==============
Book of ACTS Chapter Nineteen (19)
Bible Quiz Question & Answer
அப்போஸ்தலர் நடபடிகள் பத்தொன்பாம் அதிகாரம் கேள்வி பதில்கள்
பைபிள் வினா விடைகள்
==============
A) பவுல்
B) அப்பொல்லோ
C) எரஸ்து
Answer: A) பவுல்
(அப்போஸ்தலர் 19:1)
02. பரிசுத்த ஆவி உண்டென்று நாங்கள் கேள்விப்படவே இல்லை என்றது எந்த பட்டணத்தார்?
A) எபேசு
B) அகாயா
C) ஆசியா
Answer: A) எபேசு
(அப்போஸ்தலர் 19:2,1)
03. எபேசுவிலே பவுலால் பரிசுத்த ஆவியைப் பெற்று தீர்க்கதரிசனம் சொன்னது எத்தனை பேர்?
A) ஏழு
B) பனிரெண்டு
C) பதினைந்து
Answer: B) பனிரெண்டு
(அப்போஸ்தலர் 19:7,6,1)
04. எபேசியருடைய ஜெப ஆலயத்தில் பவுல் பிரசங்கித்தது எத்தனை மாதம்?
A) ஒரு மாதம்
B) இரண்டு மாதம்
C) மூன்று மாதம்
Answer: C) மூன்று மாதம்
(அப்போஸ்தலர் 19:8,1)
05. திறன்னு என்பவனுடைய வித்தியாசாலையிலே பவுல் எத்தனை வருடம் சம்பாஷித்தார்?
A) ஒரு வருஷம்
B) இரண்டு வருஷம்
C) மூன்று வருஷம்
Answer: B) இரண்டு வருஷம்
(அப்போஸ்தலர் 19:9,10)
06. யாருடைய கச்சைகளையும், உறுமால்களையும் வியாதிக்காரர் மேல் போட்டார்கள்?
A) பவுல்
B) பிலிப்பு
C) பேதுரு
Answer: A) பவுல்
(அப்போஸ்தலர் 19:11,12)
07. பொல்லாத ஆவி பிடித்தவர்களிடம் பேசிய ஏழு பேர் யாருடைய குமாரர்?
A) ஸ்கேவா
B) அலெக்சந்தா
C) தெமேத்திரியு
Answer: A) ஸ்கேவா
(அப்போஸ்தலர் 19:13,14)
08. தேசாந்திரிகளாய் திரிகிற மந்திரவாதிகளின் தகப்பன் யார்?
A) ஸ்கேவா
B) அப்பொல்லோ
C) எரஸ்து
Answer: A) ஸ்கேவா
(அப்போஸ்தலர் 19:13,14)
09. ஸ்கேவா என்பவன் ஒரு _______ .
A) தேசாதிபதி
B) ஜெப ஆலயத் தலைவன்
C) பிரதான ஆசாரியன்
Answer: C) பிரதான ஆசாரியன்
(அப்போஸ்தலர் 19:14)
10. எபேசு பட்டணத்தில் மாயவித்தை காரர்களிடம் இருந்த புத்தகங்களின் தொகை எவ்வளவு?
A) ஐம்பதினாயிரம்
B) அறுபதினாயிரம்
C) எழுபதினாயிரம்
Answer: A) ஐம்பதினாயிரம்
(அப்போஸ்தலர் 19:19)
11. தீமோத்தேயும், எரஸ்தும் யாருக்கு உதவியாக இருந்தார்கள்?
A) பவுல்
B) யோவான்
C) பேதுரு
Answer: A) பவுல்
(அப்போஸ்தலர் 19:22,21)
12. தியானாள் கோவிலைப் போல வெள்ளியிலே சிறிய கோவிலை செய்தது யார்?
A) ஸ்கேவா
B) தெமேத்திரியு
C) அலெக்சந்தா
Answer: B) தெமேத்திரியு
(அப்போஸ்தலர் 19:24)
13. தட்டான் என்று அழைக்கப்பட்டது யார்?
A) ஸ்கேவா
B) தீமோத்தேயு
C) தெமேத்திரியு
Answer: C) தெமேத்திரியு
(அப்போஸ்தலர் 19:24)
14. பவுலுக்கு வழித்துணையாய் வந்த மக்கெதோனியர் யார்?
A) காயு
B) அரிஸ்தர்க்கு
C) எரஸ்து
Answer: A) காயு, B) அரிஸ்தர்க்கு
(அப்போஸ்தலர் 19:29)
15. எபேசியருடைய தியானாளே பெரியவள் என்று எவ்வளவு நேரம் சத்தமிட்டார்கள்?
A) இரண்டு மணி நேரம்
B) மூன்று மணி நேரம்
C) நான்கு மணி நேரம்
Answer: A) இரண்டு மணி நேரம்
(அப்போஸ்தலர் 19:34)
இந்த தலத்தை பார்த்தமைக்கு நன்றி. உங்கள் கருத்துக்களை பதிவிடவும்.