==================
மாற்கு அதிகாரம் பதினைந்து (15)
பைபிள் வினா விடைகள் தமிழில்
=====================
பைபிள் வினா விடைகள் தமிழில்
=====================
MARK CHAPTER 16
BIBLE QUIZ QUESTION ANSWER TAMIL
BIBLE QUIZ QUESTION ANSWER TAMIL
===================
01. நீ யூதருடைய ராஜாவா என்று கேட்டது யார்?
A) பிலாத்து
B) பிரதான ஆசாரியன்
C) ஏரோது
Answer: A) பிலாத்து
(மாற்கு 15:2)
02. கலகம்பண்ணி, அந்த கலகத்தில் கொலை
செய்து, அதற்காக காவல்பண்ணப்பட்டவர்களில் ஒருவன் யார்?
A) பரபாஸ்
B) இடது பக்க கல்லன்
C) பேதுரு
Answer: A) பரபாஸ்
(மாற்கு 15:7)
03. பிலாத்து யாரை பிரியப்படுத்த மனதுள்ளவனாய் இயேசுவை சிலுவையில் அறைய ஒப்புக்கொடுத்தான்?
A) இயேசு
B) பிரதான ஆசாரியர்
C) ஜனங்கள்
Answer: C) ஜனங்கள்
(மாற்கு 15:15)
04. இயேசுவுக்கு சிவப்பான மேலங்கியை உடுத்தி முள்முடி சூட்டியது யார்?
A) பிலாத்து
B) போர்ச்சேவகர்
C) நூற்றுக்கு அதிபதி
Answer: B) போர்ச்சேவகர்
(மாற்கு 15:16,17)
B) பிரதான ஆசாரியன்
C) ஏரோது
Answer: A) பிலாத்து
(மாற்கு 15:2)
B) இடது பக்க கல்லன்
C) பேதுரு
Answer: A) பரபாஸ்
(மாற்கு 15:7)
B) பிரதான ஆசாரியர்
C) ஜனங்கள்
Answer: C) ஜனங்கள்
(மாற்கு 15:15)
B) போர்ச்சேவகர்
C) நூற்றுக்கு அதிபதி
Answer: B) போர்ச்சேவகர்
(மாற்கு 15:16,17)
05. அலெக்சந்தர், ரூப் இவர்களுடைய தகப்பன் யார்?
A) சீமோன்
B) யோசேப்பு
C) பரபாஸ்
Answer: A) சீமோன்
(மாற்கு 15:21)
B) யோசேப்பு
C) பரபாஸ்
Answer: A) சீமோன்
(மாற்கு 15:21)
06. இயேசுவின் சிலுவையை சுமந்தது யார்?
A) சீமோன் பேதுரு
B) கானானியனாகிய சீமோன்
C) சிரேனே ஊர் சீமோன்
Answer: C) சிரேனே ஊர் சீமோன்
(மாற்கு 15:21)
07. கபாலஸ்தலம் என்பதன் அர்த்தம் என்ன?
A) கெனேசரேத்
B) கொல்கொதா
C) கெத்செமனே
Answer: B) கொல்கொதா
(மாற்கு 15:22)
08. திராட்சைரசத்தில் எதைக் கலந்து இயேசுவுக்கு குடிக்க கொடுத்தார்கள்?
A) கசப்பு
B) வெள்ளைப்போளம்
C) கடற்காளான்
Answer: B) வெள்ளைப்போளம்
(மாற்கு 15:23)
09. இயேசுவை சிலுவையில் அறைந்த நேரம்?
A) மூன்றாம் மணி
B) ஆறாம் மணி
C) ஒன்பதாம் மணி
Answer: A) மூன்றாம் மணி
(மாற்கு 15:25)
B) கானானியனாகிய சீமோன்
C) சிரேனே ஊர் சீமோன்
Answer: C) சிரேனே ஊர் சீமோன்
(மாற்கு 15:21)
B) கொல்கொதா
C) கெத்செமனே
Answer: B) கொல்கொதா
(மாற்கு 15:22)
B) வெள்ளைப்போளம்
C) கடற்காளான்
Answer: B) வெள்ளைப்போளம்
(மாற்கு 15:23)
B) ஆறாம் மணி
Answer: A) மூன்றாம் மணி
(மாற்கு 15:25)
10. பூமியிலே அந்தகாரம் உண்டாயிருந்த மணி நேரம்?
A) மூன்று - ஆறு
B) ஆறு - ஒன்பது
C) மூன்று - ஒன்பது
Answer: B) ஆறு - ஒன்பது
(மாற்கு 15:33)
B) ஆறு - ஒன்பது
C) மூன்று - ஒன்பது
Answer: B) ஆறு - ஒன்பது
(மாற்கு 15:33)
11. எலோயீ! எலோயீ! லாமா சபக்தானி என்று இயேசு கூப்பிட்ட நேரம்?
A) மூன்றாம் மணி நேரம்
B) ஆறாம் மணி நேரம்
C) ஒன்பதாம் மணி நேரம்
Answer: C) ஒன்பதாம் மணி நேரம்
(மாற்கு 15:34)
12. மெய்யாகவே இந்த மனுஷன் தேவனுடைய குமாரன் என்றது யார்?
A) பிலாத்து
B) நூற்றுக்கு அதிபதி
C) போர்ச்சேவகன்
Answer: B) நூற்றுக்கு அதிபதி
(மாற்கு 15:39)
B) ஆறாம் மணி நேரம்
C) ஒன்பதாம் மணி நேரம்
Answer: C) ஒன்பதாம் மணி நேரம்
(மாற்கு 15:34)
B) நூற்றுக்கு அதிபதி
C) போர்ச்சேவகன்
Answer: B) நூற்றுக்கு அதிபதி
(மாற்கு 15:39)
13. கனம்பொருந்திய ஆலோசனைக்காரன், அரிமத்தியா ஊரான், தேவனுடைய ராஜ்யம் வரக் காத்திருந்தவன் யார்?
A) சீமோன்
B) யோசேப்பு
C) பரபாஸ்
Answer: B) யோசேப்பு
(மாற்கு 15:43)
14. பிலாத்துவினிடத்தில் இயேசுவின் சரீரத்தைக் கேட்டது?
A) சீமோன்
B) யோசேப்பு
C) யாக்கோபு
Answer: B) யோசேப்பு
(மாற்கு 15:43)
15. இயேசு இத்தனை சீக்கிரமாய் மரித்ததைக் கண்டு ஆச்சரியப்பட்டது?
A) பிலாத்து
B) நூற்றுக்கு அதிபதி
C) போர்ச்சேவகன்
Answer: A) பிலாத்து
(மாற்கு 15:44)
B) யோசேப்பு
C) பரபாஸ்
Answer: B) யோசேப்பு
(மாற்கு 15:43)
B) யோசேப்பு
C) யாக்கோபு
Answer: B) யோசேப்பு
(மாற்கு 15:43)
B) நூற்றுக்கு அதிபதி
C) போர்ச்சேவகன்
Answer: A) பிலாத்து
(மாற்கு 15:44)
இந்த தலத்தை பார்த்தமைக்கு நன்றி. உங்கள் கருத்துக்களை பதிவிடவும்.