38:18)

12. தாமார் யாரால் கர்ப்பவதியானாள்?
    அ) யூதா
    ஆ) ஓனான்
    இ) சேலா
Answer: அ) யூதா
    (ஆதியாகமம் 38:18)

13. தாமார் கர்ப்பமானது எத்தனையாவது மாதத்தில் யு+தாவுக்கு அறிவிக்கப்பட்டது?
    அ) மூன்று
    ஆ) ஐந்து
    இ) ஏழு
Answer: அ) மூன்று
    (ஆதியாகமம் 38:24)

14. யூதா என்னிலும் அவள் நீதியுள்ளவளென்று யாரை சொன்னான்?
    அ) சூவா
    ஆ) தெபொராள்
    இ) தாமார்
Answer: இ) தாமார்
    (ஆதியாகமம் 38:26)

15. பாரேஸ், சேரா என்னும் இரட்டை பிள்ளைகளை பெற்றது யார்?
    அ) சூவா
    ஆ) தெபொராள்
    இ) தாமார்
Answer: இ) தாமார்
    (ஆதியாகமம் 38:29,30)

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.