Type Here to Get Search Results !

13 MATTHEW BIBLE QUIZ IN TAMIL | மத்தேயு நற்செய்தி நூல் அதிகாரம் பதிமூன்று கேள்வி பதில்கள் தமிழில் | Jesus Sam

01. எங்கு விழுந்த விதையை பறவைகள் பட்சித்துப்போட்டது?

A) வழியறுகு விழுந்த விதை

B) முள்ளுள்ள இடங்களில் விழுந்த விதை

C) கற்பாறைகளின் மேல் விழுந்த விதை

Answer: A) வழியறுகு விழுந்த விதை

     (மத்தேயு 13: 4)

 

02. எங்கு விழுந்த விதை சீக்கிரத்தில் முளைத்தது?

A) வழியறுகே விழுந்தை விதை

B) கற்பாறை மேல் விழுந்த விதை

C) நல்ல நிலத்தில் விழுந்த விதை

Answer: B) கற்பாறை மேல் விழுந்த விதை

     (மத்தேயு 13: 5)


03. எங்கு விழுந்த விதை 100, 60, 30 ஆக பலன் கொடுத்தது?

A) வழியறுகே விழுந்த விதை

B) பாறைகள் மேல் விழுந்த விதை

C) நல்ல நிலத்தில் விழுந்த விதை

Answer: C) நல்ல நிலத்தில் விழுந்த விதை

     (மத்தேயு 13: 8)

 

04. இயேசுவிடம் ஏன் உவமைகளாகப் பேசுகிறீர் என்று கேட்டது யார்?

A) பரிசேயர்

B) சதுசேயர்

C) சீஷர்கள்

Answer: C) சீஷர்கள்

     (மத்தேயு 13: 10)

 

05. இருதயத்தில் விதைக்கப்பட்ட வசனத்தை பறிப்பவன் யார்?

A) சத்துரு

B) எதிராளி

C) பொல்லாங்கன்

Answer: C) பொல்லாங்கன்

     (மத்தேயு 13: 19)

 




06. எங்கு விதைக்கப்பட்டவன் வசனத்தை கேட்ட உடன் சந்தோஷத்தோடு ஏற்றுக்கொள்ளுகிறான்?

A) வழி

B) கற்பாறை

C) நல்ல நிலம்

Answer: B) கற்பாறை

     (மத்தேயு 13: 20)

 

07. கோதுமைக்குள் களைகளை விதைத்தது யார்?

A) சத்துரு

B) எதிராளி

C) பொல்லாங்கன்

Answer: A) சத்துரு

     (மத்தேயு 13: 25)


08. பரலோக ராஜ்யம் எந்த விதைக்கு ஒப்பாயிருக்கிறது?

A) கடுகு

B) அத்தி

C) திராட்சை

Answer: A) கடுகு

     (மத்தேயு 13: 31)

 

09. சகல விதைகளிலும் மிகச் சிறியது எது?

A) கடுகு

B) மிளகு

C) சீரகம்

Answer: A) கடுகு

     (மத்தேயு 13: 32)

 

10. மாவு புளிக்கும்படி மூன்றுபடி மாவை அடக்கி வைத்தது யார்?

A) ஒரு ஸ்திரி

B) சீஷர்கள்

C) பணிவிடைக்காரர்

Answer: A) ஒரு ஸ்திரி

     (மத்தேயு 13: 33)

 

11. எங்கே அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்கும்?

A) பூமி

B) நரகம்

C) அக்கினி சூலை

Answer: C) அக்கினி சூலை

     (மத்தேயு 13: 42,50)

 

12. பிதாவின் ராஜ்யத்தில் சூரியனைப்போல் பிரகாசிப்பது யார்?

A) நீதிமான்கள்

B) தூதர்கள்

C) ராஜ்யத்தின் புத்திரர்

Answer: A) நீதிமான்கள்

     (மத்தேயு 13: 43)

 

13. நீதிமான்களிடமிருந்து பொல்லாதவர்களை பிரிப்பது யார்?

A) தேவன்

B) தேவ தூதர்கள்

C) மனுஷ குமாரன்

Answer: B) தேவ தூதர்கள்

     (மத்தேயு 13: 49)

 


14. யாக்கோபு, யோசே, சீமோன், யூதா இவர்கள் யாருடைய சகோதரர்?

A) இயேசு

B) பேதுரு

C) யோவான்

Answer: A) இயேசு

     (மத்தேயு 13: 55)

 

15. இயேசு வளர்ந்த ஊரில் அற்புதம் செய்யாதிருக்க காரணம் என்ன?

A) பொறாமை

B) கணவீனம்

C) அவிசுவாசம்

Answer: C) அவிசுவாசம்

     (மத்தேயு 13: 58)



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.