Type Here to Get Search Results !

09 MATTHEW | மத்தேயு 9 கேள்வி பதில்கள் | bible question & answer in tamil | bible study in tamil | Jesus Sam

MATTHEW CHAPTER -9 

BIBLE QUIZ QUESTION & ANSWER TAMIL

==================

மத்தேயு அதிகாரம் - 9

கேள்வி - பதில்கள் 



01. தங்கள் இருதயங்களில் பொல்லாதவைகளை சிந்தித்தது யார்?

A) ஆசாரியர்

B) பரிசேயர்

C) வேதபாரகர்

Answer: C) வேதபாரகர்

     (மத்தேயு 9: 2, 4)

 

02. பூமியிலே பாவங்களை மன்னிக்க அதிகாரமுடையவர் யார்?

A) போதகர்

B) சாத்தான்

C) மனுஷ குமாரன்

Answer: C) மனுஷ குமாரன்

     (மத்தேயு 9: 6)

 

03. ஆயத்துறையில் உட்கார்ந்திருந்தது யார்?

A) சகேயு

B) மத்தேயு

C) பிலிப்பு

Answer: B) மத்தேயு

     (மத்தேயு 9: 9)

 

04. இயேசு யாருடைய வீட்டில் அநேக ஆயக்காரரோடும், பாவிகளோடும் பந்தியிருந்தார்?

A) பேதுரு

B) யூதாஸ்

C) மத்தேயு

Answer: C) மத்தேயு

     (மத்தேயு 9: 9, 10)

 


05. இயேசுவை போதகர் என்றது யார்?

A) பரிசேயர்

B) சதுசேயர்

C) வேதபாரகர்

Answer: A) பரிசேயர்

     (மத்தேயு 9: 11)

 


06. யாருக்கு வைத்தியன் தேவை?

A) குருடன்

B) பிணியாளி

C) சுகமுள்ளவன்

Answer: B) பிணியாளி

     (மத்தேயு 9: 12)

 

07. உபவாசியாமல் இருந்தது யாருடைய சீஷர்?

A) இயேசு

B) யோவான்

C) பரிசேயர்

Answer: A) இயேசு

     (மத்தேயு 9: 14)

 


08. புது ரசத்தை எதில் வார்த்து வைப்பார்கள்?

A) புதிய துருத்தி

B) பழைய துருத்தி

C) கிழிந்த துருத்தி

Answer: B) பழைய துருத்தி

     (மத்தேயு 9: 17)

 

09. ஸ்திரிக்கு எத்தனை வருஷமாய் பெரும்பாடு இருந்தது?

A) பன்னிரெண்டு வருஷம் (12)

B) பதினைந்து வருஷம்(15)

C) பதினெட்டு வருஷம் (18)

Answer: C) பதினெட்டு வருஷம் (18)

     (மத்தேயு 9: 20)

 

10. தாரை ஊதுகிறவர்களும், இரைகிறவர்களும் எங்கு இருந்தார்கள்?

A) வீதி

B) தேவாலயம்

C) தலைவன் வீடு

Answer: C) தலைவன் வீடு

     (மத்தேயு 9: 23)

 


11. தாவீதின் குமாரனே எங்களுக்கு இரங்கும் என்று கூப்பிட்டது?

A) குருடர்

B) சப்பானியர்

C) முடவர்

Answer: A) குருடர்

     (மத்தேயு 9: 27)

 

12. இதை செய்ய எனக்கு வல்லமை உண்டென்று விசுவாசிக்கிறீர்களா என்று இயேசு யாரிடம் கேட்டார்?

A) குருடர்

B) வேதபாரகர்

C) ஜனங்கள்

Answer: A) குருடர்

     (மத்தேயு 9: 28)

 

13. பிசாசு பிடித்தவன் எப்படிப்பட்டவன்?

A) சப்பானி

B) குருடன்

C) ஊமையன்

Answer: C) ஊமையன்

     (மத்தேயு 9: 32)

 


14. பிசாசுகளின் தலைவனாலே பிசாசுகளை துரத்துகிறான் என்றது?

A) பரிசேயர்

B) சதுசேயர்

C) வேதபாரகர்

Answer: A) பரிசேயர்

     (மத்தேயு 9: 34)

 

15. அறுப்பு மிகுதி வேலையாட்களோ ____________ ?

A) அதிகம்

B) கொஞ்சம்

C) குறைவு

Answer: B) கொஞ்சம்

     (மத்தேயு 9: 37)




👇👇உங்கள் பயிற்ச்சிக்காக👇👇

1.
தங்கள் இருதயங்களில் பொல்லாதவைகளை சிந்தித்தது யார்?
2.
பூமியிலே பாவங்களை மன்னிக்க அதிகாரமுடையவர்?
3.
ஆயத்துறையில் உட்கார்ந்திருந்தது யார்?
4.
இயேசு யாருடைய வீட்டில் அநேக ஆயக்காரரோடும், பாவிகளோடும் பந்தியிருந்தார்?
5.
இயேசுவை போதகர் என்றது யார்?
6.
யாருக்கு வைத்தியன் தேவை?
7.
உபவாசியாமல் இருந்தது யாருடைய சீஷர்?
8.
புது ரசத்தை எதில் வார்த்து வைப்பார்கள்?
9.
ஸ்திரிக்கு எத்தனை வருஷமாய் பெரும்பாடு இருந்தது?
10.
தாரை ஊதுகிறவர்களும், இரைகிறவர்களும் எங்கு இருந்தார்கள்?
11.
தாவீதின் குமாரனே எங்களுக்கு இரங்கும் என்று கூப்பிட்டது?
12.
இதை செய்ய எனக்கு வல்லமை உண்டென்று விசுவாசிக்கிறீர்களா என்று இயேசு யாரிடம் கேட்டார்?
13.
பிசாசு பிடித்தவன் எப்படிப்பட்டவன்?
14.
பிசாசுகளின் தலைவனாலே பிசாசுகளை துரத்துகிறான் என்றது?
15.
அறுப்பு மிகுதி வேலையாட்களோ ____________ ?
00:00:04
This quiz has been created using the tool HTML Quiz Generator

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.