MATTHEW CHAPTER -9
BIBLE QUIZ QUESTION & ANSWER TAMIL
==================
மத்தேயு அதிகாரம் - 9
கேள்வி - பதில்கள்
01. தங்கள் இருதயங்களில் பொல்லாதவைகளை சிந்தித்தது யார்?
A) ஆசாரியர்
B) பரிசேயர்
C) வேதபாரகர்
Answer: C) வேதபாரகர்
(மத்தேயு 9: 2, 4)
02. பூமியிலே பாவங்களை மன்னிக்க அதிகாரமுடையவர் யார்?
A) போதகர்
B) சாத்தான்
C) மனுஷ குமாரன்
Answer: C) மனுஷ குமாரன்
(மத்தேயு 9: 6)
03. ஆயத்துறையில் உட்கார்ந்திருந்தது யார்?
A) சகேயு
B) மத்தேயு
C) பிலிப்பு
Answer: B) மத்தேயு
(மத்தேயு 9: 9)
04. இயேசு யாருடைய வீட்டில் அநேக ஆயக்காரரோடும், பாவிகளோடும் பந்தியிருந்தார்?
A) பேதுரு
B) யூதாஸ்
C) மத்தேயு
Answer: C) மத்தேயு
(மத்தேயு 9: 9, 10)
05. இயேசுவை போதகர் என்றது யார்?
A) பரிசேயர்
B) சதுசேயர்
C) வேதபாரகர்
Answer: A) பரிசேயர்
(மத்தேயு 9: 11)
06. யாருக்கு வைத்தியன் தேவை?
A) குருடன்
B) பிணியாளி
C) சுகமுள்ளவன்
Answer: B) பிணியாளி
(மத்தேயு 9: 12)
07. உபவாசியாமல் இருந்தது யாருடைய சீஷர்?
A) இயேசு
B) யோவான்
C) பரிசேயர்
Answer: A) இயேசு
(மத்தேயு 9: 14)
08. புது ரசத்தை எதில் வார்த்து வைப்பார்கள்?
A) புதிய துருத்தி
B) பழைய துருத்தி
C) கிழிந்த துருத்தி
Answer: B) பழைய துருத்தி
(மத்தேயு 9: 17)
09. ஸ்திரிக்கு எத்தனை வருஷமாய் பெரும்பாடு இருந்தது?
A) பன்னிரெண்டு வருஷம் (12)
B) பதினைந்து வருஷம்(15)
C) பதினெட்டு வருஷம் (18)
Answer: C) பதினெட்டு வருஷம் (18)
(மத்தேயு 9: 20)
10. தாரை ஊதுகிறவர்களும், இரைகிறவர்களும் எங்கு இருந்தார்கள்?
A) வீதி
B) தேவாலயம்
C) தலைவன் வீடு
Answer: C) தலைவன் வீடு
(மத்தேயு 9: 23)
11. தாவீதின் குமாரனே எங்களுக்கு இரங்கும் என்று கூப்பிட்டது?
A) குருடர்
B) சப்பானியர்
C) முடவர்
Answer: A) குருடர்
(மத்தேயு 9: 27)
12. இதை செய்ய எனக்கு வல்லமை உண்டென்று விசுவாசிக்கிறீர்களா என்று இயேசு யாரிடம் கேட்டார்?
A) குருடர்
B) வேதபாரகர்
C) ஜனங்கள்
Answer: A) குருடர்
(மத்தேயு 9: 28)
13. பிசாசு பிடித்தவன் எப்படிப்பட்டவன்?
A) சப்பானி
B) குருடன்
C) ஊமையன்
Answer: C) ஊமையன்
(மத்தேயு 9: 32)
14. பிசாசுகளின் தலைவனாலே பிசாசுகளை துரத்துகிறான் என்றது?
A) பரிசேயர்
B) சதுசேயர்
C) வேதபாரகர்
Answer: A) பரிசேயர்
(மத்தேயு 9: 34)
15. அறுப்பு மிகுதி வேலையாட்களோ ____________ ?
A) அதிகம்
B) கொஞ்சம்
C) குறைவு
Answer: B) கொஞ்சம்
(மத்தேயு 9: 37)
இந்த தலத்தை பார்த்தமைக்கு நன்றி. உங்கள் கருத்துக்களை பதிவிடவும்.