CHAPTER EIGHT (8)
BIBLE QUESTION AND ANSWER
மத்தேயு -8 (கேள்வி - பதில்கள்)
01. உமக்குச் சித்தமானால், என்னைச் சுத்தமாக்க உம்மால் ஆகும் என்றது?
A) பிசாசு படித்தவன்
B) குஷ்டரோகி
C) திமிர்வாதக்காரன்
Answer: B) குஷ்டரோகி
(மத்தேயு 8: 2)
02. இயேசு குஷ்டரோகியிடம் யார் கட்டளையிட்ட காணிக்கையை செலுத்த சொன்னார்?
A) மோசே
B) யாக்கோபு
C) தீர்க்கதரிசி
Answer: A) மோசே
(மத்தேயு 8: 4)
03. நூற்றுக்கு அதிபதி இருந்த இடம்?
A) கலிலேயா
B) கப்பர்நகூம்
C) கெர்கெசேனர்
Answer: B) கப்பர்நகூம்
(மத்தேயு 8: 5)
04. நூற்றுக்கு அதிபதியின் வீட்டில் திமிர்வாதமாய் இருந்தது?
A) மகன்
B) மனைவி
C) வேலைக்காரன்
Answer: C) வேலைக்காரன்
(மத்தேயு 8: 6)
05. கிழக்கிலும், மேற்கிலுமிருந்து வந்தவர்கள் பரலோகத்தில் யாரோடு பந்தியிருப்பார்கள்?
A) தேவன்
B) மோசே
C) ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு
Answer: C) ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு
(மத்தேயு 8: 11)
06. புறம்பான இருளிலே தள்ளப்படுவது யார்?
A) பாவிகள்
B) புறஜாதியர்
C) ராஜ்யத்தின் புத்திரர்
Answer:
C) ராஜ்யத்தின் புத்திரர்
(மத்தேயு 8: 12)
07. அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்கும் இடம்?
A) பூமி
B) பரலோகம்
C) புறம்பான இருள்
Answer:
C) புறம்பான இருள்
(மத்தேயு 8: 12)
08. பேதுருவின் மாமிக்கு இருந்த நோய்?
A) ஜுரம்
B) குஷ்டரோகம்
C) திமிர்வாதம்
Answer:
A) ஜுரம்
(மத்தேயு 8: 14)
09. அவர் தாமே நம்முடைய பெலவீனங்களை ஏற்றுக் கொண்டு, நம்முடைய நோய்களை சுமந்தார் என்றது?
A) மீகா
B) ஏசாயா
C) எரேமியா
Answer:
B) ஏசாயா
(மத்தேயு 8: 17)
10. நரிகள் தங்கும் இடம் __________ ?
A) குழி
B) கூடு
C) குகை
Answer:
A) குழி
(மத்தேயு 8: 20)
11. பறவைகள் தங்கும் இடம் _________ ?
A) குழி
B) கூடு
C) குகை
Answer:
B) கூடு
(மத்தேயு 8: 20)
12. பூமியிலே யாருக்கு தலை சாய்க்க இடமில்லை?
A) தேவன்
B) மனுஷ குமாரன்
C) பிசாசு
Answer:
B) மனுஷ குமாரன்
(மத்தேயு 8: 20)
13. காற்றும், கடலும் இவருக்கு கீழ்ப்படிகிறதே என்றது?
A) சீஷர்கள்
B) ஜனங்கள்
C) ஆசாரியர்
Answer:
A) சீஷர்கள்
(மத்தேயு 8: 27)
14. கெர்கெசேனர் நாட்டில் பிசாசு பிடித்தவர்கள் எத்தனை பேர்?
A) ஒன்று
B) இரண்டு
C) மூன்று
Answer:
B) இரண்டு
(மத்தேயு 8: 28)
15. கெர்கெசேனர் நாட்டில் பிசாசு பிடித்திருந்தவர்கள் இருந்த இடம்?
A) குகை
B) கல்லரை
C) பிரேதக் கல்லரை
Answer:
C) பிரேதக் கல்லரை
(மத்தேயு 8: 28)
16. உயர்ந்த மேட்டிலிருந்து கடலில் பாய்ந்து ஜலத்தில் மாண்டது எது?
A) ஒட்டகம்
B) ஆடுகள்
C) பன்றிகள்
Answer:
C) பன்றிகள்
(மத்தேயு 8: 32)
இந்த தலத்தை பார்த்தமைக்கு நன்றி. உங்கள் கருத்துக்களை பதிவிடவும்.