==============
மாற்கு அதிகாரம் பத்து (10)
வேதாகம கேள்வி பதில்கள்
==============
MARK CHAPTER TEN (10)
BIBLE QUIZ QUIESRION & ANSWER TAMIL
==============
வேதாகம கேள்வி பதில்கள்
==============
MARK CHAPTER TEN (10)
BIBLE QUIZ QUIESRION & ANSWER TAMIL
==============
01. புருஷனானவன் தன் மனைவியை தள்ளிவிடுவது நியாயமா என்று இயேசுவிடம் கேட்டது யார்?
A) பரிசேயர்
B) வேதபாரகர்
C) சீஷர்கள்
Answer: A) பரிசேயர்
(மாற்கு 10:2)
02. இயேசுவை சோதிக்க வேண்டும் என்று வினவியது யார்?
A) மூப்பர்
B) வேதபாரகர்
C) பரிசேயர்
Answer: C) பரிசேயர்
(மாற்கு 10:2)
03. மனைவியை தள்ளுதற்சீட்டை கொடுத்து தள்ளிவிடலாம் என்றது யார்?
A) தேவன்
B) மோசே
C) இயேசு
Answer: B) மோசே
(மாற்கு 10:4)
04. புருஷன் தன் தகப்பன் தாயை விட்டு யாரோடு இசைந்திருக்க வேண்டும்?
A) மனைவியோடு
B) பிள்ளைகளோடு
C) உறவினரோடு
Answer: A) மனைவியோடு
(மாற்கு 10:7)
05. சிறுபிள்ளைகளை இயேசுவினிடத்தில் கொண்டு வந்தவர்களை அதட்டியது யார்?
A) பரிசேயர்
B) வேதபாரகர்
C) சீஷர்கள்
Answer: C) சீஷர்கள்
(மாற்கு 10:13)
B) வேதபாரகர்
C) சீஷர்கள்
Answer: A) பரிசேயர்
(மாற்கு 10:2)
B) வேதபாரகர்
C) பரிசேயர்
Answer: C) பரிசேயர்
(மாற்கு 10:2)
B) மோசே
C) இயேசு
Answer: B) மோசே
(மாற்கு 10:4)
B) பிள்ளைகளோடு
C) உறவினரோடு
Answer: A) மனைவியோடு
(மாற்கு 10:7)
B) வேதபாரகர்
C) சீஷர்கள்
Answer: C) சீஷர்கள்
(மாற்கு 10:13)
06. இயேசுவிடம் வந்து துக்கத்தோடே திரும்பிச் சென்றது யார்?
A) நிக்கோதேமு
B) நூற்றுக்கு அதிபதி
C) ஐசுவரியவான்
Answer: C) ஐசுவரியவான்
(மாற்கு 10:22)
07. ஐசுவரியவான் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பதை பார்க்கிலும் எது ஊசியின் காதிலே நுழைவது எளிதாயிருக்கும்?
A) கழுதை
B) ஒட்டகம்
C) சிங்கம்
Answer: B) ஒட்டகம்
(மாற்கு 10:25)
08. இதோ, நாங்கள் எல்லாவற்றையும் விட்டு உம்மை பின்பற்றினோமே என்றது யார்?
A) பேதுரு
B) யோவான்
C) யாக்கோபு
Answer: A) பேதுரு
(மாற்கு 10:28)
09. இயேசு எருசலேமிற்கு போகையில் அவருக்கு பின்னே திகைத்து பயத்தோடே சென்றது யார்?
A) பரிசேயர்
B) சீஷர்கள்
C) ஜனங்கள்
Answer: B) சீஷர்கள்
(மாற்கு 10:32)
10. யாக்கோபு, யோவான் இவர்களின் தகப்பன் பெயர் என்ன?
A) திமேயு
B) செபதேயு
C) அல்பேயு
Answer: B) செபதேயு
(மாற்கு 10:35)
B) நூற்றுக்கு அதிபதி
C) ஐசுவரியவான்
Answer: C) ஐசுவரியவான்
(மாற்கு 10:22)
B) ஒட்டகம்
C) சிங்கம்
Answer: B) ஒட்டகம்
(மாற்கு 10:25)
B) யோவான்
C) யாக்கோபு
Answer: A) பேதுரு
(மாற்கு 10:28)
B) சீஷர்கள்
C) ஜனங்கள்
Answer: B) சீஷர்கள்
(மாற்கு 10:32)
B) செபதேயு
C) அல்பேயு
Answer: B) செபதேயு
(மாற்கு 10:35)
11. இயேசுவிடம் வந்து உமது மகிமையிலே ஒருவன் உமது வலது பரிசத்திலும் ஒருவன் உமது இடது பரிசத்திலும் உட்காரும்படி அருள்செய்யும் என்றது யார்?
A) பேதுரு, அந்திரேயா
B) யோவான், யாக்கோபு
C) திதிமு, பிலிப்பு
Answer: B) யோவான், யாக்கோபு
(மாற்கு 10:35,37)
12. ஒருவன் பெரியவனாய் இருக்க விரும்பினால் _____ செய்யக்கடவன்?
A) தர்மம்
B) பணிவிடை
C) ஊழியம்
Answer: B) பணிவிடை
(மாற்கு 10:43)
13. ஒருவன் முதன்மையானவனாக இருக்க விரும்பினால் _____ செய்யக்கடவன்?
A) தர்மம்
B) பணிவிடை
C) ஊழியம்
Answer: C) ஊழியம்
(மாற்கு 10:44)
14. பர்திமேயு என்ற குருடனின் தகப்பன் பெயர் என்ன?
A) திமேயு
B) அல்பேயு
C) செபதேயு
Answer: A) திமேயு
(மாற்கு 10:46)
15. தன் மேல்வஸ்திரத்தை எரிந்துவிட்டு இயேசுவிடம் வந்தது யார்?
A) திமேயு
B) பர்திமேயு
C) செபதேயு
Answer: B) பர்திமேயு
(மாற்கு 10:50)
B) யோவான், யாக்கோபு
Answer: B) யோவான், யாக்கோபு
(மாற்கு 10:35,37)
B) பணிவிடை
C) ஊழியம்
Answer: B) பணிவிடை
(மாற்கு 10:43)
B) பணிவிடை
C) ஊழியம்
Answer: C) ஊழியம்
(மாற்கு 10:44)
B) அல்பேயு
C) செபதேயு
Answer: A) திமேயு
(மாற்கு 10:46)
B) பர்திமேயு
C) செபதேயு
Answer: B) பர்திமேயு
(மாற்கு 10:50)
இந்த தலத்தை பார்த்தமைக்கு நன்றி. உங்கள் கருத்துக்களை பதிவிடவும்.