MATTHEW CHAPTER - 14
BIBLE QUIZ QUESTION WITH ANSWER IN TAMIL
மத்தேயு நற்செய்தி நூல் அதிகாரம்
============================
01. காற்பங்கு தேசாதிபதி யார்?
A) அண்ணா
B) பிலாத்து
C) ஏரோது
Answer: C) ஏரோது
(மத்தேயு 14: 1)
02. இயேசுவினிடத்தில் பலத்த செய்கைகள் விளங்குகிறது என்றது யார்?
A) பிலாத்து
B) ஏரோது
C) சீஷர்கள்
Answer: B) ஏரோது
(மத்தேயு 14: 2)
03. ஏரோதுவின் சகோதரன் பெயர் என்ன?
A) பிலாத்து
B) பிலிப்பு
C) யோவான்
Answer: B) பிலிப்பு
(மத்தேயு 14: 3)
04. பிலிப்புவின் மனைவி பெயர் என்ன?
A) சப்பிராள்
B) ஏரோதியாள்
C) பத்சேபாள்
Answer: B) ஏரோதியாள்
(மத்தேயு 14: 3)
05. சகோதரன் மனைவியை தன் மனைவியாக்கியவன் யார்?
A) பிலிப்பு
B) ஏரோது
C) பிலாத்து
Answer: B) ஏரோது
(மத்தேயு 14: 3)
06. ஏரோதின் ஜென்ம நாளன்று ஏரோதுவை சந்தோஷப்படுத்தியது
யார்?
A) ஏரோதியாள்
B) ஏரோதியாள் குமாரன்
C) ஏரோதியாள் குமாரத்தி
Answer: C) ஏரோதியாள் குமாரத்தி
(மத்தேயு 14: 6)
07. ஏரோதியாளின் மகள் ஏரோதுவிடம் யாருடைய தலையைக் கேட்டாள்?
A) ஏரோதின் தலை
B) யோவான்ஸ்நானனின் தலை
C) பிலாத்துவின் தலை
Answer: B) யோவான்ஸ்நானனின் தலை
(மத்தேயு 14: 8)
08. யோவானை அடக்கம் செய்தது யார்?
A) யோவானின் சீஷர்கள்
B) இயேசுவின் சீஷர்கள்
C) சிரைக் காவலர்கள்
Answer: A) யோவானின் சீஷர்கள்
(மத்தேயு 14: 12)
09. வனாந்தரத்தில் சீஷர்களிடத்தில் எத்தனை அப்பங்களும், மீன்களும் இருந்தது?
A) இரண்டு அப்பம், ஐந்து மீன்கள்
B) ஐந்து அப்பம், இரண்டு மீன்கள்
C) ஐந்து அப்பம், சில சிறு மீன்கள்
Answer: B) ஐந்து அப்பம், இரண்டு மீன்கள்
(மத்தேயு 14: 15,17)
10. ஐந்து அப்பம், இரண்டு மீன்கள் அற்புதத்தில் எல்லாரும் சாப்பிட்டு திரும்பதியடைந்த பின்பு, மீதியான துணிக்கைகளை எத்தனை கூடை நிறைய எடுத்தார்கள்?
A) மூன்று
B) ஏழு
C) பனிரெண்டு
Answer: C) பனிரெண்டு
(மத்தேயு 14: 20)
11. ஐந்து அப்பம், இரண்டு மீன்கள் அற்புதத்தில் சாப்பிட்ட புருஷர்கள் எத்தனை பேர்?
A) ஏறக்குறைய முவ்வாயிரம் பேர்
B) ஏறக்குறைய ஐயாயிரம் பேர்
C) ஏறக்குறைய ஏழாயிரம் பேர்
Answer: B) ஏறக்குறைய ஐயாயிரம் பேர்
(மத்தேயு 14: 21)
12. இயேசு கடலின் மேல் நடந்த நேரம் என்ன?
A) இரவின் நாலாம் ஜாமம்
B) இரவின் ஐந்தாம் ஜாமம்
C) இரவின் ஆறாம் ஜாமம்
Answer: A) இரவின் நாலாம் ஜாமம்
(மத்தேயு 14: 25)
13. சீஷர்கள் யாரைக் கண்டு ஆவேசம் என்று சொல்லி பயத்தினால் அலறினார்கள்?
A) பிலாத்து
B) இயேசு
C) குஷ்டரோகி
Answer: B) இயேசு
(மத்தேயு 14: 26)
14. ஜலத்தின் மேல் நடந்த சீஷன் யார்?
A) பேதுரு
B) யோவான்
C) யாக்கோபு
Answer: A) பேதுரு
(மத்தேயு 14: 29)
15. ஆண்டவரே என்னை ரட்சியும் என்றது யார்?
A) பேதுரு
B) குருடன்
C) குஷ்டரோகி
Answer: A) பேதுரு
(மத்தேயு 14: 30)
இந்த தலத்தை பார்த்தமைக்கு நன்றி. உங்கள் கருத்துக்களை பதிவிடவும்.