Type Here to Get Search Results !

08 MATTHEW | Bible Question & Answer in Tamil | மத்தேயு 8 கேள்வி பதில்கள் தமிழில் | Jesus Sam

MATTHEW
CHAPTER EIGHT (8)
BIBLE QUESTION AND ANSWER
=======================
மத்தேயு -8 (கேள்வி - பதில்கள்)


01. உமக்குச் சித்தமானால், என்னைச் சுத்தமாக்க உம்மால் ஆகும் என்றது?

A) பிசாசு படித்தவன்

B) குஷ்டரோகி

C) திமிர்வாதக்காரன்

Answer: B) குஷ்டரோகி

     (மத்தேயு 8: 2)

 

02. இயேசு குஷ்டரோகியிடம் யார் கட்டளையிட்ட காணிக்கையை செலுத்த சொன்னார்?

A) மோசே

B) யாக்கோபு

C) தீர்க்கதரிசி

Answer: A) மோசே

     (மத்தேயு 8: 4)

 

03. நூற்றுக்கு அதிபதி இருந்த இடம்?

A) கலிலேயா

B) கப்பர்நகூம்

C) கெர்கெசேனர்

Answer: B) கப்பர்நகூம்

     (மத்தேயு 8: 5)

 


04. நூற்றுக்கு அதிபதியின் வீட்டில் திமிர்வாதமாய் இருந்தது?

A) மகன்

B) மனைவி

C) வேலைக்காரன்

Answer: C) வேலைக்காரன்

     (மத்தேயு 8: 6)

 

05. கிழக்கிலும், மேற்கிலுமிருந்து வந்தவர்கள் பரலோகத்தில் யாரோடு பந்தியிருப்பார்கள்?

A) தேவன்

B) மோசே

C) ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு

Answer: C) ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு

     (மத்தேயு 8: 11)


 

06. புறம்பான இருளிலே தள்ளப்படுவது யார்?

A) பாவிகள்

B) புறஜாதியர்

C) ராஜ்யத்தின் புத்திரர்

Answer: C) ராஜ்யத்தின் புத்திரர்

     (மத்தேயு 8: 12)

 


07. அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்கும் இடம்?

A) பூமி

B) பரலோகம்

C) புறம்பான இருள்

Answer: C) புறம்பான இருள்

     (மத்தேயு 8: 12)

 

08. பேதுருவின் மாமிக்கு இருந்த நோய்?

A) ஜுரம்

B) குஷ்டரோகம்

C) திமிர்வாதம்

Answer: A) ஜுரம்

     (மத்தேயு 8: 14)

 

09. அவர் தாமே நம்முடைய பெலவீனங்களை ஏற்றுக் கொண்டு, நம்முடைய நோய்களை சுமந்தார் என்றது?

A) மீகா

B) ஏசாயா

C) எரேமியா

Answer: B) ஏசாயா

     (மத்தேயு 8: 17)

 

10. நரிகள் தங்கும் இடம் __________ ?

A) குழி

B) கூடு

C) குகை

Answer: A) குழி

     (மத்தேயு 8: 20)

 


11. பறவைகள் தங்கும் இடம் _________ ?

A) குழி

B) கூடு

C) குகை

Answer: B)  கூடு

     (மத்தேயு 8: 20)

 

12. பூமியிலே யாருக்கு தலை சாய்க்க இடமில்லை?

A) தேவன்

B) மனுஷ குமாரன்

C) பிசாசு

Answer:  B) மனுஷ குமாரன்

     (மத்தேயு 8: 20)

 


13. காற்றும், கடலும் இவருக்கு கீழ்ப்படிகிறதே என்றது?

A) சீஷர்கள்

B) ஜனங்கள்

C) ஆசாரியர்

Answer:  A) சீஷர்கள்

     (மத்தேயு 8: 27)

 

14. கெர்கெசேனர் நாட்டில் பிசாசு பிடித்தவர்கள் எத்தனை பேர்?

A) ஒன்று

B) இரண்டு

C) மூன்று

Answer: B) இரண்டு

     (மத்தேயு 8: 28)

 

15. கெர்கெசேனர் நாட்டில் பிசாசு பிடித்திருந்தவர்கள் இருந்த இடம்?

A) குகை

B) கல்லரை

C) பிரேதக் கல்லரை

Answer: C) பிரேதக் கல்லரை

     (மத்தேயு 8: 28)

 

16. உயர்ந்த மேட்டிலிருந்து கடலில் பாய்ந்து ஜலத்தில் மாண்டது எது?

A) ஒட்டகம்

B) ஆடுகள்

C) பன்றிகள்

Answer: C) பன்றிகள்

     (மத்தேயு 8: 32)




👇👇உங்கள் பயிற்ச்சிக்காக👇👇

1.
உமக்குச் சித்தமானால், என்னைச் சுத்தமாக்க உம்மால் ஆகும் என்றது?
2.
இயேசு குஷ்டரோகியிடம் யார் கட்டளையிட்ட காணிக்கையை செலுத்த சொன்னார்?
3.
நூற்றுக்கு அதிபதி இருந்த இடம்?
4.
நூற்றுக்கு அதிபதியின் வீட்டில் திமிர்வாதமாய் இருந்தது?
5.
கிழக்கிலும், மேற்கிலுமிருந்து வந்தவர்கள் பரலோகத்தில் யாரோடு பந்தியிருப்பார்கள்?
6.
புறம்பான இருளிலே தள்ளப்படுவது யார்?
7.
அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்கும் இடம்?
8.
பேதுருவின் மாமிக்கு இருந்த நோய்?
9.
அவர் தாமே நம்முடைய பெலவீனங்களை ஏற்றுக் கொண்டு, நம்முடைய நோய்களை சுமந்தார் என்றது?
10.
நரிகள் தங்கும் இடம் __________ ?
11.
பறவைகள் தங்கும் இடம் _________ ?
12.
பூமியிலே யாருக்கு தலை சாய்க்க இடமில்லை?
13.
காற்றும், கடலும் இவருக்கு கீழ்ப்படிகிறதே என்றது?
14.
கெர்கெசேனர் நாட்டில் பிசாசு பிடித்தவர்கள் எத்தனை பேர்?
15.
கெர்கெசேனர் நாட்டில் பிசாசு பிடித்திருந்தவர்கள் இருந்த இடம்?
16.
உயர்ந்த மேட்டிலிருந்து கடலில் பாய்ந்து ஜலத்தில் மாண்டது எது?
00:00:03
This quiz has been created using the tool HTML Quiz Generator

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.