=======================
MARK CHAPTER - 1
BIBLE QUIZ QUESTION & ANSWER
=======================
மாற்கு அதிகாரம் – 1
பைபிள் கேள்வி - பதில்கள்
=======================
1. கர்த்தருக்கு வழியை ஆயத்தப்படுத்துங்கள், அவருக்குப்
பாதையை ----------- .
விடை: செவ்வைபண்ணுங்கள்
(மாற்கு 1:3)
2. வனாந்தரத்திலே ஞானஸ்நானம் கொடுத்து யார்?
விடை: யோவான்
(மாற்கு 1:4)
3. பாவமன்னிப்புக்கென்று மனந்திரும்புதலுக்கேற்ற ஞானஸ்நானத்தைக்
குறித்து பிரசங்கித்தது யார்?
விடை: யோவான்
(மாற்கு 1:4)
4. யூதேயா தேசத்தார் அனைவரும் எருசலேம் நகரத்தார் யாவரும்,
தங்கள் பாவங்களை அறிக்கையிட்டு யாரிடம் ஞானஸ்நானம் எடுத்தார்கள்?
விடை: யோவானிடம் ஞானஸ்நானம் எடுத்தார்கள்
(மாற்கு 1:5)
5. யோவான் எங்கு ஞானஸ்நானம் கொடுத்தான்?
விடை: யோர்தான் நதியில்
(மாற்கு 1:5)
6. ஒட்டகமயிர் உடையைத் தரித்து, தன் அரையில் வார்க்கச்சையைக்
கட்டிக்கொண்டிருந்தது யார்?
விடை: யோவான்
(மாற்கு 1:6)
7. யோவானின் உணவு எது?
விடை: வெட்டுக்கிளி, காட்டுத்தேன்
(மாற்கு 1:6)
8. அவருடைய பாதரட்சைகளின் வாரைக் குனிந்து அவிழ்க்கிறதற்கும்
நான் பாத்திரன் அல்ல என்றது யார்?
விடை: யோவான்
(மாற்கு 1:7)
9. இயேசு எங்கிருந்து வந்து
யோவானால் ஞானஸ்நானம் பெற்றார்?
விடை: கலிலேயாவிலுள்ள நாசரேத்தூரிலிருந்து வந்து யோவானால் ஞானஸ்நானம் பெற்றார்
(மாற்கு 1:9)
10. எப்போது வானம் திறக்கப்பட்டு, ஆவியானவர் புறாவைப்போல்
இறங்கி வந்தார்?
விடை: இயேசு ஜலத்திலிருந்து கரையேறினவுடனே
(மாற்கு 1:10)
11. நீர் என்னுடைய நேசக்குமாரன், உம்மில் பிரியமாயிருக்கிறேன்
என்ற சத்தம் எங்கு உண்டாயிற்று?
விடை: வானத்திலிருந்து உண்டாயிற்று
(மாற்கு 1:11)
12. இயேசுவை வனாந்தரத்திற்குப் போகும்படி ஏவியது யார்?
விடை: ஆவியானவர்
(மாற்கு 1:12)
13. இயேசு கிறிஸ்து வனாந்தரத்தில் எத்தனை நாள் இருந்தார்?
விடை: நாற்பது நாள்
(மாற்கு 1:13)
14. நாற்பது நாள் சாத்தானால் சோதிக்கப்பட்டது யார்?
விடை: இயேசு கிறிஸ்து
(மாற்கு 1:13)
15. காட்டுமிருகங்களின் நடுவே சஞ்சரித்துக்கொண்டிருந்தது
யார்?
விடை: இயேசு கிறிஸ்து
(மாற்கு 1:13)
16. இயேசு கிறிஸ்து வனாந்தரத்தில் சாத்தானால் சோதிக்கப்படும்போது
அவருக்கு ஊழியஞ்செய்தது யார்?
விடை: தேவதூதர்கள்
(மாற்கு 1:13)
17. யோவான் காவலிலே வைக்கப்பட்ட பின்பு இயேசு எங்கு வந்து?
எதை பிரசங்கித்தார்?
விடை: கலிலேயாவிற்கு வந்து, தேவனுடைய ராஜ்யத்தின் சுவிசேஷத்தைப் பிரசங்கித்தார்
(மாற்கு 1:14)
18. காலம் நிறைவேறிற்று, தேவனுடைய ராஜ்யம் சமீபமாயிற்று. மனந்திரும்பி, ---------------- விசுவாசியுங்கள்.
விடை: சுவிசேஷத்தை விசுவாசியுங்கள்
(மாற்கு 1:15)
19. கடலில் வலைபோட்டுக்கொண்டிருந்தது யார்?
விடை: சீமோன், அந்திரேயா
(மாற்கு 1:16)
20. சீமோனின் சகோதரன் பெயர் என்ன?
விடை: அந்திரேயா
(மாற்கு 1:16)
21. என் பின்னே வாருங்கள் , உங்களை மனுஷரைப் பிடிக்கிறவர்களாக்குவேன்
என்று யார்? யாரிடம் சொன்னது?
விடை: இயேசு கிறிஸ்து – சீமோன், அந்திரேயாவிடம் சொன்னது
(மாற்கு 1:17)
22. படவிலே வலையைப் பழுதுபார்க்கொண்டிருந்தது யார்?
விடை: யாக்கோபு, யோவான்
(மாற்கு 1:19)
23. யாக்கோபின் சகோதரன் பெயர் என்ன?
விடை: யோவான்
(மாற்கு 1:19)
24. யாக்கோபு, யோவானின் தகப்பன் பெயர் என்ன?
விடை: செபதேயு
(மாற்கு 1:19)
25. செபதேயுவையும், கூலியாட்களோடே படவிலே விட்டு இயேசுவுக்கு
பின்சென்றது யார்?
விடை: யாக்கொபு, யோவான்
(மாற்கு 1:20)
26. இயேசு கிறிஸ்து யாரைப்போல போதிக்கவில்லை?
விடை: வேதபாரகரைப் போல போதிக்கவில்லை
(மாற்கு 1:22)
27. இயேசு கிறிஸ்து எப்படி போதித்தார்?
விடை: அதிகாரமுடையவராய் போதித்தார்
(மாற்கு 1:22)
28. ஐயோ! நசரேயனாகிய இயேசுவே, எங்களுக்கும் உமக்கும் என்ன?
எங்களைக் கெடுக்கவா வந்தீர் என்றது யார்?
விடை: கப்பர்நகூம் ஜெப ஆலயத்தில் இருந்த அசுத்த ஆவியுள்ள மனுஷன்
(மாற்கு 1:21,23,24)
29. நீர் தேவனுடைய பரிசுத்தர் என்று சத்தமிட்டது யார்?
விடை: கப்பர்நகூம் ஜெப ஆலயத்தில் இருந்த அசுத்த ஆவியுள்ள மனுஷன்
(மாற்கு 1:21,23,24)
30. இயேசு கிறிஸ்து அசுத்த ஆவிகளுக்கு எப்படி கட்டளையிட்டார்?
விடை: இயேசு கிறிஸ்து அதிகாரத்தோடு அசுத்த ஆவிகளுக்கு கட்டளையிட்டார்
(மாற்கு 1:27)
31. இயேசு கிறிஸ்து அசுத்த ஆவியை துரத்தியதால் அவருடைய
கீர்த்தி எங்கு பிரசித்தமாயிற்று?
விடை: கலிலேயா நாடெங்கும் பிரசித்தமாயிற்று
(மாற்கு
1:28)
32. ஜுரமாய்க் கிடந்தது யார்?
விடை: சீமோனின் மாமி
(மாற்கு 1:30)
33. சீமோனின் மாமி கையைப் பிடித்து தூக்கி விட்டது யார்?
விடை: இயேசு கிறிஸ்து
(மாற்கு 1:31)
34. ஜுரம் நீங்கி, இயேசுவுக்கு பணிவிடை செய்தது யார்?
விடை: சீமோனின் மாமி
(மாற்கு 1:31)
35. யார் பேசுகிறதற்கு இயேசு கிறிஸ்து இடங்கொடுக்கவில்லை?
விடை: பிசாசுகள்
(மாற்கு 1:34)
36. இயேசுவைப் பார்த்து: உம்மை எல்லாரும் தேடுகிறார்கள்
என்றது யார்?
விடை: சீமோனும் அனோடே இருந்தவர்களும்
(மாற்கு 1:37)
37. இயேசுவுக்கு முன்பாக முழங்கால்படியிட்டு: உமக்குச் சித்தமானால் என்னைச் சுத்தமாக்க உம்மால்
ஆகும் என்றது யார்?
விடை: குஷ்டரோகி
(மாற்கு 1:40)
38. குஷ்டரோகியிடம் இயேசு என்ன சொன்னார்?
விடை: குஷ்டரோகியைத் தொட்டு. எனக்கு சித்தமுண்டு சுத்தமாகு என்றார்
(மாற்கு 1:41)
39. ”நீ இதை ஒருவருக்கும் சொல்லாதபடி எச்சரிக்கையாயிரு” யார்? யாரிடம் சொன்னது?
விடை: இயேசு கிறிஸ்து – குஸ்டரோகியிடம் சொன்னது
(மாற்கு 1:43)
40. இயேசு கிறிஸ்து குஸ்டரோகம் சொஸ்தமானவனை யாரிடத்தில்
அனுப்பினார்?
விடை: ஆசாரியர்களிடம் அனுப்பினார்
(மாற்கு 1:44)
விடை: செவ்வைபண்ணுங்கள்
விடை: யோவான்
விடை: யோவான்
விடை: யோவானிடம் ஞானஸ்நானம் எடுத்தார்கள்
விடை: யோர்தான் நதியில்
விடை: யோவான்
விடை: வெட்டுக்கிளி, காட்டுத்தேன்
விடை: யோவான்
விடை: கலிலேயாவிலுள்ள நாசரேத்தூரிலிருந்து வந்து யோவானால் ஞானஸ்நானம் பெற்றார்
விடை: இயேசு ஜலத்திலிருந்து கரையேறினவுடனே
விடை: வானத்திலிருந்து உண்டாயிற்று
விடை: ஆவியானவர்
விடை: நாற்பது நாள்
விடை: இயேசு கிறிஸ்து
விடை: இயேசு கிறிஸ்து
விடை: தேவதூதர்கள்
விடை: கலிலேயாவிற்கு வந்து, தேவனுடைய ராஜ்யத்தின் சுவிசேஷத்தைப் பிரசங்கித்தார்
விடை: சுவிசேஷத்தை விசுவாசியுங்கள்
விடை: சீமோன், அந்திரேயா
விடை: அந்திரேயா
விடை: இயேசு கிறிஸ்து – சீமோன், அந்திரேயாவிடம் சொன்னது
விடை: யாக்கோபு, யோவான்
விடை: யோவான்
விடை: செபதேயு
விடை: யாக்கொபு, யோவான்
விடை: வேதபாரகரைப் போல போதிக்கவில்லை
விடை: அதிகாரமுடையவராய் போதித்தார்
விடை: கப்பர்நகூம் ஜெப ஆலயத்தில் இருந்த அசுத்த ஆவியுள்ள மனுஷன்
விடை: கப்பர்நகூம் ஜெப ஆலயத்தில் இருந்த அசுத்த ஆவியுள்ள மனுஷன்
விடை: இயேசு கிறிஸ்து அதிகாரத்தோடு அசுத்த ஆவிகளுக்கு கட்டளையிட்டார்
விடை: கலிலேயா நாடெங்கும் பிரசித்தமாயிற்று
விடை: சீமோனின் மாமி
விடை: இயேசு கிறிஸ்து
விடை: சீமோனின் மாமி
விடை: பிசாசுகள்
விடை: சீமோனும் அனோடே இருந்தவர்களும்
விடை: குஷ்டரோகி
விடை: குஷ்டரோகியைத் தொட்டு. எனக்கு சித்தமுண்டு சுத்தமாகு என்றார்
விடை: இயேசு கிறிஸ்து – குஸ்டரோகியிடம் சொன்னது
விடை: ஆசாரியர்களிடம் அனுப்பினார்
இந்த தலத்தை பார்த்தமைக்கு நன்றி. உங்கள் கருத்துக்களை பதிவிடவும்.