=============
Book of Genesis Chapter Eight (8)
Bible Quiz Question & Answer
ஆதியாகமம் எட்டாம் (8) அதிகாரம்
பைபிள் கேள்வி பதில்கள்
===============
01. எத்தனை நாளுக்கு பின்பு ஐலம் வடிந்தது? A) நாற்பது
B) தொண்ணூறு
C) நூற்றைம்பது
விடை: C) நூற்றைம்பது
(ஆதியாகமம் 8:3)
02. பேழை எந்த மழையில் தங்கியது?
A) சேயீர்
B) செப்பார்
C) அரராத்
விடை: C) அரராத்
(ஆதியாகமம் 8:4)
03. பேழை மழையில் தங்கிய தேதி மற்றும் நாள்?
A) 2 மாதம், 27 தேதி
B) 7 மாதம், 17 தேதி
C) 10 மாதம், 1 தேதி
விடை: B) 7 மாதம், 17 தேதி
(ஆதியாகமம் 8:4)
04. எந்த மாதம் மட்டும் ஜலம் வடிந்துகொண்டே இருந்தது?
A) இரண்டு
B) ஏழு
C) பத்து
விடை: C) பத்து
(ஆதியாகமம் 8:5)
05. மலை சிகரங்கள் காணப்பட்ட தேதி மற்றும் நாள்?
A) 2 மாதம், 27 தேதி
B) 7 மாதம், 17 தேதி
C) 10 மாதம், 1 தேதி
விடை: C) 10 மாதம், 1 தேதி
(ஆதியாகமம் 8:5)
06. எத்தனை நாள் சென்ற பின்பு நோவா காகத்தை வெளியே விட்டான்?
A) இருபது
B) முப்பது
C) நாற்பது
விடை: C) நாற்பது
(ஆதியாகமம் 8:6,7)
07. எந்த பறவை பேழைக்கு வருகிறதும் போகிறதுமாக இருந்தது?
A) புறா
B) காகம்
C) குயில்
விடை: B) காகம்
(ஆதியாகமம் 8:7)
08. நோவா எத்தனை முறை புறாவை வெளியே விட்டான்?
A) ஒன்று
B) இரண்டு
C) மூன்று
விடை: C) மூன்று
(ஆதியாகமம் 8:8,10,12)
09. எத்தனை நாள் சென்ற பின்பு நோவா இரண்டாவது முறை புறாவை வெளியே விட்டான்?
A) மூன்று
B) ஏழு
C) பத்து
விடை: B) ஏழு
(ஆதியாகமம் 8: 10)
10. புறா எந்த மரத்தின் இலையை கொத்திக் கொண்டு வந்தது?
A) ஒலிவ மரம்
B) கொப்பேர் மரம்
C) கேதுரு மரம்
விடை: A) ஒலிவ மரம்
(ஆதியாகமம் 8:11)
A) இருபது
B) முப்பது
C) நாற்பது
விடை: C) நாற்பது
(ஆதியாகமம் 8:6,7)
07. எந்த பறவை பேழைக்கு வருகிறதும் போகிறதுமாக இருந்தது?
A) புறா
B) காகம்
C) குயில்
விடை: B) காகம்
(ஆதியாகமம் 8:7)
08. நோவா எத்தனை முறை புறாவை வெளியே விட்டான்?
A) ஒன்று
B) இரண்டு
C) மூன்று
விடை: C) மூன்று
(ஆதியாகமம் 8:8,10,12)
09. எத்தனை நாள் சென்ற பின்பு நோவா இரண்டாவது முறை புறாவை வெளியே விட்டான்?
A) மூன்று
B) ஏழு
C) பத்து
விடை: B) ஏழு
(ஆதியாகமம் 8: 10)
10. புறா எந்த மரத்தின் இலையை கொத்திக் கொண்டு வந்தது?
A) ஒலிவ மரம்
B) கொப்பேர் மரம்
C) கேதுரு மரம்
விடை: A) ஒலிவ மரம்
(ஆதியாகமம் 8:11)
11. எத்தனை நாள் சென்ற பின்பு நோவா மூன்றாவது முறை புறாவை வெளியே விட்டான்?
A) மூன்று
B) ஏழு
C) பத்து
விடை: B) ஏழு
(ஆதியாகமம் 8:12)
12. பூமியில் ஜலம் வற்றிப்போகும்போது நோவாவின் வயது?
A) அறுநூற்று ஒன்று
B) அறுநூற்று இரண்டு
C) அறுநூற்று மூன்று
விடை: A) அறுநூற்று ஒன்று
(ஆதியாகமம் 8:13)
13. பூமி காய்ந்து காணப்பட்ட மாதம் மற்றும் தேதி?
A) 2 மாதம், 27 தேதி
B) 7 மாதம், 17 தேதி
C) 10 மாதம், 1 தேதி
விடை: A) 2 மாதம், 27 தேதி
(ஆதியாகமம் 8:14)
14. வேதாகமத்தில் தகனபலியிட்ட முதல் மனிதன் யார்?
A) ஆதாம்
B) நோவா
C) ஆபிரகாம்
விடை: B) நோவா
(ஆதியாகமம் 8:20)
15. மனுஷனுடைய இருதயத்தின் நினைவுகள் அவன் சிறுவயது தொடங்கி __________ இருக்கிறது.
A) வெறுமையாய்
B) பொல்லாததாய்
C) பாவமுள்ளதாய்
விடை: B) பொல்லாததாய்
(ஆதியாகமம் 8:21)
A) அறுநூற்று ஒன்று
B) அறுநூற்று இரண்டு
C) அறுநூற்று மூன்று
விடை: A) அறுநூற்று ஒன்று
(ஆதியாகமம் 8:13)
13. பூமி காய்ந்து காணப்பட்ட மாதம் மற்றும் தேதி?
A) 2 மாதம், 27 தேதி
B) 7 மாதம், 17 தேதி
C) 10 மாதம், 1 தேதி
விடை: A) 2 மாதம், 27 தேதி
(ஆதியாகமம் 8:14)
14. வேதாகமத்தில் தகனபலியிட்ட முதல் மனிதன் யார்?
A) ஆதாம்
B) நோவா
C) ஆபிரகாம்
விடை: B) நோவா
(ஆதியாகமம் 8:20)
15. மனுஷனுடைய இருதயத்தின் நினைவுகள் அவன் சிறுவயது தொடங்கி __________ இருக்கிறது.
A) வெறுமையாய்
B) பொல்லாததாய்
C) பாவமுள்ளதாய்
விடை: B) பொல்லாததாய்
(ஆதியாகமம் 8:21)
இந்த தலத்தை பார்த்தமைக்கு நன்றி. உங்கள் கருத்துக்களை பதிவிடவும்.